tag:blogger.com,1999:blog-31055374.post116644289772375092..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: வாழக்கைக் கச்சேரிDevnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-31055374.post-1166683582222788952006-12-21T12:16:00.000+05:302006-12-21T12:16:00.000+05:30//தேவ்,நீங்க சொல்றத பார்த்தா இது அருமையான புத்தகம்...//தேவ்,<BR/>நீங்க சொல்றத பார்த்தா இது அருமையான புத்தகம் போலிருக்கிறதே!!!<BR/><BR/>எங்க ரூம்ல இருந்தும் பல நாட்கள் படிக்காமலே விட்டுவிட்டேன்...<BR/><BR/>சந்தர்ப்பம் கிடைக்கும் போது தவறவிட மாட்டேன்!!! //<BR/><BR/>இதே மாதிரி இந்தா நம்ம கிட்ட இன்னும் நிறைய பொஸ்தகம் கிடக்குது வெட்டி. அதுல்ல ஷிவ் கேராவின் யு கேன் வின்.. அப்புறம் மேன் ஆர் பிரம் மார்ஸ் விமென் ஆர் பிரம் வீனஸ் இதெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்..நான் அந்தப் பொஸ்தகத்தை எல்லாம் படிக்க முயற்சி பண்றேன்.. நீங்க நம்ம மாங்க் என்னச் சொல்லுறார் ஒருக்காப் படிச்சுப் பாருங்க...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166683413093557412006-12-21T12:13:00.000+05:302006-12-21T12:13:00.000+05:30தேவ்..//காமடி.. காதல்.. கதை.. தத்துவம்.. எல்லாத்து...தேவ்..<BR/><BR/>//காமடி.. காதல்.. கதை.. தத்துவம்.. எல்லாத்துலயும் கலக்குறியே... எப்படிய்யா? //<BR/>யப்பா வாங்குன காசுக்கு மேலக் கூவக்கூடாது மக்கள் கண்டுபிடிச்சுருவாங்க..ஹி ஹி<BR/><BR/>//சரி..ஒரு மேட்டர்..வெளில சொல்லிடாத.. நான் இன்னும் அந்த பொஸ்தகத்த முழுசா படிச்சி முடிக்கல.. //<BR/><BR/>கடத்திக் கொண்டு போய் ரூம் போட்டு அடிச்சிக் கேட்டாலும் கண்டிப்பா சொல்ல மாட்டோம்ல்ல.. நீ என்னிய நம்பலாம்..!!!Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166681045107388972006-12-21T11:34:00.000+05:302006-12-21T11:34:00.000+05:30//வெயில் படத்தைப் பத்தித் தான் மறுக்கா சொல்லப் போற...//வெயில் படத்தைப் பத்தித் தான் மறுக்கா சொல்லப் போறியோன்னு நெனச்சி பயந்துட்டேன்ப்பா. //<BR/>கைப்பு வெயில் பத்தி இன்னொருக்கா படிக்கவே நீ இந்த ரேஞ்சுக்குப் பீல் ஆவுறியே.. நான் இரண்டு தடவப் பாத்துட்டு எம்மா பீல் ஆயிருப்பேன்.. என் சோகக் கடத்தல் கதையை இன்னொரு பதீவாப் போடுறேன் அங்கே வந்து இதே ரேஞ்சுக்குப் பீல் பண்ணனும் என்னாப் புரியுதா?<BR/>//<BR/>The Monk Who Sold His Ferrariலேருந்து முக்கியமான கருத்துகளை உன் பாணியிலே அழகாச் சொல்லியிருக்கே. நல்லாயிருக்கப்பு. பதிவுக்கு டேங்கீஸ். //<BR/><BR/>டேங்கிஸ்க்கு பதில் நானும் ஒரு டேங்க்ஸ் யூ சொல்லிக்கிறேன்ப்பாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166680090844423522006-12-21T11:18:00.000+05:302006-12-21T11:18:00.000+05:30//இப்படியெல்லாம் கேள்வி கேட்டா..... நான்...... வேண...//இப்படியெல்லாம் கேள்வி கேட்டா..... நான்...... வேணாம்.... அழுதுடுவேன்.....// <BR/><BR/>இம்சைக்கா நீ அழுவாதே.. உன் கண்ணுல்ல கண்ணீர் வந்தா இந்த் தம்பி மனசு தாங்காது... பிரீயா விடு... அப்பாலக்கா ஓன் நிதி நிலைமை சரியான பொறவு தம்பிக்கு கட் அவுட், டிஜிட்டல் பேனர், பேரணி இப்படி எல்லாம் நிறைய செஞ்சிக்கோக்கா.. இப்போ பீல் ஆவுறத்தை விடு.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166679917538943932006-12-21T11:15:00.000+05:302006-12-21T11:15:00.000+05:30//பொருளாதாரம் ரொம்ப மோசமா இருக்கு தம்பி... அதான் வ...//பொருளாதாரம் ரொம்ப மோசமா இருக்கு தம்பி... அதான் விழா இல்ல... இல்லாட்டி தம்பிக்காக இத கூட செய்ய மாட்டேனா? தம்பி தான் சீமைக்கெல்லாம் போயி தத்துவஞ்சொல்லி அக்கா மானத்தை காப்பாத்தோனும்...//<BR/><BR/>ம்ம்ம் நெஞ்சு பொறுக்குதில்லையே..அக்கா உனக்கா இந்த நிலைமை... என் கண்ணுல்ல கண்ணீர் தண்ணி லாரியில்லே இருந்து லீக் ஆவுற மெட்ரோ வாட்டர் மாதிரி ஓவர் ப்ளோ ஆவுதே நான் என்னப் பண்ணுவேன்..<BR/><BR/>உனக்குன்னு நம்ம நாட்டு மக்கள் அன்பளிப்பாக் கொடுத்த அம்புட்டு பொற்காசு, காராம் பசு, வைரம், வைடூரியம், எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ரா..எல்லாம் என்னக்கா ஆச்சு?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166679145461938612006-12-21T11:02:00.000+05:302006-12-21T11:02:00.000+05:30//தேவ், நான் 'ஹீரோ' வை வைத்து காமடி கீமெடி எல்லாம்...//தேவ், நான் 'ஹீரோ' வை வைத்து காமடி கீமெடி எல்லாம் பண்றதில்லீங்கோ......இதெப்படியிருக்கு??? //<BR/><BR/>ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க இப்போத் தான் ஸ்டார் மியுசிக்ன்னு சவுண்ட் என் காதுல்ல சத்தமாக் கேக்குதுங்கோ...ஐ யாம் தி எஸ்கேப்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166678921371202952006-12-21T10:58:00.000+05:302006-12-21T10:58:00.000+05:30//ரொம்பச் சரியா சொல்லியிருகீங்க தேவ் :)) பயனுள்ள உ...//ரொம்பச் சரியா சொல்லியிருகீங்க தேவ் :)) பயனுள்ள உங்கள் பாணியில் சுவாரஸ்யமாக :)) //<BR/><BR/>வாங்க நவீன்.. பொஸ்தகத்திலேப் போட்டிருந்ததை அப்படியே எடுத்து விட்டுருக்கேன் அவ்வளவே.. நல்லாயிருக்குன்னு நீங்கச் சொல்லிடிடீங்க:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166594260704187392006-12-20T11:27:00.000+05:302006-12-20T11:27:00.000+05:30தேவ்,நீங்க சொல்றத பார்த்தா இது அருமையான புத்தகம் ப...தேவ்,<BR/>நீங்க சொல்றத பார்த்தா இது அருமையான புத்தகம் போலிருக்கிறதே!!!<BR/><BR/>எங்க ரூம்ல இருந்தும் பல நாட்கள் படிக்காமலே விட்டுவிட்டேன்...<BR/><BR/>சந்தர்ப்பம் கிடைக்கும் போது தவறவிட மாட்டேன்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166534594418965282006-12-19T18:53:00.000+05:302006-12-19T18:53:00.000+05:30// என்ன இம்சையக்கா சொல்லாமக் கொள்ளாம டக்குன்னு வந்...// என்ன இம்சையக்கா சொல்லாமக் கொள்ளாம டக்குன்னு வந்து பின்னூட்டத்திலே பட்டத்தைத் தார்ரீய.. ஒரு விழா இல்லையா.. ஒரு தனிப் அப்திவு இல்லையா...<BR/><BR/>//<BR/><BR/>பொருளாதாரம் ரொம்ப மோசமா இருக்கு தம்பி... அதான் விழா இல்ல... இல்லாட்டி தம்பிக்காக இத கூட செய்ய மாட்டேனா? தம்பி தான் சீமைக்கெல்லாம் போயி தத்துவஞ்சொல்லி அக்கா மானத்தை காப்பாத்தோனும்...<BR/><BR/><BR/>// ம் இது எல்லாம் நல்லா இல்ல.. நீங்க அரசியா இருந்து என்னைப் பயன் ஒரு பதிவுப் போட்டு ஓங்க தம்பி எம்புட்டு பெரிய தத்துவம் எல்லாம் சொல்லுறார்ன்னு ஊருக்கே எடுத்துச் சொல்ல வேணாமா நீங்க... சொல்லுங்க இம்சையக்கா<BR/>//<BR/><BR/>இப்படியெல்லாம் கேள்வி கேட்டா..... நான்...... வேணாம்.... அழுதுடுவேன்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166508739650003652006-12-19T11:42:00.000+05:302006-12-19T11:42:00.000+05:30\"//தேவ், நீங்க புத்தகத்தில் படித்த கருத்துக்களை உ...\"//தேவ், நீங்க புத்தகத்தில் படித்த கருத்துக்களை உங்களுக்கே உரியே ஸ்டைலில் பதிவிட்டிருப்பது, படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது,<BR/>பாராட்டுக்கள்!!! //<BR/><BR/>ஐ திவ்யா.. அந்த சின்னப் புள்ள போட்டா ரொம்ப் நல்லா இருக்கு.. கருத்தை மெய்யாலுமே தானே பாராட்டிக்கிறீங்க.. இதுல்ல காமெடி கீமெடி எதுவும் இல்லையே :)\<BR/><BR/>தேவ், நான் 'ஹீரோ' வை வைத்து காமடி கீமெடி எல்லாம் பண்றதில்லீங்கோ......இதெப்படியிருக்கு???Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166507579026544212006-12-19T11:22:00.000+05:302006-12-19T11:22:00.000+05:30//கடமையச் செய்ங்க... தோடா இன்னிக்குத் தான் என் வாழ...//கடமையச் செய்ங்க... தோடா இன்னிக்குத் தான் என் வாழ்க்கையிலே கடைசி நாள்ன்னா எப்படி இருப்போமோ அப்படி வாழணுமாம்...//<BR/><BR/>ரொம்பச் சரியா சொல்லியிருகீங்க தேவ் :)) பயனுள்ள உங்கள் பாணியில் சுவாரஸ்யமாக :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166507232548474812006-12-19T11:17:00.000+05:302006-12-19T11:17:00.000+05:30//[ஆமா! Monkக்கு எதுக்கு Ferrari மேல ஆசை. புத்தரா ...//[ஆமா! Monkக்கு எதுக்கு Ferrari மேல ஆசை. புத்தரா இருக்கனும்னா ஆசை இருக்க கூடாதுல்ல...அதுவும் காஸ்ட்லி ஆசை] //<BR/><BR/>நானும் அதே கேள்வியோடத் தான் பொஸ்தகத்தைப் படிக்கவே ஆரம்பிச்சேன்.. <BR/><BR/>படிக்கப் படிக்கத் தான் விளங்குது.. அவர் அந்த கார் ஆசையை எப்படி படியா படியாத் துறந்து புத்தர் போன அதே ரூட்ல்ல போனார்ன்னு சொல்ல வர்றார்ன்னு ஜி.. புத்தர் போன ரூட்க்கு தேவையில்லை அப்படிங்கறது தான் பொஸ்தகத்தோட மேட்டரே..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166506655830038642006-12-19T11:07:00.000+05:302006-12-19T11:07:00.000+05:30//மொதல்ல ஒவ்வொரு வார்த்தையாத்தான் படிச்சேன். அப்பு...//மொதல்ல ஒவ்வொரு வார்த்தையாத்தான் படிச்சேன். அப்புறம் தத்துவம் அப்டி, இப்டீன்னு வந்த உடனே, கலர் போட்ட வார்த்தைகளை மட்டுந்தேன் படிச்சேன். சூப்பரா போட்டுருக்கிறீங்கோ..//<BR/><BR/>ஜி.. எந்த கலர் வார்த்தை உங்களுக்கு ரொம்ப புடிச்சதுன்னு நீங்க சொல்லவே இல்லையே...:))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166506214333532452006-12-19T11:00:00.001+05:302006-12-19T11:00:00.001+05:30தேவ்..காமடி.. காதல்.. கதை.. தத்துவம்.. எல்லாத்துலய...தேவ்..<BR/><BR/>காமடி.. காதல்.. கதை.. தத்துவம்.. எல்லாத்துலயும் கலக்குறியே... எப்படிய்யா? <BR/><BR/>சரி..ஒரு மேட்டர்..வெளில சொல்லிடாத.. நான் இன்னும் அந்த பொஸ்தகத்த முழுசா படிச்சி முடிக்கல..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166506205921346062006-12-19T11:00:00.000+05:302006-12-19T11:00:00.000+05:30//தேவ், நீங்க புத்தகத்தில் படித்த கருத்துக்களை உங்...//தேவ், நீங்க புத்தகத்தில் படித்த கருத்துக்களை உங்களுக்கே உரியே ஸ்டைலில் பதிவிட்டிருப்பது, படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது,<BR/>பாராட்டுக்கள்!!! //<BR/><BR/>ஐ திவ்யா.. அந்த சின்னப் புள்ள போட்டா ரொம்ப் நல்லா இருக்கு.. கருத்தை மெய்யாலுமே தானே பாராட்டிக்கிறீங்க.. இதுல்ல காமெடி கீமெடி எதுவும் இல்லையே :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166506077927016142006-12-19T10:57:00.000+05:302006-12-19T10:57:00.000+05:30//இதனால எல்லாருக்கும் தெரிவிக்கறது என்னன்னா... நம்...//இதனால எல்லாருக்கும் தெரிவிக்கறது என்னன்னா... நம்ம தம்பி தேவுக்கு "தத்துவ ராசா"ன்ற பட்டம் கிடச்சிருக்கு... அதை எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னு தான் அப்பூ இந்த பதிவ தம்பி போட்டிருக்கு.....// <BR/><BR/>என்ன இம்சையக்கா சொல்லாமக் கொள்ளாம டக்குன்னு வந்து பின்னூட்டத்திலே பட்டத்தைத் தார்ரீய.. ஒரு விழா இல்லையா.. ஒரு தனிப் அப்திவு இல்லையா...<BR/><BR/>ம் இது எல்லாம் நல்லா இல்ல.. நீங்க அரசியா இருந்து என்னைப் பயன் ஒரு பதிவுப் போட்டு ஓங்க தம்பி எம்புட்டு பெரிய தத்துவம் எல்லாம் சொல்லுறார்ன்னு ஊருக்கே எடுத்துச் சொல்ல வேணாமா நீங்க... சொல்லுங்க இம்சையக்காAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166505725527290982006-12-19T10:52:00.000+05:302006-12-19T10:52:00.000+05:30//இப்போல்லாம் இங்கிலிபிஸ் பொஸ்தகமா தான் படிக்கிறதா...//இப்போல்லாம் இங்கிலிபிஸ் பொஸ்தகமா தான் படிக்கிறதா???? //<BR/><BR/>ராயல் ஓன் கேள்விக்கு நேத்த்து தோணாத பதில் நடு சாமாத்துல்ல தோணிச்சிருச்சுப்பா...<BR/><BR/>இங்கிலீஸ் பொஸ்தகமா படிக்கிறீயளான்னு கேட்டுட்டு மொழிப் பிரச்சினையை சைலண்ட்டா ஆரம்பிச்சி வைக்கப் பாக்குற நீ.. அப்படி எல்லாம் பொரளி கிளப்பி கிளாப் அடிக்கப்பிடாது...<BR/><BR/>பொது வாழ்க்கைன்னா நாலு இடத்துல்ல இருக்க நல்ல விசயத்தையும் நாமும் தெரிஞ்சிக்கணும் அடுத்தவங்களுக்குச் சொல்லணும்லே.. அதுக்காக அமேசான் காட்டுல்ல இருக்கவங்க மொழியிலே பொஸ்தகம் கிடைச்சாலும் படிக்கோணும்ப்பா.. அது தான் நமக்கு நல்ல்து...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166504554947805102006-12-19T10:32:00.000+05:302006-12-19T10:32:00.000+05:30வெயில் படத்தைப் பத்தித் தான் மறுக்கா சொல்லப் போறிய...வெயில் படத்தைப் பத்தித் தான் மறுக்கா சொல்லப் போறியோன்னு நெனச்சி பயந்துட்டேன்ப்பா. <BR/><BR/>//ஆக அது என்ன விசயம்ன்னு விளங்கிச்சா மக்கா.. காலத்தை மதிக்கக் கத்துக்கிட்டா நம்ம வாழ்க்கைக்கும் மதிப்பு கூடுமாம்<BR/><BR/>உனக்கென வாழ்வது வாழ்க்கை இல்லை.. ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை.. ஓடனே ரொம்ப யோசிக்காதீஙக்... அடுத்தவங்களுக்கு பலன் தர்ற மாதிரி ஒரு மரம் ந்ட்டு வச்சு இருக்க வரைக்கும் அதுக்கு தண்ணி ஊத்துறது கூட ஒரு சேவைத் தான்...//<BR/><BR/>The Monk Who Sold His Ferrariலேருந்து முக்கியமான கருத்துகளை உன் பாணியிலே அழகாச் சொல்லியிருக்கே. நல்லாயிருக்கப்பு. பதிவுக்கு டேங்கீஸ்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166503690359083652006-12-19T10:18:00.000+05:302006-12-19T10:18:00.000+05:30மொதல்ல ஒவ்வொரு வார்த்தையாத்தான் படிச்சேன். அப்புறம...மொதல்ல ஒவ்வொரு வார்த்தையாத்தான் படிச்சேன். அப்புறம் தத்துவம் அப்டி, இப்டீன்னு வந்த உடனே, கலர் போட்ட வார்த்தைகளை மட்டுந்தேன் படிச்சேன். சூப்பரா போட்டுருக்கிறீங்கோ..<BR/><BR/>[ஆமா! Monkக்கு எதுக்கு Ferrari மேல ஆசை. புத்தரா இருக்கனும்னா ஆசை இருக்க கூடாதுல்ல...அதுவும் காஸ்ட்லி ஆசை]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166481317561804012006-12-19T04:05:00.000+05:302006-12-19T04:05:00.000+05:30\ஒழுக்கம் அஸ்திவாரம் போட்டு ஒவ்வொரு செங்கல்லாப் பா...\ஒழுக்கம் அஸ்திவாரம் போட்டு ஒவ்வொரு செங்கல்லாப் பாத்து பாத்துக் கட்டுன வாழ்க்கைங்கற வீட்டுக்கு டாப் மாதிரி அதாவது கூரை மாதிரி ஓ.கேவா\'<BR/><BR/>தேவ், நீங்க புத்தகத்தில் படித்த கருத்துக்களை உங்களுக்கே உரியே ஸ்டைலில் பதிவிட்டிருப்பது, படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது,<BR/>பாராட்டுக்கள்!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166450979533395372006-12-18T19:39:00.000+05:302006-12-18T19:39:00.000+05:30இதனால எல்லாருக்கும் தெரிவிக்கறது என்னன்னா... நம்ம ...இதனால எல்லாருக்கும் தெரிவிக்கறது என்னன்னா... நம்ம தம்பி தேவுக்கு "தத்துவ ராசா"ன்ற பட்டம் கிடச்சிருக்கு... அதை எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னு தான் அப்பூ இந்த பதிவ தம்பி போட்டிருக்கு.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166449592808263602006-12-18T19:16:00.000+05:302006-12-18T19:16:00.000+05:30ராயல் ஒரு கேள்விக்குப் பதில் தேடி தான் எப்படி ஆயிட...ராயல் ஒரு கேள்விக்குப் பதில் தேடி தான் எப்படி ஆயிட்டேன்னு பார்த்தி இல்ல.. இன்னுமொரு கேள்வி கேக்குற.. இதுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பிச்சா நம்மளை ஆசிரமத்துக்கு பேக் பண்ணி ரசிதை சங்கப் பல்கையிலே ஓட்டிட்டுப் போயிருவார் நம்ம தலைவர் கொத்ஸ்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166449286945314822006-12-18T19:11:00.000+05:302006-12-18T19:11:00.000+05:30போர்வாள்,இப்போல்லாம் இங்கிலிபிஸ் பொஸ்தகமா தான் படி...போர்வாள்,<BR/><BR/>இப்போல்லாம் இங்கிலிபிஸ் பொஸ்தகமா தான் படிக்கிறதா????இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166449211420704162006-12-18T19:10:00.000+05:302006-12-18T19:10:00.000+05:30கொத்ஸ் இதுக்குப் பேரு தான் தத்துவமா? யூ மீன் நம்ம ...கொத்ஸ் இதுக்குப் பேரு தான் தத்துவமா? யூ மீன் நம்ம கவுண்டர் சொல்லுவாரே பிளாசாபி அதுவா இது?<BR/><BR/>பாத்தீங்களா? ஒரு கேள்வி என்னைப் படுத்தியப் பாட்டை.. விக்கி பசங்களா இப்போத் தெரியுது.. ஓத்துக்குறேன் நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-1166448617483497422006-12-18T19:00:00.000+05:302006-12-18T19:00:00.000+05:30ஆஆஆ!! தலையெல்லாம் சுத்துதே. (அட அவரைச் சொல்லலைப்பா...ஆஆஆ!! தலையெல்லாம் சுத்துதே. (அட அவரைச் சொல்லலைப்பா, என்னோட தலையே தான்). இந்த மாதிரி எல்லாம் தத்துவமா பொழிஞ்சா என்னை மாதிரி சின்னப் பசங்க உடம்பு தாங்குமா? பாத்து ராசா! <BR/><BR/>இதையெல்லாம் விக்கி பசங்க கிட்ட கேட்டுடாதே. அவங்க ரொம்ப நல்லவய்ங்க. அளுதுறுவாய்ங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com