tag:blogger.com,1999:blog-31055374.post1358346783810026719..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: டி.ஜி.எஸ். தினகரன் சில ஞாபகங்கள்Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-31055374.post-59479269930277506492008-08-19T10:58:00.000+05:302008-08-19T10:58:00.000+05:30இயேசு காப்பாற்றுவார் காப்பாற்றுவார் அப்பிடின்னு எல...இயேசு காப்பாற்றுவார் காப்பாற்றுவார் அப்பிடின்னு எல்லாரையும் ஜெபக்கூட்டதுக்கு வரச்சொல்லி குணம் ???!! ஆக்கினவர் இப்படி மருத்துவ மனையில் இறந்துவிட்டாரே???<BR/>பரிதாபம்.. மக்களுடைய மன அழுக்குகளை எல்லாம் சலவை செய்தவர் (மக்களின் மூளை உள்பட) இறந்துவிட்டாரே?? மதம் மாற்றுவதில் சாதனை வித்தகர்.. மனிதம் துறந்தார்.. <BR/>மதம் என்பது மனிதம் வளர்ப்பதர்காக.. மாற்றுவதற்காக அல்ல இதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும் ... <BR/><BR/>அவர் சொர்கத்துக்கு சென்று வாழ சிவனையும் திருமாலையும் அல்லாவையும் வேண்டுகிறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-72113608626398101822008-02-25T07:54:00.000+05:302008-02-25T07:54:00.000+05:30Apart from criticisms, it deserves mention that hi...Apart from criticisms, it deserves mention that his minsitry for Jesus comforts millions of people from all over the world and even from other religions. May his soul rest in peace!<BR/><BR/>Christopher<BR/>SingaporeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-77488148430124943032008-02-25T05:26:00.000+05:302008-02-25T05:26:00.000+05:30எனக்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த இரு பாட...எனக்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த இரு பாடல்களுக் டிஜிஸ் அங்கிளின் குரடில் கேட்க ரொம்ப பிடிக்க்கும், <BR/><BR/> May his soul rest in peace!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-10356231378735187002008-02-24T22:43:00.000+05:302008-02-24T22:43:00.000+05:30நான் கிறிஸ்தவன்.. எனக்கு எல்லோரையும் மதம் மாற்றி எ...நான் கிறிஸ்தவன்.. எனக்கு எல்லோரையும் மதம் மாற்றி என் மதத்தில் சேர்ப்பது ரொம்ப பிடிக்கும்.. அதுனால எனக்கு தினகரனைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கலாமே!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-40726976465944035912008-02-24T22:42:00.000+05:302008-02-24T22:42:00.000+05:30ஏசு அழைக்கிறார்!! நோயைத் தீர்க்கிறார் !! அற்புதப் ...ஏசு அழைக்கிறார்!! நோயைத் தீர்க்கிறார் !! அற்புதப் பெருவிழான்னு காமெடிதான் பண்ணினானுங்க .. கருமம். காறித்துப்பினாலும் நீங்கள்லாம் திருந்த மாட்டீர்கள் !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-62387286515865477582008-02-24T22:40:00.000+05:302008-02-24T22:40:00.000+05:30எத்தனை அப்பாவிகளை காசைக் காட்டி ஏமாற்றி மதம் மாற்ற...எத்தனை அப்பாவிகளை காசைக் காட்டி ஏமாற்றி மதம் மாற்றியிருப்பார்?? அதையும் கொஞ்சம் சாதனையாக சொல்லியிருக்கலாம்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-61251063106819491452008-02-24T21:44:00.000+05:302008-02-24T21:44:00.000+05:30துளசி டீச்சர்... ஜெபகோபுரம் கிரீன்வேஸ் சாலையில் இர...துளசி டீச்சர்... ஜெபகோபுரம் கிரீன்வேஸ் சாலையில் இருக்கு... நான் இப்போ அங்கே போய் கொஞ்ச நாள் ஆயிருச்சு... அந்த தியான மண்டபம் இன்னும் அதே அமைதியோட இருக்கான்னு விசாரிச்சு உங்களுக்கு விவரம் சொல்லுறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-40219017964765165142008-02-24T03:40:00.000+05:302008-02-24T03:40:00.000+05:30oops.......மனசுகலை = மனசுகளைன்னு திருத்திக்கணும்.oops.......<BR/><BR/>மனசுகலை = மனசுகளைன்னு திருத்திக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-10711419365502930612008-02-24T03:38:00.000+05:302008-02-24T03:38:00.000+05:30முதல் முறையா இந்தப் பாட்டுக்களைக் கேட்டேன். எளிமைய...முதல் முறையா இந்தப் பாட்டுக்களைக் கேட்டேன். எளிமையான இசையில் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் சொல்லப்போனா..........இப்போ வரும் இரைச்சலான சினிமாப் பாடல்களைவிடவும்.........<BR/><BR/>ஜெபகோபுரம்னு சொன்னீங்களே அது எங்கே இருக்கு?<BR/><BR/><BR/>எல்லா மதத்துலேயும் இசை என்பது ஒரு முக்கியமான அங்கம்தான். மனுச மனசுகலைக் கட்டி நிறுத்துவதில் இசைக்கு ஒரு பெரிய பங்கு இருக்குன்றதை மறுக்க முடியுமா? <BR/><BR/>எல்.ஆர். ஈஸ்வரி பாடும் 'எல்லாம் ஏசுவே 'எங்களுக்குப் பிடிச்ச ஒண்ணு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-13331609466392875922008-02-24T03:28:00.000+05:302008-02-24T03:28:00.000+05:30சகோ.தினகரன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.சகோ.தினகரன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-69653886056208619072008-02-24T02:36:00.000+05:302008-02-24T02:36:00.000+05:30May his soul rest in peace.May his soul rest in peace.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-45362623752582112342008-02-24T01:08:00.000+05:302008-02-24T01:08:00.000+05:30May his soul rest in peaceMay his soul rest in peaceILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-43693533980157413112008-02-23T23:16:00.000+05:302008-02-23T23:16:00.000+05:30மனிதர்களை மந்தையாக்கிய ஒரு மனிதன். இதோ வாருங்கள் ந...மனிதர்களை மந்தையாக்கிய ஒரு மனிதன். இதோ வாருங்கள் நோயில் இருந்து காப்பாற்றுகின்றேன் என பிரசங்கம் செய்த ஒரு மனிதன் இறந்த இடம் ஒரு மருத்துவ மனை.<BR/>வெட்கப்பட வேண்டும். நோய் வந்தால மருத்துவ மனைக்குச் செல்லாமல் பலருடைய இறப்புக்கு காரணமான மனிதன்.<BR/><BR/>GOD FATHERAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-17239236615917299652008-02-23T22:48:00.000+05:302008-02-23T22:48:00.000+05:30நல்லதொரு பதிவு தேவ். அவருடைய ஆளுமை மிகவும் பிரபலம...நல்லதொரு பதிவு தேவ். அவருடைய ஆளுமை மிகவும் பிரபலம். பல சமயங்களில் அவருடைய நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் காணும்பொழுது வேறு பக்கம் போக இயலாமல் கட்டுண்டு போன மாதிரியான ஒரு நிலையில் இருந்திருக்கிறேன்.<BR/><BR/>அன்னாருடைய ஆன்மா சாந்தியடைவதாக...Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-4639040712167895772008-02-23T22:35:00.000+05:302008-02-23T22:35:00.000+05:30தினகரன் அண்டு கோ சும்மா சிவாஜி கணேசனை தூக்கி அடிக்...தினகரன் அண்டு கோ சும்மா சிவாஜி கணேசனை தூக்கி அடிக்கும் அளவிற்க்கு இதோ வருகிறார் இறங்கி இறங்கி இறங்கி வருகிறார் என்று கண்ணை மூடி கொண்டு பல பேரை முட்டாளாக செய்த வின்மைகள் இன்னமும் மறக்க வில்லை<BR/>ஒரு ப்ராடு போய் சேந்தான்.. இந்த மத வெறியனின் காருண்யாவில் படித்த அடுத்த மத மாணவர்கள் பட்ட கொடுமை எல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம். இந்த பொட்டை பையன் ஏசு அழைக்கிறான்,கன்னி கழியாமல் குழைந்த பெத்த மேரி எல்லாம் என்னிக்குதான் நேருக்கு நேர் வருவாங்களோ..யோவ் புனித ஆவியை வைச்சு இட்லி சட முடியுமா?Anonymousnoreply@blogger.com