tag:blogger.com,1999:blog-31055374.post9200999417281906056..comments2024-03-09T04:04:41.037+05:30Comments on சென்னைக் கச்சேரி: கல்யாணம் கச்சேரிDevnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-31055374.post-19793146690514908782007-09-19T16:10:00.000+05:302007-09-19T16:10:00.000+05:30///ராம் தம்பி பதிவைப் பார்த்தீங்களா? சொல்ல வந்ததைக...///ராம் தம்பி பதிவைப் பார்த்தீங்களா? சொல்ல வந்ததைக் கதையா என்னாமா சொல்லியிருக்கு:)))//<BR/><BR/>அண்ணே.... ஏண்ணே, இந்த கொலைவெறி??? :(//<BR/><BR/>வாய்யா ராம்... கூண்டுக்குள்ளே போக காத்திருக்கும் சிங்கம் எல்லாம் ஒண்ணு ஒண்ணா வருது பார்... லைன்ல்ல முதல்ல நிக்குற சிங்கத்தைத் தான் இன்னும் காணும்..<BR/><BR/>கல்யாணம் கச்சேரி உங்களுக்காக ஆச ஆசையா ட்ரெயிலர் மாதிரி பதிவு போட்டா என்ன பேச்சு இது ராஸ்கல்..<BR/><BR/>இங்கிட்டாவது உண்மையை ஒத்துக்கோ அது மதுரை ஹாஜி மூசா தானேAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-44340528759431302842007-09-19T14:20:00.000+05:302007-09-19T14:20:00.000+05:30/ராம் தம்பி பதிவைப் பார்த்தீங்களா? சொல்ல வந்ததைக் .../ராம் தம்பி பதிவைப் பார்த்தீங்களா? சொல்ல வந்ததைக் கதையா என்னாமா சொல்லியிருக்கு:)))//<BR/><BR/>அண்ணே.... ஏண்ணே, இந்த கொலைவெறி??? :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-38188272490654975662007-09-19T12:54:00.000+05:302007-09-19T12:54:00.000+05:30//இந்த விளையாட்டுக்கு நான் வரல என்னைய ஆள விடுங்க.....//இந்த விளையாட்டுக்கு நான் வரல என்னைய ஆள விடுங்க...<BR/><BR/>அசர கேப்புல என்ன ஒரு வில்லத்தனம்?//<BR/><BR/>அடப் பாவி உன் வரலாற்றை அலசி ஆராயலாம்ன்னு கிளம்புனா அதைப் போய் வில்லத்தனம்ங்கறீயே.. இன்னும் என்ன என்ன இருக்கு அதுக்கெல்லாம் அப்போ என்ன என்ன சொல்லுவீயோ...:)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-13291956465062710372007-09-19T11:08:00.000+05:302007-09-19T11:08:00.000+05:30இந்த விளையாட்டுக்கு நான் வரல என்னைய ஆள விடுங்க...அ...இந்த விளையாட்டுக்கு நான் வரல என்னைய ஆள விடுங்க...<BR/><BR/>அசர கேப்புல என்ன ஒரு வில்லத்தனம்?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-62909475720949258842007-09-19T10:51:00.000+05:302007-09-19T10:51:00.000+05:30//:))நல்லாயிருங்கடே!!//புரியுது தலைவரே அங்கிட்டு ப...//:))<BR/><BR/>நல்லாயிருங்கடே!!//<BR/><BR/>புரியுது தலைவரே அங்கிட்டு புதரகத்துல்ல இதுக்கெல்லாம் நோ சான் ஸ்ன்னு... கவலைப் படாதீய..அடுத்து வரும் மாசங்களில் நம்ம சங்கத்து சிங்கமெல்லாம் லைனாக் கூண்டுக்குள்ளேப் போக போவுது .. நீங்க் வந்து பார்த்து வாழ்த்தி மகிழலாம்..:))<BR/><BR/>ராம் தம்பி பதிவைப் பார்த்தீங்களா? சொல்ல வந்ததைக் கதையா என்னாமா சொல்லியிருக்கு:)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-50610850392553457152007-09-19T10:49:00.000+05:302007-09-19T10:49:00.000+05:30////கல்யாணம் கச்சேரி நகர வாழ்க்கையில் அவசர அவசரமாய...////கல்யாணம் கச்சேரி நகர வாழ்க்கையில் அவசர அவசரமாய் போய் வந்தாலும் அதுவும் ஒரு அனுபவம் தான் போங்க...//<BR/><BR/>மெய்யாலுமே அண்ணாத்த....<BR/><BR/>சில மணி நேரங்களில் பல சாதனை, சோதனை, சரித்திரங்களை அலசி ஆராய்ந்து விடும் இடம் அது...//<BR/><BR/>சிவா உன் சரித்திர சாதனைகளை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம் நெருங்கிடுச்சுன்னு நாகப்பட்டினம் ஏரியாவில்ல இருந்து தகவல்கள் வந்தப் படியே உள்ளன..சீக்கிரம் ரெடியாகுப்பா:))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-31890428368865626962007-09-19T10:46:00.000+05:302007-09-19T10:46:00.000+05:30//நண்பர்களின் கல்யாணம் என்றால் ஒரெ குஜால் தான்..//...//நண்பர்களின் கல்யாணம் என்றால் ஒரெ குஜால் தான்..//<BR/><BR/>வாங்க குசும்பன்.. கூட்டாளிக கல்யாணம்ன்னா கேக்குணுமாக் கூத்தை..அதுவும் நம்மளை மாதிரியே இவனும் சிக்கிட்டான்னு நினைக்கும் போது ஒரு சந்தோசம் பொங்கும் பாருங்க அதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கணும்ய்யா<BR/><BR/>//"ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவிட்டாலும் இருக்கது தான் இருக்கும்ன்னு அனுப்பி விட்டுட்டாங்க"<BR/><BR/>படிச்சிட்டு டமார்ன்னு சிரிச்சிட்டேன்.<BR/>அருமை!!!//<BR/><BR/>அன்னிக்கு நாங்களும் சிரிச்சு சிரிச்சு கிட்டத்தட்ட பல்லைச் சுளுக்கிக்கிட்டோம்ங்க..:)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-56082510256033109052007-09-18T20:28:00.000+05:302007-09-18T20:28:00.000+05:30:))நல்லாயிருங்கடே!!:))<BR/><BR/>நல்லாயிருங்கடே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-5927312057557615942007-09-18T13:54:00.000+05:302007-09-18T13:54:00.000+05:30//கல்யாணம் கச்சேரி நகர வாழ்க்கையில் அவசர அவசரமாய் ...//கல்யாணம் கச்சேரி நகர வாழ்க்கையில் அவசர அவசரமாய் போய் வந்தாலும் அதுவும் ஒரு அனுபவம் தான் போங்க...//<BR/><BR/>மெய்யாலுமே அண்ணாத்த....<BR/><BR/>சில மணி நேரங்களில் பல சாதனை, சோதனை, சரித்திரங்களை அலசி ஆராய்ந்து விடும் இடம் அது...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-70758951691779435122007-09-18T11:01:00.000+05:302007-09-18T11:01:00.000+05:30நண்பர்களின் கல்யாணம் என்றால் ஒரெ குஜால் தான்.."ஆனா...நண்பர்களின் கல்யாணம் என்றால் ஒரெ குஜால் தான்..<BR/><BR/>"ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவிட்டாலும் இருக்கது தான் இருக்கும்ன்னு அனுப்பி விட்டுட்டாங்க"<BR/><BR/>படிச்சிட்டு டமார்ன்னு சிரிச்சிட்டேன்.<BR/>அருமை!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-20785339658712097402007-09-18T10:23:00.000+05:302007-09-18T10:23:00.000+05:30//நல்லா எழுதியிருந்தீர்கள். எல்லாருக்கும் இது போன்...//நல்லா எழுதியிருந்தீர்கள். எல்லாருக்கும் இது போன்ற அனுபவங்கள் கண்டிப்பாக இருக்கும்.<BR/><BR/>சென்னையில் ஒரு முறை நண்பரின் கல்யாணத்துக்கு அசோக் பில்லரிலிருந்து அண்ணா நகர் (ஈஸ்ட்) போக ஒரு மணி நேரம் ஆனது மழை இல்லாத போதே. இத்தனைக்கும் டூ வீலரில்.<BR/><BR/>மங்களூர் சிவா//<BR/><BR/>வாங்க சிவா.. கல்யாணம் பத்தி எழுதுனா கதை கதையா எழுதலாம் போங்க அவ்வளவு சுவாரஸ்யமான நிகழ்ச்சி அது ( விருந்தினர்களுக்கு மட்டும்ங்கறது வேற விசயம்) சும்மாவா இந்தியிலே ஒரு கல்யாணத்தை வச்சு மட்டுமே படமெடுத்து வருசக்கணக்கா ஓட்டி காசு அள்ளுனாங்க.. நம்ம ஊர் கல்யாண நிகழ்வுகளிலும் அப்படி பதிவு செய்யத் தக்க சுவாரஸ்யங்கள் நிறையவே இருக்குங்க சிவாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-20669455829042832112007-09-18T10:19:00.000+05:302007-09-18T10:19:00.000+05:30ஜே,கே, தம்பி அப்படி என்னத்தை எழுதிபுட்டோம்.. நாட்ட...ஜே,கே, தம்பி அப்படி என்னத்தை எழுதிபுட்டோம்.. நாட்டுல்ல நகரத்துல்ல நடக்குற கல்யாணம் பத்தி தானே எழுதுனேன்... கல்யாணம்ன்னா என்னன்னு தெரியாதுன்னு சின்ன தம்பி ரேஞ்சுக்கு பில் டப்பு பின்னூட்டம் எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-79504477517644495232007-09-17T17:53:00.000+05:302007-09-17T17:53:00.000+05:30நல்லா எழுதியிருந்தீர்கள். எல்லாருக்கும் இது போன்ற ...நல்லா எழுதியிருந்தீர்கள். எல்லாருக்கும் இது போன்ற அனுபவங்கள் கண்டிப்பாக இருக்கும்.<BR/><BR/>சென்னையில் ஒரு முறை நண்பரின் கல்யாணத்துக்கு அசோக் பில்லரிலிருந்து அண்ணா நகர் (ஈஸ்ட்) போக ஒரு மணி நேரம் ஆனது மழை இல்லாத போதே. இத்தனைக்கும் டூ வீலரில்.<BR/><BR/>மங்களூர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31055374.post-84826466008409502322007-09-17T16:03:00.000+05:302007-09-17T16:03:00.000+05:30//ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவ...//ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவிட்டாலும் இருக்கது தான் இருக்கும்ன்னு அனுப்பி விட்டுட்டாங்க"//<BR/><BR/>என்னத்த சொல்ல....<BR/>அனுபவம் பேசலாம்....ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.com