<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-31055374</id><updated>2012-02-14T08:45:39.051+05:30</updated><category term='கமல்'/><category term='விசாவதாரம்'/><category term='போட்டோ'/><category term='ஆபிசர்'/><category term='சிறுகதை'/><category term='புத்தகம்'/><category term='பதிவர்கள்'/><category term='பதிவோடிகள்'/><category term='அனுபவம்'/><category term='ஹாலிவுட்'/><category term='ரஜினி'/><category term='நாட்டு நடப்பு'/><category term='தமாசு'/><category term='ஸ்டார்'/><category term='விவாஜி'/><category term='திரை விமர்சனம்'/><category term='பயணம்'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='கச்சேரி டெக்னாலஜிஸ்'/><category term='அரசியல்'/><category term='கச்சேரி பிலிம்ஸ்'/><title type='text'>சென்னைக் கச்சேரி</title><subtitle type='html'>&lt;br&gt;மறுபடியும் ஆரம்பிச்சிட்டோம்ல்ல</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>203</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8520790195362125578</id><published>2011-09-02T21:44:00.003+05:30</published><updated>2011-12-14T06:21:53.224+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>மங்காத்தா வாரம்</title><content type='html'>வார இறுதியிலே வரும் விடுமுறை வார நடுவில்ல கேட்க வேணுமா கொண்டாட்டத்துக்கு...கொலம்பஸ் விட்டாச்சு லீவுன்னு பாடாத குறை தான்.. வெள்ளியும் முடிஞ்சது இன்னும் இரண்டு நாள் போனஸா லீவு கிடைச்சுருச்சு அமெரிக்காவுல்ல லாங்க் வீக் என்டாம்..&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்துல்ல இந்த வாரம் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தலயோட மங்காத்தா வாரம் ரொம்ப நாளுக்கு அப்புறம் தல படம் அதுவும் 50வது படம் எக்கச்சக்கத்துக்கு எதிர்பார்ப்பு தொடர்ந்து பெரிசா சொல்லிக்குற மாதிரி படங்கள் எதுவும் இல்ல...போன படம் அசல் கூட அம்பேல் தான்..கொஞ்ச நாளுக்கு முன்னாடி ரசிகர் மன்றமே வேணாம்ன்னு அறிவிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;50வது படத்துல்ல ஆரவாரம் இல்லாம நரைச்ச தலை இயற்கையான தொப்பைன்னு அவதாரம் துணைக்கு எக்கச்சக்க நட்சத்திர பட்டாளம்  ஆக்ஷன் கிங் அர்ஜூன்  இன்னொரு முக்கிய நட்சத்திரம் வேற... ஆபிஸ் ஸ்கூல் டிவி ரேடியோவீடு பிளாகர் பேஸ் புக டுவிட்டர்ன்னு எந்த பக்கம் பாத்தாலும் விளையாடு மங்கத்தா தான்..தல ஜெயிக்கணும்ன்னு தமிழ் நாடே விரும்புர மாதிரி ஒரு சூழ்நிலை தான் கிட்டத்தட்ட&lt;br /&gt;&lt;br /&gt;சோறு தண்ணி கூட இல்லாத பூமியிலே தமிழன் வாழ்ந்தாலும் வாழ்ந்திருவான்..சினிமா தியேட்டர் இல்லாத ஊரோ திருட்டு டிவிடி கிடைக்காத இடத்துல்லயோ இருந்தா அவ்வோள தான் செத்தே போயிருவான்...அபிமான நடிகர்கள் நடிக்கும் படங்கள் வரும் போதெல்லாம் அவனுக்கு திருவிழா...சில திருவிழாக்கள் சிலருக்கு மட்டுமே ரஜினி போன்றவர்களின் படங்கள் விதிவிலக்கு அதெல்லாம் ஒட்டு மொத்த தமிழகத்துக்கே பெருவிழா&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிக்கு கிடைக்கக் கூடிய அந்த ஒரு வரவேற்பு இப்போ இந்த மங்காத்தாவுல்ல தலக்கு கிடைச்சிருக்குன்னு சொல்லலாம் ஏன் இப்படி...சூர்யா விஜய் ஜீவா சிம்பு தனுஷ் போன்ற மற்ற நடிகர்களை விட தற்கால நடிகர்களில் தல என பாசத்தோடு அஜீத் கொண்டாடப் பட காரணம் என்ன... கூப்பிடாவிட்டாலும் சொந்த செலவில் டிக்கெட் போட்டு  நடிகன் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி அடுத்து அரசியல் அவதாரம் எடுக்க அப்பன் தயவில் இன்றும் வாழும் தளபதிகள்...சின்ன சூப்பர் ஸ்டார்கள்...இவர்களின் போலித்தனம் என்றுமே மக்களை கவர்ந்ததில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் சித்து விளையாட்டுக்கள் மக்களை மயக்கியிருக்கலாம் ஆனால் மயக்கம்ங்கறது தெளியக் கூடியது தானே....&lt;br /&gt;&lt;br /&gt;தானா நிற்பவனை என்றுமே உலகம் ரசிக்க தவறியதில்லை நேரம் கூடும் போது மாலையிட்டு மரியாதை செய்யாமல் விட்டதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையிலே அஜித் போன்றவர்கள் எல்லாம் ஒரு சுயம்பு மாதிரி&lt;br /&gt;&lt;br /&gt;அதுன்னாலத் தான் அவர் போன்றவர்கள் ஜெயிக்கணும்ன்னு சாமான்யர்களின் உலகம் விரும்புகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் வெற்றி மிகவும் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படுகிறது,...&lt;br /&gt;&lt;br /&gt;தல மங்காத்தா வெற்றிக்கு வாழ்த்துக்கள்  தொடர்ந்து கலக்கு தல&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8520790195362125578?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8520790195362125578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8520790195362125578' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8520790195362125578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8520790195362125578'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2011/09/blog-post.html' title='மங்காத்தா வாரம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7467944208499441299</id><published>2011-08-28T10:09:00.005+05:30</published><updated>2011-12-14T06:22:03.320+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>திராவிட முகமூடி கழகம்</title><content type='html'>பதிவு எல்லாம் எழுதி பல காலம் ஆச்சு !!! 2011ல்ல மொத்தமே 1 பதிவு தான் போட்டிருக்கேன்..எழுத ஒண்ணுமில்லயா இல்ல எழுதுனா படிக்க ஆள் இல்லயா இரண்டுமே ஒரளவுக்கு சரியான காரணங்களே&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எதுக்கு இந்த பதிவு..இருக்கு காரணம் இருக்கு... பொதுவா பலத் தரப்பட்ட புத்தகங்கள் படிக்குறது நம்ம பழக்கம் லேண்ட்மார்க்லல வேடிக்கை பாத்து பேரை மட்டும் குறிச்சுகிட்டு பிளாட்பாரக் கடைகளிலே அதே புத்தகங்களைத் தேடி அலைஞ்சு பேரம் பேசி வாங்கி வீட்டுல்ல அடுக்கி வச்சு அப்புறம் எப்போவது நேரம் உண்டாக்கி படிக்குற அந்த அனுபவம் இருக்கே அது அலாதியானது...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ சமீபக் காலமா கண்ணதாசன் புத்தகங்கள் நிறைய வாசிக்க முடிஞ்சது.. கவிஞரின் சினிமா பாடல்களுக்கு தமிழறிந்த அனைவரும் எதோ ஒரு விதத்துல்ல ரசிகர்களா இருக்கும் போது நான் மட்டும் என்ன விதிவிலக்கா&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞரின் பாடல்கள் வாழ்க்கையின் மொத்த பரிமாணங்களையும் தமிழுக்குள் அடக்கி ஆள்வதைக் கண்டு வியக்காமல் இருக்க முடிவதில்லை கவிஞரின் புத்தகமெல்லாம் படிக்கும் போது திராவிடத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையே கிடந்து ஊசலாடிய தருணங்களையும் உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடியுது&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவு என்றால் என்ன? பல காலமாய் புலப்படவில்லை... இப்போவும் சரியா புரியல்ல ஈரோட்டு வயல்களில் நடப்பட்டு காஞ்சிபுரம் சந்தையில் கொள்முதல் ஆகி கோபாலபுரத்தில் அசத்தலா பாக்கெட் போட்டு தமிழகம் மொத்தத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட ஒரு விற்பனை பொருள் தான் பகுத்தறிவோன்னு 2011ல்ல மல்லாக்க படுத்து சிந்திக்கும் போது எனக்கு தோன்றுது&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு கண்ணதாசனும் ஒரு காரணமான்னு எனக்குத் தெரியல்ல. உழுதவன் நடுவுல்ல வாங்குனவன் எல்லாம் பெருசா லாபம் பாக்கல்ல ஆனா ஏஜென்சி எடுத்து வித்த குரூப் மட்டும் செமயா கல்லாக் கட்டுனது கண்ணெதிரே கண்ட உண்மை&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை தான் வாழ்க்கை என்பது உலக மொத்தமும் ஒப்புக் கொண்ட தத்துவம் ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறான் அந்த நம்பிக்கை அவன் வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோலா இருந்து வழிகாட்டுகிறது. சில பல நம்பிக்கைகளால் மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு ஆறுதல் கிடைக்கிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த நம்பிக்கை இறைவன் சார்ந்தாகவே அமைந்து போகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நேரு வால்டேரின் மேற்கோளிட்டு சொன்னதாய் நினைவு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல ஆனால் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க கடவுள் அவசியமாய்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தலைமையோ தலைவனோ மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் நம்பிக்கையை குலைக்க கூடாது எப்படி பார்த்தாலும் திராவிடமும் அதைச் சார்ந்த தலைவர்களும் மக்களின் நம்பிக்கையை நையாண்டி செய்தும் அதைக் குலைத்துமே தம் இயக்கத்தை வளர்த்து உள்ளார்கள்...உடைத்தெறிந்த நம்பிக்கைகளுக்கு பதிலாக புதிய நம்பிக்கைகளையும் கொடுக்கவும் இல்லை வளர்க்கவும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை கொடுக்காத இயக்கமும் கொள்கையும் சமுதாயத்துக்கு எந்த விதத்தில் பயனளிக்கும்...வெறும் வாயிலே வடை சுட்டு அதில் ப்குத்தறிவு முத்திரை குத்தி பேச்சாலே அதை ஊருக்கு எல்லாம் வித்து வயிறு வளக்கும் ( வளத்த) திராவிடமும் திராவிடத் தலைவர்களையும் என்னன்னு சொல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்... தோணும் போதெல்லாம் இன்னும் சொல்லுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆங் அப்புறம் 8வது பதிவுல ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு நண்பர் இளாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்குறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7467944208499441299?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7467944208499441299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7467944208499441299' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7467944208499441299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7467944208499441299'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2011/08/blog-post.html' title='திராவிட முகமூடி கழகம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-6112279942995233465</id><published>2011-01-26T15:08:00.003+05:30</published><updated>2011-01-26T21:18:29.312+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கச்சேரி டெக்னாலஜிஸ்'/><title type='text'>கச்சேரி டெக்னாலஜிஸ் - கேப்டன் விருதகிரி</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TUAtzIGV_xI/AAAAAAAABQI/0s8Qzshyovw/s1600/vadivelu9.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TUAtzIGV_xI/AAAAAAAABQI/0s8Qzshyovw/s320/vadivelu9.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566499495800602386" /&gt;&lt;/a&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/TUAuGDmWX5I/AAAAAAAABQg/IUB22bvuM_M/s400/vijayakanth.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 238px; height: 250px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566499821010182034" /&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/TUAtztWF_2I/AAAAAAAABQY/9XlwIz3vokA/s320/112987.gif" style="cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566499505798774626" /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TUAtzIGV_xI/AAAAAAAABQI/0s8Qzshyovw/s1600/vadivelu9.jpg"&gt;&lt;/a&gt;கண்ணு படப் போகுதய்யா சின்னக் கவுண்டரே சுத்திப் போட வேனும்ய்யா சின்னக் கவுண்டரே பாட்டு போட்டு ஒரு குரூப்பே திரண்டு நிக்க அவங்களே எல்லாம் வெளியே நிறுத்திட்டு உள்ளே வருகிறார் கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;வருவேன் வந்துகிட்டே இருக்கேன் ஆன் த வேயில்ல  இருக்கேன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்க மாட்டேன் வந்து சேந்துட்டேன் இன்டர்வியூக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;புயல் அடிச்சி இவஙக போட்ட ரோடு டேமேஜ் ஆகும்&lt;br /&gt;ஆனா கேப்டன் சொல்லி அடிச்ச கோடு ஒரு நாளும் டிபெக்ட் லீக்கேஜ் ஆகாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் மூக்குக்கு கீழே முக்கா இஞ்ச்க்கு புதர வைச்சிருக்கியே தலையிலே வெளுத்து பல வருசமான தொப்பியை தொங்கப் போட்டிருக்கியே  நீ தான் இந்த கம்பெனிக்கு ஓனரா...நான் தான் உங்க கிட்ட போன்ல்ல பேசுன கேப்டன்..உங்க பேர் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஏம்ப்பா மூச்சை பிடிச்சு தமிலை இப்படி வலைச்சு வலைச்சு பேசுறீயே என் பேர் என்னாண்டு முன்னாடி போர்ட் எல்லாம் போட்டு வச்சிருக்கேனே பாத்து படிக்கக் கூடாதா வண்டு முருகன் பதில் கேள்வி கேக்க&lt;br /&gt;&lt;br /&gt;இது தமில் நாடு இங்கே செம்மொழி மாநாட்டுக்கு ஊருக்கு ஊர் கட் அவுட்ல்ல வெளம்பரம் வைப்பாயங்க வெளம்பரத்துல்ல வெள்ளைக்கார தொரைக் கணக்கா பாட்டெல்லாம் போடுவாயங்க..ஆனா ஒரு முணு அங்குல போர்ட்ல்ல உம் பேரை தமில்ல எழுதணும்ன்னு உனக்கு சொல்ல அரசாங்கத்துக்கு அருகதை இல்லை...இது என்ன மொலி..&lt;br /&gt;&lt;br /&gt;போர்ட்டை கையிலே எடுத்து கேப்டன் கொந்தளிக்க&lt;br /&gt;&lt;br /&gt;அப்பு இது ஆங்கிலம் அப்பு....வெள்ளக்கார கிளையண்ட் எல்லாம் வந்தா அவனும் படிக்கணும் இல்ல அதான் அப்பு அப்படி&lt;br /&gt;&lt;br /&gt;தமில்ல எனக்கு புடிக்காத ரெண்டாவது வார்த்தை ஆங்கிலம்.... கண்களை பெரிதாக்கி பல்லை நறநறவென கடித்த  கேப்டன் கோலம் கண்டு கதறும் வண்டு கோஸ்ட்டி எல்லா போர்ட்களையும் எடுத்து ஒளித்து வைக்கின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் ஆட்டுத் தாடி வச்சுருக்கியே...போன்ல்ல என்னக் கப்பலுக்கு கேப்டனா இல்ல எந்த ஐபிஎல் டீமுக்கு கேப்டன்னு கேட்டவன் நீ தானடா...கேப்டன் விரல் சொடுக்கி கேட்க&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோயோ கேப்டன் உங்களை யாரோ கலாய்க்கறாங்களாம அதுவும் என் வாய்சை மிமிக்கிரி பண்ணி...நான் எல்லாம் புள்ள பூச்சி...வாங்குற அமவுண்ட்க்கு மேல வாய்ஸை வேஸ்ட் பண்ணுரதில்ல&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே பாரு நான் மதுரக்காரன்டா மேக்கப் போடமா நான் மேடை ஏறுனா கருப்பு எம்.ஜி.ஆர்...&lt;br /&gt;&lt;br /&gt;மீதியை நான் சொல்லுறேன் கேப்டன்...அப்படியே லைட் மேக்கப் போட்டு சவுண்ட் விட்டீங்கன்னா பிரவுன் எம்.ஜி.ஆர், இன்னும் கொஞ்சம் ஹெவி மேக்கப் போட்டு கிளம்புனீங்கன்னா சிவப்பு எம்.ஜீ.ஆர், பம்பு செட்ல்ல போய் பச்சத் தண்ணியிலே குளிச்சி எழும்பினீங்கன்னா பச்சை எம்.ஜீ.ஆர், லைட்டா கோகுலம் பூசு மஞ்சத் தூள் போட்டா நீங்க மஞ்ச எம்.ஜீ.ஆர், வெள்ளாவியிலே வச்சு உங்க எதிரிகளை வெளுத்து அனுப்பும் போது நீங்க ஓயிட் எம்.ஜி.ஆர். அப்புறம் சவுக்கார் பேட்டையிலே சேட் வீட்டுல்ல ஹோலி கொண்டாடும் போது அந்தப் பக்கம் போனீங்கண்ணா ஆல் கலர் எம்.ஜி.ஆர் நீங்க தான். கரெக்ட்டா கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி ஓவராப் பேசுற....இன்டர்வியூ முடியட்டும் அப்புறம் உன்னப் பாத்துக்குறேன் ஆங்.. ஹலோ நீங்க எங்க ஊர்ல்ல பெட்ரோ மாக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருந்தவர் தானே...&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாண்ணே ... செந்தில் தானாக வந்து ஆஜராக&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ சேப்டி பின்&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே ..சேப்டிபின் இல்ல கேப்டன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆங் கேப்டன்..யூ பார் மிஸ்டேக்...அது நான் இல்ல ஊருக்குள்ளே பல பேர் இப்படி தான் ஏமாந்துப் போயிடறாங்க அவன் வேற நான் வேற..அவன் அவன் தான் நான் நான் தான் நீங்க நீங்க தான்...அவன் நானாக முடியாது நான் அவன் ஆக முடியாது நீங்க வேறு யாராவுமே ஆக முடியாது ஓகேவா டோக்கன்&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே டோக்கன் இல்லண்ணே கேப்டன் கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆங் சாரி கேப்டன் கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் இங்கே எதுவுமே சரி இல்ல எல்லாத்தையும் மாத்தணும் மாத்துவேன் முதல் மாத்தம் இப்போவே இன்டர்வியூ நீங்க எடுக்கக் கூடாது நான் தான் எடுப்பேன்...உங்க கையிலே கம்பெனி இருக்குதுங்கறதுக்காக யாரை வேணும்னாலும் இன்டர்வியூ பண்ணுவீங்களா...அதெல்லாம் என் கிட்ட நடக்காது சொல்லிட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அலோ பேட்மின்டன்&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே கேப்டன் கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆங் ஓகே கேப்டன்  காலம் காலமா அப்படித் தானே நடக்குது கம்பெனி வச்சுருக்கவங்க தானே இன்டர்வியூ எடுப்பாங்க வர்றவங்க தான் பதில் சொல்லணும்  நீங்க சொல்லுரது விவரம் புரியாதவன் பேசுற டூபாக்கூர் டயலாக் மாதிரி இல்ல இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு விவரமில்ல உங்க கம்பெனி  பேரி க்ச்சேரி டெக்னாலஜிஸ் அதுல்ல இருக்கது  10 எழுத்து..அதுல்ல டாப்ல்ல இருக்க பேர் மொத்தம் மூணு இந்த கம்பெனி பில்டிங்க்ல்ல மொட்டை மாடியோட சேத்து மொத்தம் 8 மாடி.. அதுல்ல இருக்க மொத்த படிக்கட்டு மாடிக்கு 16ன்னு மொத்தம் 128... இங்கே இருக்க கக்கூஸ் மொத்தம் மாடிக்கு மூணுன்னு 24 அதுல்ல ஆண்கள் 12 பெண்கள் 12 உங்க ஆபிஸ்ல்ல இருக்க மொத்த காபி மெசின் 20 அதுல்ல 19 வேலை செய்யாது வேலை செய்யுற ஒண்ணும் உங்க ரூம்புல்ல இருக்கு  வேலைக்குன்னு வர்றவன் மொத்தம் 400 பேர் அதுல்ல வேலை செய்யுறவன் உங்களையும் சேத்து யாருமில்ல மொத்த வேலை நாள் வருசத்துக்கு 200 அதுல்ல லீவுன்னு போறது இன்னொரு 100 சம்பளம்ன்னு நீங்க சொன்னது மாசத்துக்கு 42 கோடி இது வரைக்கும் வச்சிருக்க சம்பள பாக்கி 87 கோடி....&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பரப்பு டாப்டென் ஆல் இன் ஆல் விசிலடிக்க&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே கேப்டன் கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;அட டீகெட்டில் வாயா அண்ணன் கண்டுக்க மாட்டார்டா அவர் நம்மாளு....எப்புடி அவுத்து விடுறார் பாரு கம்பெனி ரகசியத்தை....அட்ரா சக்க அட்ரா சக்க&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் நம்ம கம்பெனி ரகசியம் தெரிஞ்ச இவரை வெளியே விட்டா நமக்கு நல்லதுல்ல ஓடனே யு ஆர் அப்பாயிண்டெட் சொல்லி கட்டிப் புடிச்சு ஒப்ரு போட்டோ எடுத்து பத்திரிக்கைக்கு கொடுத்துருவோம் அது தான் நமக்கு சேப்டி&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்...தலதளபதி நீ கருத்தாப் பேசுற புள்ள நீ சொன்னா ஒரு கருத்து இருக்கும்...ம் கரெக்ட் பண்ண்டுறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் இவ்ளோ வெவரமானவரு நீங்கன்னு புரியாம போயிருச்சி வாங்க இனிமே நாம எல்லாம் கூட்டா வேலை செய்வோம் வாங்க வண்டு பாசம் காட்டி எழுந்து நிக்க&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் நிறுத்துங்க....என் கூட்டணி ஆண்டவனோடயும் மக்களோடும் தான்.... உங்க கூட எல்லாம் கூட்டணி வைப்பேன்னு நினைச்சீங்களா.....&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் சாப்ட்வேர் புராஜக்ட் எல்லாம் டீம் ஓர்க் இல்லாம பண்ண முடியாது கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா கேப்டன் தலதளபதி கருத்தாப் பேசுவாப்பல்ல சொன்னாக் கேளுங்க&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க எல்லாம் தப்பானவங்க...மக்களுக்காக உழைக்க கிளம்புன என்ன அவமதிச்சு இருக்கீங்க...இடிப் பட்டு இருக்கேன்...அடிப் பட்டு இருக்கேன்...&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் எதோ தி நகர் ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் போன பிகர் மாதிரி இடி பட்டேன் அங்கே சரவணா ஸ்டோர்ஸ் ஷாப்பிங் பண்ணி அடிப்பட்டேன்ங்கற மாதிரி பேசுறார்&lt;br /&gt;&lt;br /&gt;தலதளபதி வண்டு காதில் கிசுகிசுக்க கேப்டன் மிகவும் கொதிக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க என்னை இந்த இன்டர்வியூல்ல தேர்ந்து எடுக்கல்லன்னாலும் மக்கள் என்னத் தான் தேர்ந்து எடுப்பாங்க நான் அவங்க கிட்டெ பேசிக்கிறேன் அப்புறம் உங்க கிட்டப் பேசிக்கிறேன்.... &lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அப்போ&lt;span class="Apple-style-span"&gt;.... வீ வில் மீட்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-weight:bold;"&gt;...வில் மீட்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;...மீட்...&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எக்கோ எபெக்ட் அதிர கன்னச் சதைகள் காரண்மின்றி துடிக்க கேப்டன் கிளம்புகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;பயபுள்ள கடைசி வரைக்கும் நம்மளை ஒத்தக் கேள்விக் கூட கேட்க விடல்லய....ஏன்டா இப்படி வண்டு முருகன் உருகி நிற்க&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாஸ்  இதுக்கே இப்படி நின்னுட்டா எப்படி அடுத்து ஒரு சூப்பர் சுறா வருது பாத்துங்க சுறா சிங்கிளா வராது அவங்க் டேடி சுறாவையும் கூட்டிட்டு தான் வருவேன்ங்குது.... பாத்துங்கண்ணா தலதளபதி டெரர்படுத்த இந்த எபிசோட் முடிகிறது&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-6112279942995233465?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/6112279942995233465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=6112279942995233465' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6112279942995233465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6112279942995233465'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2011/01/blog-post_26.html' title='கச்சேரி டெக்னாலஜிஸ் - கேப்டன் விருதகிரி'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TUAtzIGV_xI/AAAAAAAABQI/0s8Qzshyovw/s72-c/vadivelu9.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-6455659678871607904</id><published>2011-01-25T12:55:00.013+05:30</published><updated>2011-01-26T21:18:29.313+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கச்சேரி டெக்னாலஜிஸ்'/><title type='text'>கச்சேரி டெக்னாலஜிஸ் ஆரம்பம்</title><content type='html'>ஸ்ப்பப்ப்பா டேய் வக்கீல் வண்டு முருகனா வாய்தா வாங்கி வாழ்க்கை நடத்திகிட்டு இருந்த என்னை வட்டச்செயலாளர் வண்டு முருகனா மாத்தி வாழ்க்கையிலே உசுத்தோரும்ன்னு உசுப்பி உசுருக்கு உத்தரவாதம் இல்லாம ஆக்கி  நடுத்தெருவுல்ல நிக்க வுட்டாங்க..ஆரு பெத்தப் புள்ளயோ நீ நண்பேன்டா கைக்கொடுத்து அன்டர்வேர் கிழிஞ்சாப் போவுது உங்களுக்கு ஆப்டா ஒரு சாப்ட்வேர் கம்பெனி வைங்கன்னு ஒரு ஐடியாவும் கொடுத்து எனக்கு ஒரு வழிகாட்டுனா நீ தான்டா உண்மையானத் தலதளபதி&lt;br /&gt;&lt;br /&gt;தலதளபதி புகைப்படம் முன் நின்னு பயபக்தியா மைன்ட் வாய்ஸில் பேசி முடித்து டக்குன்னு திரும்புனார் நம்ம வண்டு முருகன்&lt;br /&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/TT6O9TT9CiI/AAAAAAAABPk/hHjMG9XVdLw/s400/vadivel_0019.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566043373283641890" /&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;வண்டு முருகன் - நிறுவனர் கச்சேரி டெக்னாலஜிஸ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பாஸு தீயா வேலைப் பாக்கணும் அப்புரேசல் டைம்.. அப்படின்னு பிளோர்ல்ல எதிர்பட்டவங்களுக்கு எல்லாம் அட்வைஸ் பண்ணிகிட்டே கேபினுக்குள் நுழைந்தார் நம்ம தலதளபதி&lt;/div&gt;&lt;div&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TT6PGNm_svI/AAAAAAAABPs/lhy9Q5IUOVU/s320/chutti_chathan_10_122201095155123.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566043526371717874" /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;தலதளபதி - நிர்வாக இயக்குனர் - கச்சேரி டெக்னாலஜிஸ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏய் மார்க்&lt;/b&gt; உன் பக்கெட்ல்ல பிக்ஸ் பண்ண எவ்வளவு டிபெக்ட் இருக்குன்னு பாருடான்னா அந்த புதுசா வந்த கேரளா ரெக்ரூட் ஜாக்கெட்ல்ல ஜன்னல் வச்ச எபெக்ட்டை பாத்துட்டு இருக்கே பிச்சுபுடுவேன் பிச்சி&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;டேய் &lt;b&gt;லச்சு&lt;/b&gt;  உன் ரெஸ்யும் வச்சு நீ டெவலப்பரா டெஸ்ட்ரா டிபிஏவான்னு எதுவும் கண்டுபிடிக்க முடியாமத் தான் உனக்கு வேலைக் கொடுத்தோம்..அட்லீஸ்ட் வேலைக்குச் சேந்தப் பின்னாடியாவது கண்டுபிடிக்கலாம்ன்னு ஒரு நப்பாசை ஆனா மூணு வருசமா இன்னும் கண்டுபிடிக்கமுடியல்லயேடா போய் வாங்குற சம்பளத்துக்கு அந்த கம்ப்யூட்டரையாவது துடைச்சு வை போ&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;டேய் காதர்&lt;/b&gt; பெஞ்ச் கண்டுபிடிக்குற காலத்துக்கு முன்னாடியா குத்த வைக்க கல் கண்டுபிடிச்சு அதுல்ல சீட் தேய்ச்ச பரம்பரையிலே வந்தவனே இந்த வ்ருசமாவது எதாவது புராஜ்க்ட்ல்ல எதாவது வேலை செய்டா&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏய் ஆன்டிரியா&lt;/b&gt; ஆபிஸ் போனை ஆன் சைட் காலுக்கு யூஸ் பண்ண சொன்னா நீ சைட் அடிக்குற ஆணுக்கு எல்லாம் போட்டு பில்லை ஏத்துறதை நிறுத்திட்டு கோடு அடிம்மா&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஹல்லோ ஹாப் பாயில் அர்னால்ட் அந்த அவிஞ்ச மண்டைல்யிலே வச்சுருக்க விக்கை பிக்ஸ் பண்றதை கொஞ்சம் ஒதுக்கிட்டு குயு ஏ டீம் போட்ட பக்கை பிக்ஸ் பண்ணு இல்லன்னா இந்த மாசம் சம்பளம் கட் கறாராச் சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா இப்ப்டி ஒருத்தன் மட்டும் என் கம்பெனியில்ல இல்லன்னா என் கம்பெனி எப்படி வெளங்கும் ஆண்டவா நீ இருக்கப்பா நீ எங்கே எப்படி இருக்கியோ தெரியல்ல ஆனா எனக்கு நீ இந்த தலதளபதி ரூபத்துல்ல தான் அவதாரம் எடுத்துருக்கே அம்புட்டு தான் சொல்லிட்டேன் கண்ணீர் மல்க தலதளபதியை பாத்து வண்டு கையெடுத்து நிக்க&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பாஸ் நோ சில்லி பிலீங்க்ஸ் நீங்க என் நண்பேன்டா பாஸ் பாத்த உடனே பிக்ஸ் ஆயிடுச்சு மனசுல்ல அதுனால உங்களுக்காக என்ன வேணும்ன்னா செய்வேன் பாஸ்&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வ்வ்வ்வ்வ்வ் வண்டு நீட்ட&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் பிளாக் பீ மவுத்தை க்ளோஸ் பண்ணு அது ஓப்பன் ஆனா லெவல் பாத்தா ரோட்ட்ல்ல போற எருமை எதாவது புதுசா வெட்டுன குட்டைன்னு குதிச்சுரப் போவுது&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க ஆல் இன் ஆல் அழகு..என்ன லேட் தலதளபதி பக்குவமாய் வணக்கம் வைக்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/TT6PKpcinEI/AAAAAAAABP0/IPgZlGu95A0/s320/Goundamani%2B-%2B01.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 198px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566043602563537986" /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;ஆல் இன் ஆல் அழகுராஜ் - HUMAN RESOURCES MANAGER&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அது என்னடா பேர் தலதளபதின்னு....மங்கத்தா ச்பதம் எதாவது நிறைவேத்த போருக்கு போனீயா...&lt;br /&gt;&lt;br /&gt;அது இல்லங்க ஆல் இன் ஆல் தல தான் ஒரு மனிதனுக்கு முக்கியமான உறுப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் நான்சென் ஸ் ஆப் இன்டியா... இந்த தோள் முக்கியமில்லையா...இந்த கை முக்கியம் இல்லையா...இந்த முதுகு முக்கியம் இல்லையா....கால் முக்கியம் இல்லையா..அதை விட இந்த...&lt;br /&gt;&lt;br /&gt;நோஓஓஓஓஓஓ நீ அடுத்து சொல்லப் போறதை நான் அனுமதிக்க மாட்டேன்..இது கவுரமானவங்க வந்து போற இடம் நெவர் ...என்று எரிமலையாகி வண்டு கொந்தளிக்க&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஏன் நான் அடுத்து சொல்ல வர்ற விசயம் உங்க கிட்ட இல்லையா அது கொந்தங்களிக்குறீயா ட்ரங்கன் மாங்க&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆஆஆஆ ஆல் இன் இல் லாஸ்ட் வார்னிங்க் ஸ்டாப் த் ட்ர்டி டாக்கிங் இன் மை ஆபிஸ் ஆப் த சாப்ட்வேர் அன்ட் ஹார்ட்வேர் அ த ஆங்கிரி இன் த இங்கில்லிஸ் டெல்லிங் யூ&lt;br /&gt;&lt;br /&gt;அட என்னப்பா அவன் கிட்ட இல்லாத மூளையைப் பத்தி பேசுனா இவ்வளவு டென்சன் ஆவுறான்...&lt;br /&gt;&lt;br /&gt;என்னது மூளையா....நான் கூட வேற எதோன்னு நினைச்சுட்டேன்..சரி சரி நாம யார் நம்ம லெவல் என்ன நம்ம ஹிஸ்டிரி ஜாக்கிரபி எல்லாம் இவங்களுக்கு தெரியும்...இப்போ வந்த வேலையைப் பாப்போமா&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே...அயாம் ஆல் இன் ஆல் அழகுராஜ் இந்த இவ்வளவு பெரிய கம்பெனியிலே ஒரே எச்.ஆர் மேனேஜர்  தலதளபதி நீ அந்த பார்க்கிங் டாக்குக்கு அப்போ அப்போ பிஸ்கட் போடுற அள்ளகை அந்த டாக் இந்த கம்பெனியோட ஓனர்... அவன் இந்த கம்பெனியை எப்படி வாங்குனான் எனக்கும் தெரியும் ஊருக்கும் தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கே தெரியுமா அது பேக்கரி வாங்குன கதை தானே....இந்தக் கதையை நான் யாருக்குமே சொல்ல்ல்லயே இது எப்படி வெளியே வந்துச்சு... வண்டு மோவாக்கட்டையைத் தடவி யோசனையில் ஆழ்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே பாருங்க ஆல் இன் ஆல் ஒரு பிசினெஸுன்னு இருந்தா நாலு டீலின் ந்டக்கும் அதுல்ல இந்த டீலிங் அவருக்கு பிடிச்சுருந்துச்சு கம்பெனியை அவர் வச்சுகிட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;போதும் நிப்பாட்டு வேலையைப் பாருங்க....மே மாசம் புராஜ்க்ட் வருது தமிழ் நாட்டுக்கே முக்கியமான புராஜ்க்ட்... கெஞ்சி கதறி கால்ல விழுந்து கான்டிராக்ட் வாங்கியிருக்கேன்.. ஒழுங்கா முடிச்சா கம்பெனி எங்கேயோ போயிரும்...&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு வழி பாப்பீங்களா அதை விட்டுட்டு கணபதி ஐயர் கிட்டே எங்க குடும்பம் பண்ண டீலிங் பத்தி பேசிகிட்டு இருக்கீங்க வெக்கம் கேட்ட வெளங்காத பயல்களா&lt;br /&gt;&lt;br /&gt;என்னது கணபதி ஐயர் அக்கா டீலிங் மட்டும் தானே ஊருக்கு தெரியும் மொத்தக் குடும்பமே டீலிங்க்கா பாஸ் அதைச் சொல்லவே இல்லையே...தலதளபதி கேக்க&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா அதிகம் பேசி அசிங்கப்படாதேடா வண்டுன்னு சொன்னா உள் நாக்கு கேக்குதா...தன்னைத் தானே நொந்துக் கொள்கிறார் வண்டு&lt;br /&gt;&lt;br /&gt;சரி..இந்த புராஜக்ட்டுக்கு மேனேஜர் வேணும்ன்னு கேட்டு இருந்தீங்க இல்ல...ரெஸ்யூம் குவிஞ்சு கிடக்கு...ஒண்ணு ஒண்ணு கூப்பிட்டு இன்டர்வீயூ எடுப்போம்...&lt;br /&gt;முதல்ல டாப்டென் வறுத்தகிரி...&lt;br /&gt;&lt;br /&gt;ஆல் இன் இல் டாப்டென் அப்படினனா சன் டிவியிலே வருமா அதுவா...அதுல்ல சினிமா படமில்ல காட்டுவாங்க&lt;br /&gt;&lt;br /&gt;அது சாரிப்பா ஒவ்வொருத்தன் பேர் பட்டப் பேரு மட்டும் ஒரு மூணு நாலு பக்கத்துக்கு போவுதா அதான் குழம்பிட்டேன்.... கேப்டன் விருதகிரி...&lt;br /&gt;&lt;br /&gt;ஓ அவரா நல்லாத் தெரியுமே....நெக்ஸ்ட் யாரு&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல இவரைக் கவனிப்போம் அப்புறம் மத்தவங்களைக் கவனிப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே டேய் கோமுட்டித் தலையா போய் விருதகிரியைக் கூட்டிட்டு வாடா...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே இன்னிக்கு ஓட்டல் லீவு ..லீவு நாள்ல்ல இன்ட்ர்வியூ வைக்காதீங்கன்னு சொன்னாக் கேக்குறீங்களா...எங்கே போய் நான் வறுத்தகறி வாங்குறதாம்...&lt;br /&gt;&lt;br /&gt;அடேய் டகால்டி வாயா...என்ன நக்கல் பண்றீயா..விருதகிரின்னு நான் வெளக்கமாச் சொன்னது உன் காதுல்ல வ்றுத்த கறின்னு கேட்டுச்சு...தம்பி இருடீ நாளைக்கு இவரு நம்ம தமிழ் நாடு புராஜ்க்ட்க்கு மேனேஜர் மட்டும் ஆவட்டும் அப்புரம் பாருடீ தமாசை...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அண்ணே அப்போ நமக்கு எல்லாம் பொழப்பு போயிருமாண்ணே...எல்லாம் தமாசையும் இவரே பண்ணிட்டா நாம என்னண்ணே பண்றது...&lt;br /&gt;&lt;br /&gt;டேய் ட்ரீடாப் மண்டையா நீ சிரியசா பேசுறீயா இல்ல சில்மிசமாப் பேசுறீயான்னு தெரியல்ல  இப்போதைக்கு குசுமபை கம்மி பண்ணிட்டு போய் கேப்டனைக் கூப்பிடு&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் வரவுக்காக அனைவரும் கதவைப் பாத்து காத்திருக்கிறார்கள்..அப்போது மேசை மீது இருக்கும் தண்ணீர் குவளைகள் அதிர்கின்றன...மேசையே நகர்கிறது...திரைச் சீலைகள் காற்றில் பலமாக அலைகின்றன..சீலிங்க்கில் விரிசல் சத்தம் கேட்கிறது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;தரையில் கார்பட் கதறுகிறது...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அய்யோ எதோ பயங்கரமான அசம்பாவிதம் நடக்கப் போவுது போல ஒரு ஆபத்து நம்மை நோக்கி வந்துகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் எல்லாரும் தாழ்வான பகுதிகளை நோக்கிச் செல்லுங்க தலதளபதி  எச்சரிக்கை விடுத்தப் படி ஓடுகிறார் &lt;/div&gt;&lt;br /&gt;கதவுக்கு பின்னால் இருந்து முரசு சத்தம் கேட்க சில் அவுட்டில் ஒரு தீப்பந்தம் பிடித்த கை தெரிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ நெருப்பு டோய் நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜ் சவுண்ட் விட &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு சின்ன பிரேக் விடுறோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/TT6PWkXIsPI/AAAAAAAABP8/LrCQ6FyvyVo/s400/vijaykanth.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566043807357120754" style="cursor: pointer; width: 300px; height: 233px; " /&gt;&lt;/div&gt;கேப்டன் விருதகிரி -  MANAGER CANDIDATE 1 PROJECT TAMILNADU&lt;br /&gt;&lt;br /&gt;கச்சேரி தொடரும்...இந்த வாட்டிக் கண்டிப்பா தொடரும்ங்கம் சுவத்து சுண்ணாம்பு எல்லாம் விழுகிறது....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-6455659678871607904?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/6455659678871607904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=6455659678871607904' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6455659678871607904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6455659678871607904'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2011/01/blog-post.html' title='கச்சேரி டெக்னாலஜிஸ் ஆரம்பம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/TT6O9TT9CiI/AAAAAAAABPk/hHjMG9XVdLw/s72-c/vadivel_0019.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-5879104100188179803</id><published>2010-11-27T10:37:00.006+05:30</published><updated>2010-11-28T17:31:57.164+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>நந்தலாலா</title><content type='html'>மழை மெல்லியதாக தூவும் வெள்ளிகிழமை மாலையிலே கடற்கரையோர பிராத்தனா திரையரங்கில் நேற்று நந்தலாலா திரைப்படம் பார்த்தேன்...அஞ்சாதே...சித்திரம் பேசுதடி திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த மிஷ்கின் இயக்கம்...அதற்கு அப்பால் படத்துக்கு விலாசம் சொல்லும் முக்கிய அம்சம் இசைஞானியின் இன்னிசை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வரி கதை...தாயைத் தேடிச் செல்லுன் இரு உயிர்களின் பயணம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் பள்ளி சிறுவன்...இன்னொருவன் மன நலம் குன்றியவன்...இரு வேறு காரணங்களுக்காக தாயைத் தேடி இருக்கும் சூழல் பெயர்ந்து இருவரும் பயணப்படுகிறார்கள்...பயணம் இருவரையும் இணைக்கிறது...போதுமான பணமின்றி அவர்கள் பயணம் எப்படி தொட்ர்கிறது...வழியில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்...சம்பவ்ங்கள்....என் நீள்கிறது படம்...&lt;div&gt;&lt;br /&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TPCbU61qOuI/AAAAAAAABOc/OLNlaF3z_74/s400/200px-Nandalala.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 284px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5544101924987091682" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பயணம் தொட்ர்கதை என்றால்...வழி நெடுக அவர்கள் சந்திக்கும் மனிதர்களும் சம்பவங்களும் குறுங்கதைகள்....அழகான திரைக்கதை...&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சின்ன பாத்திரங்களைக் கொண்டு கோர்வையாக கதையை சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார் மிஷ்கின்....போலீஸ்காரர்...லாரி டிரைவர்....பள்ளி மாணவி....இளநீர் கடை வியாபாரி....பைக் பயணிகள்...என ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதம்...நடிகர்களும் அழகாக நடித்துள்ளனர்...பலரும் புதுமுகங்கள் என நினைக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;மிஷ்கின் காட்சிகளின் வழியே கதை சொல்வதில் மகாக் கெட்டிக்காரர்...கேமராவை ஒரு தேர்ந்த கதைச் சொல்லியாகப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளார் ..படத்தின் எழுத்துக்கள் போடும் போதே கேமரா அழகான ஒளிபதிவில் மிரட்டுகிறது...நீரில் வளைந்தாடும் நாணலில் அழகு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.... பயணப் பாதைகளின் தன்மைக்கு ஏற்ப கேமராவும் உடன் பயணிக்கிறது...கேமரா நிறைவு&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவனின் நடிப்பு அளவான நிலையில் திருப்தி தருகிறது....மிஷ்கின் தான் கதையின் நாயகன்....மனநலம் குன்றியவராக அவர் போதுமான அளவு செய்துள்ளார் எனவே சொல்லலாம்....மிஷ்கினின் நடிப்பில் அஞ்சாதே படத்தில் வ்ரும் மாற்று திறனாளியின் (அவர் பெயர் ஞாபகம் இல்லை)உடல் மொழியும் குரல் மொழியும் அப்படியே பிரதிபலிக்கிறது...அதை அவர் சற்று தவிர்த்து இருக்கலாமோ...&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சாதே கத்தால கண்ணழகி ஸ்னிக்கிதாவும் படத்தில் இருக்கிறார்...படம் முடியும் நேரத்தில் வருகிறார்...அவர் பங்குக்கு நடிக்கிறார்....கவர்ச்சி தவிர்த்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரம் ஏற்று நடித்திருப்பதற்கு அவரை மனதாரப் பாராட்டலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முடிவு என்ன...இருவரும் தங்கள் தாய்களைச் சந்திக்கிறார்கள்...சந்திக்கும் முன் தாய் மீதிருந்த எண்ணங்கள் இருவருக்குமே மாறுகிறது....அழுத்தமாய் ஆனால் மெல்லியதாக ஒரு புன்னகையை வரவழைத்துப் படத்தை முடித்திருக்கிறார் மிஷ்கின்....&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரைப் பத்தியும் சொல்லியாச்சு....படம் பாக்கப் போன முக்கிய காரணகர்த்தாவைப் பத்தி சொல்லணுமே....ராசா எப்பவும் ராசா தான்....பின்னணி இசையில் விருந்து பரிமாறியிருக்கிறார்...சில இடங்களில் இசை மிரட்டுகிறது...சில இடங்களில் தாலாட்டுகிறது...சில இடங்களில் நெகிழச் செய்கிறது...ராஜாவின் இசை ராஜ்ஜியம் நந்தலாலாவில் பரந்து விரிகிறது... ராஜா ரசிகர்களுக்கு இன்னிசை மழை&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வழக்கமான தமிழ் சினிமாவின் கிளிஷேக்களும் இல்லாமல் இல்லை...முதல் பாதி கொஞ்சம் வேகம் கம்மி..நீளம் அதிகம்...அடுத்த பாதி சட்டெனப் போய் முடிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;மிஷ்கின் சொல்ல வந்திருப்பது...உலகத்தில் யாரும் அனாதை இல்லை...ஒண்ணுக்கு ஒண்ணு துணையாக யாரோ இருக்காங்க என்பதை தான்...அதை ராஜாவின் ராகத்தில் யேசுதாசின் குரலில் கேட்பது சுகமோ சுகம்...&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில் நந்தலாலா ம்சாலா நெடி தவிர்த்த தமிழ் சினிமா எதிர்பார்க்கும் ரசிகர்கள் போய் பார்க்கலாம்...ராஜா ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள்...எப்பவும் ராஜா ராஜா தான்ன்னு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-5879104100188179803?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/5879104100188179803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=5879104100188179803' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5879104100188179803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5879104100188179803'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2010/11/blog-post.html' title='நந்தலாலா'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TPCbU61qOuI/AAAAAAAABOc/OLNlaF3z_74/s72-c/200px-Nandalala.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-3992748621493447257</id><published>2010-10-01T13:49:00.003+05:30</published><updated>2011-01-26T21:17:17.536+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>எந்திரன் எப்படி?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/TKWcjILBMWI/AAAAAAAABNg/87ZKSfRA8JU/s1600/r1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 296px;" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/TKWcjILBMWI/AAAAAAAABNg/87ZKSfRA8JU/s400/r1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5522992645342835042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;Rajini You Have done it Again!!!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;b&gt;எந்திரன் இமாலய வெற்றி !!!!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;நன்றி ஷங்கர் - சன் பிக்சர்ஸ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-3992748621493447257?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/3992748621493447257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=3992748621493447257' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/3992748621493447257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/3992748621493447257'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2010/10/blog-post.html' title='எந்திரன் எப்படி?'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/TKWcjILBMWI/AAAAAAAABNg/87ZKSfRA8JU/s72-c/r1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-2675724311880575721</id><published>2010-08-01T21:14:00.002+05:30</published><updated>2011-01-26T21:17:25.869+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நண்பர்கள் தினம்</title><content type='html'>ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம்...இந்த வழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது என எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை..கல்லூரி படிக்கும் காலத்தில் சில வாழ்த்து அட்டை வியாபாரிகளால் இப்படி பல தினங்கள் பிரபலமாக்கப்பட்டன...அதில் இதுவும் ஒன்று...முக்கியமாச் சொல்லணும்ன்னா பிரண்ட்ஷிப் பேண்ட்....கிட்டத்தட்ட ராக்கி கயிறு மாதிரி ஒரு ஐட்டம் தான் இந்த பேண்ட் விவகாரமும்...ராக்கி அன்று ஒரு பொண்ணு உங்க கையிலே இந்த கயித்தைக் கட்டுனா...அந்தப் பொண்ணுக்கு நீங்க அண்ணன் முறை ஆயிடுறீங்க...அதே பொண்ணு இந்த கயித்தை நண்பர்கள் தினத்தன்னிக்கு கட்டுனா அந்தப் பொண்ணுக்கு பிரண்ட்ஷிப் ஆயிடுறீங்கறதுங்கறது ஐதீகம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கயித்துல்ல எவ்வளவு லாஜிக்...அதுக்கு பின்னாடி எத்தனை மேஜிக்...படிக்கற காலத்துல்ல ராக்கி அன்னிக்கு கட்டுன கயித்தை கட்டுன தடம் கூடத் தெரியாம பயபுள்ளக அவுத்து தலையைச் சுத்தி கூவம்  ஆத்துல்ல விட்டு எறிஞ்சுட்டு வீசுன கையை வெறும் கையுமா காலேஜ்க்கு வருவாங்க..ஆனா அதே மாதிரி ஒரு பொண்ணு பிரண்ட்ஷிப் டே அன்னிக்கு கட்டின கயித்தைக் கையே கூவம் ரேஞ்சுக்கு நாறுனாலும் சரி அடுத்த பிரண்ட்ஷிப் டே வரைக்கும் கழட்டாத குரூப்பும் இருந்துச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போவும் அந்தப் பழக்கம் இருக்குதா இல்லையான்னு தெரியல்ல...ஆனா இப்போவும் மெயில்ல பழைய நண்பர்கள் கிட்ட இருந்து எதாவது ஒரு நண்பர்கள் தின பார்வேர்ட் மெயில் வந்தா மனசோரம் அப்படியே லேசா சின்னத் தூறலடிக்கத் தான் செய்யுது...இன்னிக்கு மெயில்ல் ஒரு வாசகம் வந்துச்சு....ரொம்பவே யோசிக்க வச்சுருச்சு....&lt;br /&gt;ஒரு எதிரியை நண்பனாக்க ஆயிரம் வாய்ப்புக்கள் கொடுக்கலாம்...ஆனா ஒரு நண்பன் உன்னோட எதிரியாக ஒரு சின்ன வாய்ப்பு கூட கொடுக்கக் கூடாது...&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் படத்து மொக்க பஞ்ச் டயலாக் மாதிரி இருந்தாலும் ஆழமா யோசிச்சு பாத்தா அர்த்தம் இருக்கு...சரித்திரத்துல்ல பல சாம்ராஜ்யங்கள்..இயக்கங்கள்...நண்பனா இருந்து எதிரியா மாறுனவங்களால்ல தான் அழிஞ்சு இருக்கு... நண்பர்கள் தினத்தன்னிக்கு தனியா உக்காந்து அலையைப் பாக்கும் போது பழைய நண்பர்கள் ஞாபகம் நெஞ்சோரமா வந்துப் போகுது...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்துல்ல என்னோட உலகமா இருந்த எத்தனையோ நண்பர்கள் இருக்கும் திசைக் கூட எனக்கு தெரியாது....ஒண்ணும் மண்ணுமா திரிந்த அந்த கவலையற்ற பொழுதுகளோட மிச்சங்கள் நட்பை ஞாபகப்படுத்திகிட்டு இருக்க... அவங்களைத் தேடவோ தொடர்பு கொள்ளவோ எனக்கும் நேரமில்ல...&lt;br /&gt; &lt;br /&gt;என்னால் முடிஞ்சது....அவங்களுக்கு எல்லாம் இந்த நண்பர்கள் தினத்துல்ல அன்பான் வாழ்த்துக்களை இந்த பதிவு மூலமாச் சொல்லிக்குறேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-2675724311880575721?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/2675724311880575721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=2675724311880575721' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2675724311880575721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2675724311880575721'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2010/08/blog-post.html' title='நண்பர்கள் தினம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-4714370832116765935</id><published>2010-07-12T12:54:00.002+05:30</published><updated>2010-08-01T21:09:11.273+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமாசு'/><title type='text'>வெள்ளிகிழமைக்குள்ளே வெற்றி வேண்டுமா?</title><content type='html'>அண்ணாமலை...படையப்பா....மாதிரி வாழ்க்கையிலேயும் மூணு மணி நேரத்துல்ல அப்படியே சொய்ங்ன்னு உயரத்துக்குப் போனா எப்படி இருக்கும்..நல்லாத் தான் இருக்கும்..ஆனா அதெல்லாம் சினிமா.... நிழல்..நிஜம் என்னவோ வேற மாதிரி இல்ல இருக்கு.... திங்கட் கிழமையும் அதுவுமா உங்களுக்கு எல்லாம் ஒரு அருமையான யோசனை...வர்ற வெள்ளிகிழமைக்குள்ளே நீங்க எல்லாரும் உங்க வாழ்க்கையிலே உயர...உங்க லட்சியங்களை அடைய....என்னப் பண்ணனும்ன்னு கேக்குறீங்களா....சிம்பிள் மேட்டர் தான்...கீழே இருக்கப் படத்தைப் பாருங்க..... அப்புறம் உங்க கருத்தைச் சொல்லுங்க....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=P6G9VWp0pQk&amp;amp;feature=related"&gt;ஜக்கு பாய்ஸ் 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=wCNrGdq0KkY&amp;amp;feature=related"&gt;ஜக்கு பாய்ஸ் 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=5Zm-GsD4N1s&amp;amp;feature=related"&gt;ஜக்கு பாய்ஸ் 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி கிழமை சந்திக்கலாம்...எல்லாரும் இதை அப்படியே பிளான் பண்ணி பண்ணுங்க....வெற்றி நிச்சயம் பாஸ்....பிரமோஷன் டிரீட் ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க ரைட்டா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-4714370832116765935?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/4714370832116765935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=4714370832116765935' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/4714370832116765935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/4714370832116765935'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2010/07/blog-post_12.html' title='வெள்ளிகிழமைக்குள்ளே வெற்றி வேண்டுமா?'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7202338717284143737</id><published>2010-07-11T22:00:00.008+05:30</published><updated>2010-08-01T21:08:54.654+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>மனத்தை வருடிய மெளன ராகம்</title><content type='html'>தமிழ் படங்களில் எனக்கு இப்போவும் ரொம்ப பிடிச்ச படங்களின் பட்டியல் போடச் சொன்னா முதல் இடம் பிடிக்கும் படமிது...எண்பதுகளின் இறுதியில் வந்த படம்...மணிரத்னம் என்ற இயக்குனரை பெரிய அளவில் உலகத்துக்கு அறிமுகம் செய்த படமும் இது தான்..&lt;div&gt;&lt;br /&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TDn8UCio3DI/AAAAAAAABM0/8zu-vXKLG2k/s320/m1.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5492698641764768818" /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு ஞாயித்துகிழ்மை மதியம் பிராந்திய மொழிகளில் விருது வாங்கிய படங்கள் வரிசையில் இந்தப் படத்தை தூர்தர்ஷன்ல்ல போட்டாங்க...அப்போத் தான் முதல் முறையா இந்தப் படத்தைப் பாத்தேன்...முதல் தடவைப் பாக்கும் போது நான் ரொம்ப ரசிச்சது...என்னன்னா வி.கே.ராமசாமிகிட்டே அந்த சர்தார் மெக்கானிக் பண்ணுவாரே அந்த காமெடியைத் தான்...ரேவதி அந்த ஆளுக்கு சொல்லித் தர்ற தமிழ் வசவு மொழிகளையும் அதை அப்ப்டியே அச்சரம் பிசகாமல் சர்தாரும் நம்ம வி.கே.ஆர் கிட்டே அன்பான பணிவோட சொல்லுற அந்த அழகு இருக்கே..செம சிரிப்பு அது...&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அப்புறம் அந்தப் படத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் போது பாத்தப்போ மனசுல்ல பச்சக்குன்னு ஒட்டுனது நவரச நாயகன் கார்த்திக்கோட  அந்த மிஸ்டர் சந்திர மெளலி டயலாக் தான்...இன்னிக்கும் அது ரொம்ப பிரபலம்...படத்துல்ல சும்மா பத்து பதினைஞ்சு நிமிசம் வந்தாலும் கார்த்திக்கோட நடிப்பு காலத்துக்கும் நிலைச்சு நின்னுருச்சுன்னு தான் சொல்லணும்...அதுக்கு அப்புறம் தமிழ்ல்ல வந்த சிட்டி ரொமான்டிக் ஹீரோ பாத்திரங்களுக்கு அது தான் ஒரு மைல் கல்...வழிகாட்டின்னு கூடச் சொல்லலாம்....அதுல்ல கார்த்திக்கோட நடை உடை பாவனை துள்ளலான நடிப்பு அந்த காலத்து காலேஜ் பெண்களின் தூக்கத்தைக் கெடுத்ததாகப் பின்னாளில் கேள்வி பட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ் நாட்களில் தூங்காமல் நண்பர்களோடு கழித்த பல இரவுகளின் இன்னிசைத் தோழன் யார்ன்னா இளையராஜா தான்...ராஜா பாடல்கள் மீது ஒரு தணியாத பைத்தியமே பிடித்தக் காலகட்டம் அது...முக்கியமா மன்றம் வந்த தென்றலுக்கு...அப்புறமா நிலாவே வா..பாடல்கள்...அந்த பாடல்களுக்காகவே மெளன ராகம் படம் இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது....பாக்க பாக்க படத்தின் முதல் மழை பாடலும் மனத்தை ஈரப்படுத்தியது...வான்மேகம் பூ பூவாய் தூவும்...மழை வரும் போதெல்லாம் அந்தப் பாடலை நான் முணுமுணுக்க தவறியதில்லை...பாடல்கள் மொத்தமும் அவ்வளவு ஹிட்...இன்னும் ஹாட் ஹிட் தான்...&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி காலத்தில் தான் திவ்யா மீது ஒரு தனி கவனம் வந்தது...அட திவ்யா தான் அந்த படத்தில்ல நம்ம ரேவதியோட கேரக்டர் பேர்....எனக்கு தெரிஞ்சு ரேவதிங்கற நடிகையை விட அந்தப் படத்துல்ல திவ்யாங்கற அவங்க பாத்திரம் தான் எனக்கு அதிகம் தெரிஞ்சது&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யா நகரத்து நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி பெண்களின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு...துடிப்பு...துடுக்கு..இடக்கு..எனக் கலவையாக ரேவதி கலக்கியிருந்தார்...ரேவதி - கார்த்திக் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவின் எவ்ர் கிரீன் ரொமான் ஸ் பக்கங்களில்  நீங்கா இடம் பிடித்தன என்று சொன்னால் அது மிகையாகாது....&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக அந்த கல்லூரிக்கு சென்று கார்த்திக்  ரேவதியிடம் செயினைத் திருப்பிக் கொடுக்கும் காட்சி...அந்த மைக் போட்டு காதல் சொல்லும் காட்சி....காபி கடை சந்திப்பு என மொத்தமும் ரகளையான ரொமான் ஸ் ...இன்னிக்கும் பாக்கலாம்...ரசிக்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வயதுகளின் இறுதியில் படத்தைப் பாக்கும் போது தான் மோகன் பாத்திரத்தின் வடிவமைப்பு குறித்தான மதிப்பிட்டீல் இறங்க முடிந்தது...மோகனுக்கு அமைதியான அருமையான கனமான வேடம்...மனிதர் கொஞ்சம் கூட அலட்டிக்காமல் அருமையாக பண்ணியிருப்பார்...மோகனோட கேரியரில் மைக் இல்லாமல் மோகன் நடிப்பில் அசத்திய படமென்றால் அது இது தான்....&lt;br /&gt;&lt;br /&gt;ப்டத்துல்ல என்னைக் கவர்ந்த இன்னொரு முக்கிய அம்சம் அந்த டெல்லி வீடு...என்ன ரசனையோடக் கட்டியிருக்காங்க...அப்படி ஒரு வீடு கட்டணும்ன்னு ரொம்ப நாள் ஆசை...எத்தனையோ மாடல் வீடு பாத்தாலும் இன்னிக்கும் அந்த வீட்டு மேல ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு குறையல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சொல்லிட்டு படத்தோட மகுடம் யாருக்குன்னு சொல்லாம விட்டா எப்படி..? மணிரத்னம் நகர மாந்தர்களை மையப்படுத்தி ஒரு அட்டகாசமான நகர காதல் கதையை சினிமாவா வடிச்சு திரையிலே ஓட விட்டார்ன்னா...ரேவதி, கார்த்திக், மோகன்...எல்லோரும் தங்களோட நடிப்பால் படத்தை இன்னும் ஒரு உயரம் கொண்டு போனாங்கன்னா...படததைச் சிகரம் தாண்டி கொண்டு போனது யார்ன்னா சந்தேகம் இல்லாமல் அது இசை ஞானி இளையராஜாவே தான்...செல் போன் வாங்குன புதுசுல்ல அந்த கார்த்திக் வரும் போது ராஜா போட்டிருப்பாரே ஒரு பின்னணி இசை ....அதை ரிங் டோனாத் தேடி பிடிச்சு வச்சுகிட்டவங்கள்ல்ல நானும் ஒருத்தன்...&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்து நடுத்தர மக்களின்  வாழ்க்கை முறையை மையப்படுத்தி ஒரு நல்ல திரைப்படமான மெளன ராகம் இப்போது பாத்தாலும் என் மனத்தை வருட தவறுவது இல்லை....&lt;br /&gt;&lt;br /&gt;ராவணன் பத்தி ஊரே பேசி அடங்கி விட்ட இந்த நேரத்தில் மணியோட மணியான இந்தப் படத்தை பத்தி பதிவு போடணும்ன்னு தோணுச்சு...போட்டாச்சு..v&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7202338717284143737?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7202338717284143737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7202338717284143737' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7202338717284143737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7202338717284143737'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2010/07/blog-post.html' title='மனத்தை வருடிய மெளன ராகம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/TDn8UCio3DI/AAAAAAAABM0/8zu-vXKLG2k/s72-c/m1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-4883008961366009643</id><published>2010-03-20T20:39:00.003+05:30</published><updated>2010-03-21T00:16:20.321+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டு நடப்பு'/><title type='text'>சன் பிக்சர்ஸ் படங்களும் தமிழின ரசனையும்</title><content type='html'>காதலில் விழுந்தேன் என்னும் காலத்தால் அழியாத திரைக்காவியத்தை வெளியிடும் உரிமையை வாங்கி முதன் முறையாக வரவேற்பறைகளில் மட்டுமே தமிழ் இனத்திற்கு சேவை ஆற்றி கொண்டிருந்த சன் குழுமம் திரையரங்குகளுக்கும் தன் சேவையை விரிவுபடுத்திய வரலாறு தமிழ் நாட்டு பச்சிளம் குழந்தைக்கும் தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;பெயிண்ட் அடிச்சு போஸ்டர் ஓட்டி கொடுத்தா பாலிடாலை பச்சப் புள்ளக்கு தமிழன் பால்ன்னு காசு கொடுத்து வாங்கி ஊட்டுவான் அப்படிங்கற உண்மையை ஊருக்கு சன் பிக்சர்ஸ் படங்களின் தொடர் வியாபார வெற்றி எடுத்து சொன்னது...திண்டுக்கல் சாரதி, தெனாவட்டு,மாசிலாமணி போன்ற யாரும் திரும்பி கூடப் பார்க்கும் படங்களை சேனல்கள் மாற்றி விளம்பர படுத்தியே பட்டயைக் கிளப்ப வைத்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தக் கட்டமாக திரையுலகத் தளபதிகளின் படங்களுக்கு டிங்கரிங் பார்த்து பட்டிபாத்து பெயிண்ட் அடிச்சு தோரணமாத் தொங்க விட்டு....டீலா நோ டீலா அப்ப்டி எல்லாம் சவுண்ட் விட்டு....அப்புறம் ஆட்டுக்கார அலமேலு படம் வந்த்ப்போ அந்த படத்து அலமேலுவை ஊர் ஊரா சீவி சிங்காரிச்சு தியேட்டர்ல்ல ரசிகர்களைத் தரிசிக்க வச்சு படத்தை ஓட வச்சாங்களே அது மாதிரி எளைய தளபதியை ஊர் ஊரா கூட்டிட்டு போய் நிக்க வச்சு பாட வச்சு நடனம் எல்லாம் ஆட வச்சு...எப்படியோ போட்ட காசை எடுக்கற வழியைப் பாத்தாங்க&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் புச்சி தளபதி நடிச்ச விளையாட்டு பிள்ளை படத்துக்கும் அதே வெளம்பரம் அப்படி இப்படின்னு கொடுத்து ஓட வச்சும் ஓடாத நேரத்துல்ல பாசமுள்ள மீசைக் கார நண்பர் நக்கீரர் வினியோகத்துல்ல நித்தி சாமி ரஞ்சிதா மேடம் ( பெண்களை மதிக்கணும் என்பதால் தான் இந்த மேடம் வார்த்தை போட்டுக்குறேன்) நடிச்ச தியானபீட விளையாட்டுப் பிள்ளை பலான படத்தை ச்ட்டுன்னு ரிலீஸ் பண்ணி மார்க்கெட்டில் தாங்கள் தான் நம்பர் ஒண் அப்படின்னு நிலை நாட்டியதோடு மட்டுமில்லாமல் தமிழின ரசனையை அடுத்ததுக்கும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போற முயற்சியிலே பட்டி முதல் சிட்டி வரை செம பாராட்டுக்களை அள்ளி குவித்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக தமிழ் திரையுலகத்திற்கும் தமிழ் சினிமாவுக்கு இவர்கள் செய்யும் சேவையும் என்னை புல்லரிக்க வைத்திருப்பதால் இந்த பதிவை எழுதும் கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன் என்பதைப் பதிவைப் படிக்கும் அனைவரும் தெரிந்துக் கொள்ளுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகப் பட்ட நிலையில் இந்த வார குமுதம் இதழில் தமிழ் இனம் படித்து அப்படியே மெய் சிலிர்க்க வேண்டிய ஒரு நியுஸ் வந்துருக்கு...அதை நிறைய எப்.எம் சேனல்களில் எல்லாம் கூட கூவுனாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;டெர்மினேட்டர் அப்படின்னு ஒரு செம இங்கிலீஸ் படம் ...நான் எல்லாம் பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அலங்கார் தியேட்டர்ல்ல வந்துச்சு..25 வாரம் ஓடுச்சு...அதுல்ல அர்னால்ட் சொஜ்ஜினேகர் அப்ப்டின்னு ஒருத்தர் நடிச்சார்...இப்போ அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா...அந்தப் படத்துல்ல அவர் வித் அவுட்டா தான் அறிமுகம் ஆவார்....மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் வாங்குன அவர் பாடி காட்டுவார்...அந்த படத்துல்ல  அவர் ஒரு எந்திரம்....இப்போ லைட்டா மேட்டர் விளங்குதா...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு பெரிய படம் அதே எந்திரமா நாயகர் வர்ற கதை தான்..அதுல்ல நாயகர் தமிழ் இந்திய உலக சினிமாவின் உச்ச நடிகர்...அவரை வித் அவுட்ல்ல காட்டப் போறதா தான் நியுஸ்...நாயகரும் ஒ.கே .சொல்லிட்டார்ன்னு போட்டிருந்தாங்க.... இது மட்டும் உண்மைன்னா..... என்னத்த சொல்ல...தமிழ் சினிமா அடுத்த அடுத்த அடூத்த கட்டத்துக்கேப் போயிரும்ன்னு வைங்க....&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்னக் கொசுறு நியுஸ் அந்த ஆங்கிலப் படத்துல்ல வித் அவுட்ல்ல நடிச்ச நடிகர் தற்சமயம் கலிபோர்னியா அப்படின்னு ஒரு அமெரிக்க மாநில கவர்னராயிட்டார்...அந்த ஊர்ல்ல முதலமைச்சர் பதவி மாதிரி....அதுன்னால்ல உச்ச நடிகரோட ரசிகர்கள் இந்த ஒரே ஒத்துமையை வச்சு தமிழ் நாட்டுக்கு அடுத்த மொதல்வர் தங்கள் தலைவர் தான் என்று தாங்கள் என்றோ தொலைத்த நம்பிக்கையை மீண்டும் மீட்டு எடுக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே இதே ரேஞ்சுல்ல சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்து தமிழனின் ரசனை தரம் தாழ்ந்து போய் விடாமல் பார்த்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: மத்தவங்க எல்லாம் ஒழுங்கா படம் எடுக்குறாங்களான்னு கேக்கறவங்களுக்கு நான் சொல்லுற ஒரே பதில்.....இந்த கேள்வி ஓவர் டு கலையுலகின் பிதாமகர் பாசத் தலைவர் கலைஞர் அய்யா...அவர் தான்ய்யா படத்துக்கு எல்லாம் அவார்ட் ரிவார்ட் எல்லாம் கொடுக்குறாரு.... இப்போதைக்கு இவ்வளவு தான் கச்சேரி ரைட்டு ஜூட்டு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-4883008961366009643?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/4883008961366009643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=4883008961366009643' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/4883008961366009643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/4883008961366009643'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2010/03/blog-post.html' title='சன் பிக்சர்ஸ் படங்களும் தமிழின ரசனையும்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-2324819976734474636</id><published>2010-02-21T20:12:00.003+05:30</published><updated>2010-03-21T00:16:20.322+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டு நடப்பு'/><title type='text'>கொலை முயற்சி வழக்கு</title><content type='html'>நகல் படத்தில் நடித்த மண்ட நடிகர் மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது சினிமாப் பட்டி மக்கள் மத்தியில் கடும் பீதியைக் கிளப்பி உள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;காலம் காலமாக சினிமாப் பட்டியின் பல உலகத் தரம் வாய்ந்த படைப்புகளை ஆரவாரமாக வரவேற்று...உயிரைக் கொடுத்து...கையில் இருக்கும் கடைசி காசு வரைக்கும் செலவழித்து ஆராதித்து ஒப்பற்ற கலை சேவை செய்து வந்த தமிழ் ரசிக ஜனம் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கருத்து கேட்க முயற்சித்தோம்...&lt;br /&gt;&lt;br /&gt;மண்ட நடிகர் பல காலமாக வயெலட், வெட்டிசன், மூனா, கெட்ட வாசம், ரீகன், முல்லா..போன்ற படங்களில் நடித்து அந்தப் படங்கள் திரைக்கு வந்து பலத் தரப்பட்ட மக்கள் மீது ஈவு இரக்கமின்றி அராஜகத்தைக் கட்டவிழ்த்தப் போதெல்லாம் கைக் கட்டி வேடிக்கை பார்த்த அரசு..இப்போது நகல் படம் வந்த நேரத்தில் விழித்துக் கொண்டது ஓரளவு மன ஆறுதல் தரும் விஷயமாகவே பார்க்கிறோம்....&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிலர் மண்ட நடிகராவது பரவாயில்லங்க...கொஞ்சம் ஓ.கே தான்..... இன்னும் நிறைய பேர் இருக்காங்க பாஸ் அவங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனையே தரலாம் பாஸ் அப்படின்னு அனியாயத்துக்கு பொங்கிட்டாங்க...அதுவும் குளவி, அழுகிய தக்காளி மகான், பல்லு, சேட்டைக்காரன் இப்படியெல்லாம் சின்னப்புள்ளங்க மேல எல்லாம் கூட டிவி மூலமா எல்லாம் கடுமையான கொலை வெறி தாக்குதல் நடத்துற சின்ன சேனாதிபதி நடிகரை எல்லாம் கூட உள்ளே தள்ளுனாப் புண்ணியமாப் போவுமுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாப்பட்டி ரசிகனின் கொந்தளிப்பால் சினிமாப்பட்டி சேனாதி பதி நடிகர்களும்...பழைய புதிய ஸ்டார் நடிகர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர்...தங்கள் மீதும் இப்படியான கொலை முயற்சி வழக்குகள் பாயலாம் எனக் கருதி முன் ஜாமீன் மனு மட்டுமின்றி இனி நடிக்கும் படங்களில் கதை மற்றும் நல்ல திரைக்கதையும் வேண்டுமெனத் தேடத் துவங்கி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அதை அரசாங்கம் தான் கவனிக்கனும்...அரசியல் வாதிங்க தான் கவனிக்கணும்....ஒய் சினிமாப்பட்டி சிட்டிசன்களை டிஸ்டர்ப் பண்ணுறீங்க....பொதுவா ஒரு ரசிகரிடம் நாம் எக்குத் தப்பாக் கேக்குறீங்க...&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் எம்ப்பேர்  சின்ன மலை....பசு மாடு வச்சு மில்க் வியாபாரம் பண்ணுறேன்...தமிழ்நாட்டுல்ல தான் பண்ணுறேன்...ஆனா நானே இதுவரைக்கும் என்னை வாழ வச்சது தமிழ் பால்...அழ வச்சது ஆந்திரா பால்ன்னு பாலை ஸ்டேட் வாரியா பிரிச்சதே இல்லை..ஆனா இந்த சினிமாப்பட்டிகாரங்க அப்படி எல்லாம் பாடும் போது மட்டும் நாங்க கைத்தட்டுணும்...எங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அவங்க வெறும் நடிகன் அப்படின்னு நாங்க அவங்களை விட்டுரணும்....படா சோக்கா கீதுப்பா மேட்டர்&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் டமிலுக்கு டமிலர்க்கும் தர்றதா பாடுனா மட்டும் நாங்க காசு கொடுத்து கேக்கணும்...உண்ணாவிரதத்துக்கு வா நைனா அப்படின்னு கூப்பிட்டா மட்டும் அப்பீட்டூன்னு அவங்க சொல்லுவாங்க அதுக்கும் நாங்க ரிப்பீட்டேன்னு சொல்லணும்ன்னா என்ன நைனா...படா காமெடியா கீதுப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இந்த ஹாலிவுட்ல்ல எந்த ஸ்டாருமே...மை டிரிங்க் இஸ் அமெரிக்கன் இங்கிலீஸ் மில்க்...மை பாடி லக்கேஜ் கேஸ் ஆல் பிளாங்க் டு அமெரிக்கா அப்படின்னு சொல்ல மாட்டேங்குறாங்க...சோ அவங்களை அந்த ஊர் மக்களும் பொதுவா எந்தப் பிரச்சனைக்கும் கூப்பிடுறது இல்ல....நடிகன் நடிகனா இருந்தா அவனை யார்ப்பா இதுக்கெல்லாம் கூப்பிடப் போறா...அவன் அதையும் தாண்டி ட்ரை பண்ணும் போது தான் இப்படி கொலை முயற்சியிலே போய் முடியுது...&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா பயானிதி அய்யா..தொடர்ந்து நீங்க தான் டமில் படம்...அதுவும் நெல்லை டமில் படம்...கோவை டமில் படம்...சென்னை டமில் படம்ன்னு எடுத்து சினிமாப்பட்டியையும் சினிமாப் பட்டி ரசிகனையும் காப்பாத்தணும்...ப்ளீஸ்....&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாப் பட்டி ரசிகர்களின் ஏகோபித்த உணர்வுகளை பதிவு செய்த படி கச்சேரி செய்திகளுக்காக சினிமாப்பட்டியிலிருந்து ஷிவா.........:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-2324819976734474636?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/2324819976734474636/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=2324819976734474636' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2324819976734474636'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2324819976734474636'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2010/02/blog-post_21.html' title='கொலை முயற்சி வழக்கு'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-2092934425140776044</id><published>2010-02-15T21:41:00.005+05:30</published><updated>2010-02-16T23:14:54.164+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமாசு'/><title type='text'>சினிமாப் பட்டியில் இருந்து கச்சேரி செய்திகளுக்காக சுகுமாரன்</title><content type='html'>டொட்டடொய்ங் டொட்டடொய்ங்...இதனால் சினிமா பட்டி மக்களுக்கு அறிவிக்கப்படும் செய்தி என்னவென்றால் நம்ம பாசக்கார சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பெரியவருக்கு சினிமாப் பட்டி வாழ் மக்கள் சார்பா நடத்தப்படும் நாலாயிரத்து நானூத்து எட்டாவது பாராட்டு விழாவுக்கு அனைவரும் கண்டிப்பாக கட்டாயமாக பாசத்தோடும் அன்போடும் பாராட்டு மேகங்களோடும் ( மேகம் விழாவில் மழையாக பொழிய) வந்து சேர வேண்டுமாறு அழைக்கப்படுகிறார்கள்.....மிக முக்கியமாக விழாவுக்கு தலைமையேற்க வரும் அகில உலக சூப்பர் ஸ்டார்கள்....கேலக்சி நாயகன்கள்...பெரிய தளபதிகள்..குட்டி தளபதிகள்...வாய்ஸ் கேப்டன் ஸ்...மற்றும் மேடையேற போகும் அனைத்து வருங்கால சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் ஒரு நீளமான உரையை....அதாவது இது வரை கலந்து கொண்ட பாராட்டு விழாக்களில் தெரிவிக்காத பாராட்டுக்களை கொண்ட ஒரு உரையை தயார் செய்து முன் ஒப்புதலுக்காக அறிவான பஞ்சாயத்து ஆலய..ஆபிசில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாப் பட்டியின் உயர்வான மக்களே...தமிழை தன் உயிராய் மதிக்கும் நம் பஞ்சாயத்து தலைவரை மகிழ்விக்கும் படி நம் தற்கால சினிமாவில் வரும் இலக்கிய கருத்து செறிவான..ஓமகசீயா...நாக்கமுக்க..ரண்டக்க..பல்லேலக்கா..டையலாமா..போன்ற இனிய கருத்து ஆழம் நீளம் அகலம் உள்ள பாடல்களை பாடி...சீரான தமிழ் உடைகளை உடுத்தி உடுக்கை அடித்து...உலக்கை இடித்து....மானாடா மயிலாட....காண்பவருக்கு எல்லாம்....ஆனந்த கூத்தாட....நிகழ்ச்சிகள் அமைக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;விழா மேடையின் இரு பக்கமும் பஞ்சாயத்து தலைவரின் பிஞ்சு மனம் விம்மும் போது உடன் விம்ம அப்படியே தும்ம....குரல் கம்ம...கண் கலங்க....அகில உலக நாயகன் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக....விழாவுக்கு வரும் சினிமாப் பட்டி மக்களுக்கு அழைப்பு சீட்டோடு ஒரு துண்டு சீட்டும் வழங்கப்படும் அந்த சீட்டில் தங்கள் பெயரை எழுதி கருப்பும் சிவப்புமாய் முத்திரை குத்தி அங்கிருக்கும் பஞ்சாய்த்து அதிகாரிகளின் கையில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா முடிவில் துணை பஞ்சாயத்து தலைவரும்...மத்திய முனிசிபாலிட்டி கமிட்டி சேர்மனும் சேர்ந்து மூன்று அதிர்ஷ்ட்டசாலிகளைத் தேர்ந்து எடுப்பார்கள்...அந்த மூன்று பேருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;பீலாகதி வாரனின் டின் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படம்...மற்றும் அதோகதி வயலின் ரெட் பெயிண்ட் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம்... வைகை ஏரியா லவுட் வைன் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம் ஆகியவற்றில் நடிக்காமல் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க சிறப்பு அனுமதி இனாமாக அளிக்கப்ப்டும்...ஆகவே பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுங்கள் அனுமதியை வெல்லுங்கள்..டீலா நோ டீலா....சினிமா பட்டி மக்களே&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கை சினிமாப்பட்டி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...இந்த அறிக்கை கேட்க பலரை நாம் தொடர்பு கொண்ட போது பலரும் இலங்கை தமிழர்களின் நலன் வேண்டி பஞ்சாயத்து தலைவர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க காலவரையற்ற மவுன விரதம் இருப்பதாய் சைகை மொழியில் தெரிவித்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;அலட்டி நாட் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த மண்ட நடிகர் மட்டும் வீரமா வாயைத் திறந்து...ஐய் ஆ....இவ்ங்க ஏன்னை மெரட்டுராங்க..ஆனாலும் நான் பேஸ் மாட்டேன்...நீங்க சொல்லுற வர்க்கும் ஏதுவ்வும் பேஸ் மாட்டேன்...ஆனா சொல்லிடுங்க ஐய் ஆ...ப்ளீஸ்...நான் பேஸ்ணும்..நறைய்ய பேஸ்ணும்...அப்படின்னு தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ தலைப்பை படிச்சு பதிவை முடிங்க....&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: இந்த அறிக்கையும் அதில் இருக்கும் கருத்துக்களும் சும்மா லுடுலுடுவாயி மட்டுமே...அது யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடுவன அல்ல....இது மெய் மெய் மெய்...மெய் மட்டுமே....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-2092934425140776044?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/2092934425140776044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=2092934425140776044' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2092934425140776044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2092934425140776044'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2010/02/blog-post.html' title='சினிமாப் பட்டியில் இருந்து கச்சேரி செய்திகளுக்காக சுகுமாரன்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-2215854201487941953</id><published>2009-10-30T06:09:00.004+05:30</published><updated>2009-10-30T06:43:00.733+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆபிசர்'/><title type='text'>அமெரிக்காவில் ஆபிசர்</title><content type='html'>ஸ்ப்ப்ப்ப்பா.... நாங்க எல்லாம் ஒரே பிசி....&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஆபிசர் பொட்டி தட்ட ஆரம்பிச்சு பலக் காலம் ஆச்சு...எம்புட்டு வருசமாவோ பொட்டி தட்டுறார்...இந்தப் பொட்டி தட்டுறவங்க எல்லாம் அடிக்கடி ஒரு பிளைட்டை புடிச்சு அங்கிட்டும் இங்கிட்டுமா போயிட்டு வரும் போது ஆபிசர் ஆளுக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துட்டு அடுத்து சொல்லுற டயலாக் தான் மேலே நீங்கப் படிக்குற டயலாக்...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஆபிசரும் பல நாள் மொட்டை மாடியிலே நின்னு பறக்குற பிளைட்டுக்கும் பருந்துக்கும் வித்தியாசம் தெரியாம சில சமயம் பருந்தைக் காட்டி பொண்டாட்டி என்னிக்காவது ஒரு நாள் நான் அதுல்ல ஏறி பறக்கத் தான் போறேன் பாரேன்ன்னு சவுடால் விட்டுட்டு தான் இருக்கார்...&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்க்கும் பருந்துல்ல ஏறி பறந்த முதல் மனுச ஜென்மம்ன்னு கின்னஸ்ல்ல பேரு கட்டாயம் வாங்கிருவிங்கன்னு சொல்லுங்கன்னு ஆபிசரம்மா சொன்ன பொறவு தான்...அடக்கொக்க மக்கா பருந்துக்கு இவ்வளவு பந்தி வச்சு பஞ்ச் விட்டோம்ன்னு ஆபிசர் பீல் ஆன சம்பவம் ஏராளம்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மளிகை கணக்கு எல்லாம் சின்ன பொஸ்தகத்துல்ல எழுதுவாங்களே...அப்படி ஒரு பொஸ்தகம் தீந்துப் போன நேரம்...ஆபிசரம்மா கையிலே சிக்குன பொஸ்தகம்...ஆபிசரோட...ம்ம்க்கும் நீங்க நினைச்சதே தான்...பாஸ்போர்ட் புக் தான்... பொங்குன ஆபிசரை அப்படி ஒரு நக்கல் பார்வை பாத்துட்டு ஆபிசரம்மா சொன்னது...பாஸ்போர்ட் எல்லாம் பிளைட்ல்ல பறக்கறவங்களுக்கு தான் வேணும்...அதுவும் நாடு எல்லாம் தாண்டி போகத் தான் வேணும்...உள்ளூர் பருந்து பார்ட்டிக்கு எல்லாம் எதுக்கு....கண்க்கு பொஸ்தகம் வாங்குற காசுல்ல ஒரு இரண்டு ரூவா மிச்சமாகுமில்ல...."&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ரூவாயா...எம்புட்டு செலவு பண்ணி விடிகாலமே போய் லைன்ல்ல நின்னு எடுத்த பாஸ்போர்ட் மதிப்பு இரண்டு ரூவாயா...இந்த பாஸ்போர்ட்ல்ல ஸ்டாம்ப் விழல்லன்னா பாரு.... ஆபிசர் முடிக்கல்ல&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே தபால் ஆபிஸ் பக்கம் போய் நில்லுங்க.....யாராவது ஸ்டாம்ப் வாங்கி கீழே விடுறாங்களான்னு பாருங்க...பாஸ்போர்ட்ல்ல டக்குன்னு பிடிச்சுக்குங்க.....&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிசருக்கு வெறியே வந்தும் பயன் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தரம் பாக்கிஸ்தான் பார்டர் போனப்போ...அப்படியே லைட்டாக் காலை உள்ளே வச்சுட்டு பாஸ்போர்ட்டை நீட்டி ஒரு ஸ்டாம்ப் வாங்கிரலமான்னு யோசிச்ச போது...அங்கே நின்ன பாக்கிஸ்தான் அதிக சினேகிதமா துப்பாக்கியை தூக்கி பிடிச்ச ஸ்டைல்ல பாத்து...இங்கிட்டு ஸ்டாம்பிங் வேற இடத்துல்ல தான் கிடைக்கும் போலிருக்குன்னு முடிவை மாத்திகிட்டு மனசைத் தேத்திகிட்டு ஆபிசர் திரும்பிட்டார்...அடுத்தாப்பல்ல ராமேஸ்வரம் போனப்போ அங்கிருந்து இலங்கை பக்கம் தானே படகுல்ல போய் ஒரு ஸ்டாம்பிங்க் போட்டுராலமான்னு ஒரு யோசனை உதிச்சது.... விசாரிச்சதுல்ல போட்டுருவாய்ங்களாம்...ஸ்டாம்பிங் இல்ல...ஆளையேன்னு சொல்லி ஆசைக்கு அழகா ஆப்பு வச்சுட்டாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் இருந்த ஆபிசர் வாழ்க்கையிலே தீடிர் திருப்பம்....பாஸ்போர்ட் ஆபிஸ் வீணாக் கொடுத்த பாஸ்போர்ட் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல்ல நம்ம ஆபிசர் பாஸ்போர்ட்டை சேக்கப் போன அந்த வினாடி விண்ணகத்துல்ல இருந்து ஒரு வெளிச்சம்...ஆபிசரோட பிராஜக்ட் மேனஜர் மண்டைக்குள்ளே விழுந்து....யாருமே இல்ல போறதுக்கு இருக்கத்து ஆபிசர் மட்டுமே அப்படின்னு ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு வந்து.... போறீயான்னு கேக்க.....&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிமிசத்துல்ல இருந்து ஆபிசர் விசா ஸ்டாம்ப் ஆன அன்னிக்கு ஆபிஸ்ல்ல ஒரு மரம் வேரோடு பேந்து விழுந்த வரைக்கும் நடந்த அனைத்தும் தனி பெரும் வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்வுகள்....&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே பிளைட் ஏறுனப்போ...அந்த படிக்கட்டுல்ல ஆபிசர் சொல்ல நினைச்சது....&lt;br /&gt;&lt;br /&gt;அலோ ஜென்டில்மேன் ஸ் லேடீஸ் கிட்ஸ்....நல்லாப் பாருங்க...ஒழுங்காப் பாருங்க...நானும் அமெரிக்காப் போறேன்...நானும் அமெரிக்காப் போறேன்....நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்......நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;யப்பா டிரைவர் வண்டியை நல்லா உசரமாத் தூக்கி எங்க வீட்டு மாடிப் பக்கமா ஒரு ரவுண்ட் விட்டு அமெரிக்காவுக்கு கிளப்பு....சும்மா டாப் கியர்ல்ல எடுக்கணும் புரியுதா....&lt;br /&gt;&lt;br /&gt;நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் ஆபிசர் அமெரிக்கா வந்த கதை....&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/Suo8kjbz-iI/AAAAAAAABLc/q7f_7fquAjE/s1600-h/Picture+115.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5398193702041811490" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/Suo8kjbz-iI/AAAAAAAABLc/q7f_7fquAjE/s320/Picture+115.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஒத்துமை பாத்தீங்களா...நான் அமெரிக்கா கிளம்புன அதே சமயம் தான் நம்ம ஆபிசரும் அமெரிக்கா கிளம்பியிருக்கார்....மக்கா இந்த ஆபிசரும் நானும் ஒண்ணுன்னு இன்னும் நினைச்சீங்கன்னா அதுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை சாமியோவ்...&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://micset.devcutchery.com/search/label/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D"&gt;இதர ஆபிசர் பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-2215854201487941953?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/2215854201487941953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=2215854201487941953' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2215854201487941953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2215854201487941953'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/10/blog-post.html' title='அமெரிக்காவில் ஆபிசர்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/Suo8kjbz-iI/AAAAAAAABLc/q7f_7fquAjE/s72-c/Picture+115.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-5144636404844069358</id><published>2009-08-22T22:28:00.006+05:30</published><updated>2009-09-17T06:43:13.009+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவோடிகள்'/><title type='text'>பதிவோடிகள் - 3</title><content type='html'>சிபிகுமார் வீட்டு மொட்டை மாடியில் உக்காந்து குசும்பனும் சிபிகுமாரும் தீவிரமா எதையோ யோசிச்சுட்டு இருந்தாயங்க....&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மாப்பிள்ளைகளா......" அப்படின்னு சவுண்ட் விட்டுகிட்டே மாடிக்கு ஆயில்ஸ் ஏறி வந்துகிட்டு இருந்தார்..பின்னாடி பொட்டி படுக்கை எல்லாம் ஒரு சுத்து சுத்தி கையோட எடுத்துகிட்டு அல்ட்ரா மாடர்ன்னா ஒரு பைய வந்து நின்னான்...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆர்டா இது பழைய தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் மூஞ்சியை மாஸ்க்கா செஞ்சு மாட்டிட்டு வந்த மாதிரி பதிவோடிகள்ல்ல ஒரு புது கேரக்டர்....." குசும்பன் காலை சுழத்தி சிபி தலையைத் தாண்டி எடுத்துப் போட்டுட்டு உக்காந்து ஒரு கேள்வி கேட்டாப்புல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன குசு...." ஆயில்ஸ் திக்க...&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் என் பேரை ஷார்ட்டா கூப்பிடக் கூடாதுன்னு உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லுறது.....அப்புறம் உன் பேரை நான் தமிழ் படுத்தி கூப்பிடுவேன் சொல்லிட்டேன்...." குசும்பர் டென்சன் ஆக...&lt;br /&gt;&lt;br /&gt;"அட இல்லப்பா புல்லா சொல்லத் தான் வந்தேன்... மூச்சு வாங்க நடந்து வந்தேனா...அதுல்லா கொஞ்சம் கேப் விட்டதுல்ல மாறி போச்சிப்பா" ஆயில்ஸ் விளக்கம் கொடுக்க...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயில்ஸ் மாறி போகல்ல நாறி போயிருச்சு..." சிபிக்குமார் திரும்பி ப்ஞ்ச் டயலாக் சொல்லிட்டு வானத்தைப் பாத்து திரும்பவும் யோசனையாகிடுரார்.&lt;br /&gt;&lt;br /&gt;"குசும்பா உனக்கு தெரிஞ்சவன் தானாமே...அப்படி தான் ஊர் முக்குல்ல நின்னு வழி கேட்டுட்டு இருந்தான் நான் தான் கூட்டி வந்தேன்...."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நானெல்லாம் மக்கள் தொண்டன்டா....பல பேருக்கு என்னைத் தெரியும்...ஆனா அந்த பல பேரை எல்லாம் நான் தெரிஞ்சுக்க முடியுமா... முக்கா கிலோ மூளையை வச்சு முக்கா நிமிசம் யோசிச்சாக் கூட இந்த லாஜிக் புரியணுமே ஆயில்ஸ்...சரி சரி இந்த நாகேஸ் மூஞ்சியை எங்க பிக் அப் பண்ணியோ அங்கேயே ட்ராப் பண்ணிட்டு அவ பாக்கெட்ல்ல எதாவது இருந்தா எடுத்துட்டு வந்துரு....."&lt;br /&gt;&lt;br /&gt;ஆயில்ஸ் சரின்னு தலையாட்டிட்டு திரும்ப...நாகேஷ் மாஸ்க்கை கழட்டிட்டு படு ஸ்டைலா தலையைத் தூக்குறார் அந்த புது கேரக்டர்...&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மாப்பி சென்ஷி நீயா சொல்லவே இல்ல.... என்ன இது மாஸ்க்"&lt;br /&gt;&lt;br /&gt;"பன்னிக் காச்சல் மேட்டருக்கு மாஸ்க் போட்டா நல்லதுன்னு சொன்னாங்க அது தான் எனக்கு பிடிச்ச நாகேஷ் சார் மாஸ்க் போட்டுட்டு வந்தேன்...எப்பூடி?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட பன்னிக் காச்சல் எல்லாம் உனக்கு வரவே வராதுடா மாப்பி....நீ வீணா பயந்துருக்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம் உண்மையாவா"&lt;br /&gt;&lt;br /&gt;"பின்னே மனுசனுக்கு வர்ற வியாதி எல்லாம் உனக்கு வருமா சொல்லு....சரி....என்ன விசயம்...சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்பி காதல்டா.... அயாம் லவ் ஒண் கேர்ள்.....டீப்லி மேட்லீ...சின்சியர்லி....சூப்பர்லி....சீரியசஸ்லீ.....யு மை பிரண்ட் ஹெல்பி மீ...."&lt;br /&gt;&lt;br /&gt;"மை பிரண்ட் ஹெல்ப் வேணும்னா மலேசியாவுக்குல்ல போகணும்... இங்கே எதுக்கு வந்த...?"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ குசும்பு ப்ளீஸ்...லவ் அன்ட் லவ் ஒன்லி... நோ மேரேஜ் ஐ வில் டை....சீரியஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டதும் அப்படியே எங்கிருந்தோ பேக் கிரவுண்ட் மீசிக் அதிர ஆரம்பிக்குது...&lt;br /&gt;&lt;br /&gt;சிபிகுமார் முதுகு கை கால் எல்லாம் துடிக்க பொங்கி எழுந்து திரும்புறார்...&lt;br /&gt;&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...... பாட்டு டெசிபல் ஏறுது...&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SpDaZvUHcDI/AAAAAAAABFo/elBR83mEAWo/s1600-h/new-nadodigal-movie-stills-11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5373034491185426482" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 274px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SpDaZvUHcDI/AAAAAAAABFo/elBR83mEAWo/s320/new-nadodigal-movie-stills-11.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிபிகுமார் ஆயில்ஸ் குசும்பன் மூணு பேரும் புது கேரக்டரோட வேகமா நடந்து மாடி எல்லாம் ஜம்ப் பண்ணி வீதி எல்லாம் வேர்வை வழிய நடந்து அங்கிட்டும் இங்கிட்டும் வெறிதனமாய் பாத்துகிட்டு கடைசியா சிபிகுமார் வீட்டு முன்னாடி இருக்க ஒரு டிவிஎஸ் 50 வண்டியை ஸ்டார்ட பண்ணுறாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;குசும்பன் ஸ்டார்ட் பண்ண சிபி பின்னாடி உக்கார ஆயில்ஸ் முன்னாடி செட்டில் ஆகுறார்.. சென்ஷி அப்போ நான் எப்படி வருவேன்ன்னு பரிதாபமாக் கேக்க...&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் நீ முன்னாடி ஓடிகிட்டே வழி காட்டுனாத் தானே நாங்க பின்னாடியே வண்டியிலே வந்து பொண்ணைத் தூக்கி உன்னோடச் சேர்த்து வைக்க முடியும்....குசும்பன் லாஜிக்கா பதில் சொல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா அந்த ஊருக்கு எனக்கு வழி தெரியாதே...எப்படி நான் காட்டுவேன்..அதுவும் ஓடிகிட்டே....ரொம்ப கஸ்ட்டம் மாப்பி...அப்படின்னு சென்ஷி கையை விரிக்க...&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்னடா ஊர்.......அது.... ஆயில்ஸ் ஆவேசமாகி கேக்க...&lt;br /&gt;&lt;br /&gt;அது வந்து.....அமெரிக்கா மாப்பி....அது தான் என்னோட காதலி இருக்க ஊர்......பேக் கிரவுண்ட் மீசிக் அறுந்து ஓட....டிவிஎஸ் 50ஐ அப்படியே போட்டுட்டு மூணு பேரும் வந்தவனைத் திரும்பிக் கூட பாக்கமா நடையைக் கட்டுறாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;டேய் மாப்பு.... நான் அவளை தீவிரமாய் லவ் பண்ணுறேன்டா....அவ இல்லன்னா மெய்யாலுமே செத்துருவேன்டா....வந்தவன் பீலிங்கா மெரட்ட... மூணு பேர் அப்படி இப்படி யோசிச்சி ஒரு முடிவுக்கு வர்றாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;நண்பய்ன் ஆசைப் பட்டுட்டான்.... காதலிச்சிட்டான்... அதைச் சேத்து வைக்குறது தான் நட்பு அப்படின்னு பகலவன் பிரமீளாவே சொல்லியிருக்கார்..." சிபி தீவிரமான போஸ்ல்ல சொல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அது யார் பகலவன் பிரமீளா பலான பட டைரக்டர் பேர் மாதிரி இருக்கு....குசும்பன் சொல்ல....&lt;br /&gt;&lt;br /&gt;அது நான் தான்...எனக்குள்ள இருக்க பின் நவீனத்துவ இலக்கியவாதியோட பேர் அது..சரி அதைப் பத்தி பொறவு பேசுவோம்..இப்போக் காதல் முக்கியம் கிளம்புங்க...ஸ்டார்ட் மீசிக்..."&lt;br /&gt;&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...... மீண்டும் பாட்டு டெசிபல் ஏறுது...&lt;br /&gt;&lt;br /&gt;டேய் மாப்பி அமெரிக்கா எப்படி போறது,.... ஆயில்ஸ் சிரீயசா யோசனையிலே கேக்க...&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கும் கவலைப் படாதீங்க அதுக்கெல்லாம் நம்ம பயபுள்ள ஒருத்தன் இருக்கான்....பாசக்கார பய....அம்புட்டு நேசக்காரன்...நட்புன்னா அப்படி ஒரு நண்பய்ன் அவன்...சொல்லிகிட்டே சிபிகுமார் போனைப் போடுறார்...சரியா மூணு வாட்டி ரிங் விட்டுட்டு கட் பண்ணுறார்....வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது காலர் ட்யூன் அடித்து அடித்து ஓய்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இது....போனை போட்டப்பல்ல இல்ல..பேச வேண்டியது தானே...அது என்ன கட் பண்ணுறது...&lt;br /&gt;&lt;br /&gt;அது தான் சொன்னோம்ல்ல பாசக்கார பைய...அவனே போன் போடுவான்....அவன் யார்ன்னு உனக்கு இப்போத் தெரியாது அமெரிக்கா போனாத் தெரிஞ்சுடும்...&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நிமிடங்களில் போன் வருகிறது... புலி...புலி ஸ்பீக்கீங்....புலி ஸ்பீக்கீங் பிரம் யு என் ஓ.....&lt;br /&gt;&lt;br /&gt;டேய் மாப்பி.....அப்படின்னு ஆரம்பிச்சி பின்னாடி சாங் ஒலிக்க...சிபிகுமார் எல்லா விவரத்தையும் ஆவேசமா சொல்ல போன் பேச்சு முடிகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.கே. நாம இன்னும் இரண்டு நாள்ல்ல அமெரிக்கா கிளம்புறோம்.....பயபுள்ள இருக்கான் அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்...நாம போறோம்ய்யா.....டண்டணக்க டண்டணக்க.....அப்படியே சீன் கட்டாகி ஏர்போர்ட் போவுது.... அங்கே அப்படியே பெர்மூடா கூலிங் கிளாஸ் கெட்ப்பல்ல ஏர்ஹோஸ்டஸ் இலியானா கூட ஒரு செம ராப் ராக் லோக்கல் குத்து பாட்டு....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டான்ஸ்ல்ல பதிவுலக மூத்த பதிவர்கள் கலந்து குத்து குத்துன்னு குத்தாட்டம் போட வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே பிளைட் நீயுயார்க் ஏர்போர்ட்ல்ல லேண்ட் ஆவுது...அங்கே ஷாருக்கானை விசாரிச்ச அதே அதிகாரி நம்ம பதிவோடிகளை விசாரிக்குறார்....நம்ம பயபுள்ளக அங்கேயும் நக்கலும் நையாண்டியுமாப் பேச..தனி ரூம்க்கு கூட்டிட்டுப் போய் குத்த வைக்கிறாங்க...அங்கே ஒரு ஓரமா ஆல்ரெடி ஒருத்தர் குத்த வச்சு சுவத்தைப் பாத்தப் படி இருக்கார்....&lt;br /&gt;&lt;br /&gt;மூணு பேரும் அவரைக் கண்டுக்காம இன்னொறு பக்கமாப் போய் உக்காருராங்க...&lt;br /&gt;&lt;br /&gt;டாப் ஆங்கிள்...சைட் ஆங்கிள்...லோ ஆங்கிள்ன்னு சுத்தி சுத்தி கேமரா போவுது...அப்புறம் அந்த வெள்ளைக்கார ஆபிசர் வர்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒய் ஆர் யு இன் அமெரிக்கா..பர்பஸ் ஆப் விசிட்&lt;br /&gt;&lt;br /&gt;லவ் ஆபிசர்... திஸ் பாய் சென்ஷி...லவ் ஒன் கேர்ள்...&lt;br /&gt;&lt;br /&gt;நோ சென்ஷி.... சென் ஹி...ஆபிசர் சொல்ல&lt;br /&gt;&lt;br /&gt;நோ ஹி... ஹி ஷி ஒன்லி....ஆயில்ஸ் விளக்க முயல...&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிசர் சென்ஷியை எழும்பி நிற்க சொல்லுகிறார்...அவரை ஏற இறங்க பாத்துட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;நோ ஷி.... ஒன்லி ஹி.... ஐ செக் ஹிம்....&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் இது வேற மாதிரி போவுது...சமாளிடா..." குசும்பரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;"ஆபிசர் யு பார் மிஸ்டேக்கன்....ஹி ...ஹி ஒன்லி.... பட் நேம் ஷி.... சென்ஷி.... ஹி லவ் ஒன் கேர்ள்... ட்ரு லவ்...ஒகே..."&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிசர் புரிஞ்ச மாதிரி தலையாட்ட நம்ம மக்களுக்கு தைரியம் வருது...&lt;br /&gt;&lt;br /&gt;"லவ் ப்ராப்ளம்... நோ ஒர்க் அவுட்...வீ கம் இன் குரூப் டு வின் த லவ்..ஹி மேரேஜ் ஷி....&lt;br /&gt;&lt;br /&gt;"நோ ஷி மேரேஜ் ஷி....சென்ஷி ரைட்"&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ் எஸ் ஷி ( சென்ஷியைக் காட்டி) மேரேஜ் ஷி ( அப்படின்னு வேற பக்கம் பொண்ணைச் சுட்டி காட்டி சொல்லுறார் குசும்பர்&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே...கிவ் மீ த கேர்ள்ஸ் அட்ரஸ்... யு ஹேவ் இட்" அந்த ஆபிசர் கேட்க&lt;br /&gt;&lt;br /&gt;டேய் சென்ஷி மாப்பி உன் லவ்வர் அட்ரஸைக் கேக்குறார் எடுத்து கொடுடா..அதைப் பாத்து புரிஞ்சுட்டு நம்மளை விட்டுருவார்.. அப்புறம் நம்ம புலி இந்நேரம் இங்கே வந்து இருப்பான்...வந்து நம்மைக் கூட்டிட்டுப் போயிருவான்டா....&lt;br /&gt;&lt;br /&gt;சென்ஷி பாக்கெட்டில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து ஆபிசரிடம் நீட்டுகிறார்..ஆபிசர் அதைப் படிச்சுட்டு செம கலவரமாகப் பார்க்கிறார் அவர் பார்வை இன்னொரு ஓரம் சுவத்தைப் பாத்து குத்த வச்சிருக்கும் அந்த இன்னொரு கேரக்டரையும் இவங்களையும் மாறி மாறி பாக்குறார்.. அப்புறம் போனை எடுத்து அவசரமா யாருக்கோ பேசுறார்...அடுத்த ஒண்ணு ரெண்டு நிமிசத்துல்ல திபு திபுன்னு ஒரு இருபது முப்பது அமெரிக்கா போலீஸ் பாய்ஞ்சு உள்ளே வர்றாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;"ஆத்தி என்ன இது.... மொத்தப் போலீசும் இப்படி ரவுண்ட் கட்டுது.." ஆயில்ஸ் டெரர் ஆயிட்டப்பல்ல&lt;br /&gt;&lt;br /&gt;"இரு இனியும் பொறுக்க முடியாது... நம்ம புலிக்குப் போனைப் போட்டுருவோம்..சைலண்ட்டா ஒரு செல்போனை எடுத்து சிபி மீண்டும் மூணு மிஸ்ட் கால் விடுறார்...மூணாவது கால் அடிக்கும் போது...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆபிசர் போன் ரிங்கிங் இன் யுவர் பாக்கெட் ப்ளிஸ் பிக் அப்" அந்த இன்னொறு மூலையிலே இருந்து திரும்பாமலே சவுண்ட் வருது...&lt;br /&gt;&lt;br /&gt;"இது நம்ம புலி குரல் ஆச்சே.... புலீஈஈஈஈஈஈஈஈ.....நீயா....." மூணு பேரும் பாசத்தோடு அந்த இன்னொரு மூலைக்கு பாய்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;"கிட்ட வராதீங்க வெள்ளைக்கார போலீஸ் கிட்ட துப்பாக்கியைக் கடன் வாங்கி சுட்டுருவேன்...உங்க சகவாசமே வேணாம்ன்னு தானே சூடான்ல்ல சூடா செட்டில் ஆனேன்..அப்பவும் வியாழக்கிழமை நைட் ஆனா குசும்பா நீயும் உங்க டேடியும் போன் போட்டு...நீ வெறும் புலியா....இல்ல....கொட்டை எடுத்த புளியான்னு கேட்டு கலாய்ச்சீங்க..அதை எல்லாம் மறந்து லவ் மேட்டர்ன்னு உதவ வந்தா இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மாதிரி உக்கார வச்சிட்டீங்களே..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னத் தான் ஆச்சு...."&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பேப்பர்ல்ல இருந்த அட்ரஸ் என்னன்னு தெரியுமா? நானும் அவசரத்துல்ல மெயிலை பிரிண்ட் எடுத்துட்டு வந்து நீட்டுனேன்..இப்போ நீங்களும் நீட்டிட்டீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒயிட் ஹவுஸ் ..வாஷிங்டன்.....அன்ட் யு சே யுவர் லவ்வர்ஸ் டேட் இஸ் த பிரசிடேண்ட் ஆப் அமெரிக்கா...." ஆபிசர் ஆக்ரோசமாக் கேக்க, நம்ம பயபுள்ளக நெஞ்சுக்கு நடுவே கையை இறுக்கி கட்டிட்டு பரிதாபமா சென்ஷியைப் பாக்குறாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாடா மாப்பி...என் லவ்வர் அப்பா அமெரிக்காவுக்கே பிரசிடெண்ட் டா..ஆனா இப்போ ரிட்டையர்ட் ஆயிட்டதாச் சொன்னா....லவ்ல்ல பிக்ஸ் ஆயிட்டேன்... நீங்க தான் என்னைச் சேர்த்து வைக்கணும்..சென்ஷி சிரியசா பீலிங்க்கா பேச....&lt;br /&gt;&lt;br /&gt;பகலவன் பிரமீளா என்னச் சொல்லுறார்ன்னா.....&lt;br /&gt;&lt;br /&gt;மூடுய்யா நொண்ணை....பேக்கிராவுண்ட் மீசிக் கொடுத்த பில்டப்ல்ல எங்கே போறோம்ன்னு கூட தெரியாமா உன் கூட கிளம்பி வந்தேன் பாரு....இப்போ இங்கே ஹஸ்கூல்ல பாய் ஸ்குவட் பசங்கல்ல இருந்து அப்பரசட் போலீஸ் வரைக்கும் வந்து அன்டர் ட்ராயரோட நிக்க வச்சு கேள்வியாக் கேட்டு குடைய போறாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;பகலவன் பீரமீளா என்னச் சொல்லுறார்ன்னா...&lt;br /&gt;&lt;br /&gt;யோவ் டென்சன் ஏத்தாதே.... அன்டர் டராயரோட நிக்க வைப்பாங்களா...சூடான்ல்ல இருந்து சூடா கிளம்புனதுல்ல அதை எல்லாம் போட மறந்து கிளம்பிட்டேன்டா.....புலி பதற...&lt;br /&gt;&lt;br /&gt;பகலவன் பிரமீளாவும் இவ்வளவு நேரமா அதைத் தான் சொல்ல முயற்சி பண்ணிட்டு இருந்தார்... நீயேச் சொல்லிட்ட... சிபிகுமார் மீண்டு சிந்தனையில் ஆழ்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம்...&lt;br /&gt;&lt;br /&gt;"YES SIR...4 TERROISTS DETAINED...SUSPECTED TO BE AL QAEDA...WHITE HOUSE ADDRESS IN HANDS..THEY WERE PROCEEDING TOWARDS WHITE HOUSE...."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-5144636404844069358?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/5144636404844069358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=5144636404844069358' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5144636404844069358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5144636404844069358'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/08/3.html' title='பதிவோடிகள் - 3'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SpDaZvUHcDI/AAAAAAAABFo/elBR83mEAWo/s72-c/new-nadodigal-movie-stills-11.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-333350051853062057</id><published>2009-08-17T20:20:00.004+05:30</published><updated>2009-09-17T06:43:13.010+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவோடிகள்'/><title type='text'>பதிவோடிகள் - 2</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SomJWtPCIZI/AAAAAAAABFI/RgoFqC18uOM/s1600-h/kusumbu.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5370975053808804242" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SomJWtPCIZI/AAAAAAAABFI/RgoFqC18uOM/s320/kusumbu.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கலாய் கலாய் கலக்கலாய் கலாய்..... ஹேய் ஹேய்....&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிளை மிதிச்சுட்டு கையைக் காற்றில் ஆட விட்டுகிட்டே ஸ்டைலா நம்ம குசும்பன் ஒரு பொண்ணு பின்னாடி சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி போயிட்டு இருக்கார்...&lt;br /&gt;அப்போ அங்கே குறுக்கே பாய்ந்து கை போடுகிறார் அபி அப்பா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹே சன்...டியர் குசும்பன்....ஒரு பொண்ணைப் பாத்தா ஹீரோன்னா காதல் பண்ணனும்....அது தான் லாஜிக்.... இப்படி எப்பவும் எல்லாரையும் எங்கேயும் கலாய்க்கக் கூடாது....அது சரியா வராது..&lt;br /&gt;&lt;br /&gt;செம சீரியசா அபிஅப்பா அட்வைஸ் பண்ண....சைக்கிளை சைட் ஸ்டாண்ட் போட்டுட்டு இறங்கி வர்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;அலோ அலோ....ஓவர் பிலீங் எல்லாம் வேணாம்....காதல் எல்லாம் பண்ண தேவ் வேற கேரக்டர் புக் பண்ணியிருப்பாப்பல்ல... என்னையும் உங்களையும் ஒரு ரோல் கொடுத்து கூப்பிட்டா அதுவும் உங்களை டாடியாவும் என்னை சன்னாவும் கூப்பிட்டா எதுக்குன்னு தெரியாதா.... ஜஸ்ட் பார் கலாய்... பாக்குற எல்லாரையும் நான் கலாய்ப்பேன்.... கலாய்க்கறதுல்ல அப்போ அப்போ நான் கேப் விட்டா உங்க பிளாஷ் பேக் எல்லாம் எடுத்து எனக்குச் சொல்லி மோட்டிவேசன் பண்ணி என்னைக் கலாய்க்கறதுல்ல என்னை நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போய் விடணும் அது தான் உங்க ரோலோட வேலை ஓகே வான்னு கேக்குறார் குசும்பர்&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான் அப்படியே கையைச் சுழற்றுரார் அபி அப்பா...சூப்பர் ஸ்டார் மாதிரி அவர் கையிலே ஒரு கூலிங் கிளாஸ் வருது....இன்னொரு வாட்டி சுத்துரார் ஒரு கோட் வருது...அதை அப்படியே எடுத்து மாட்டுறார்...கை தட்டுரார்..குசும்பன் சைக்கிள் அபி அப்பா கிட்ட வந்து அதுவா பிரேக் அடிச்சு நிக்குது,,,அதுல்ல தாவி ஏறி உக்காராரு அபி அப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;மீசிக் சேஞ்ச்..அப்படின்னு அபி அப்பா சவுண்ட் விட...ஓரம் போ...ஓரம் போ...அபி அப்பா வண்டி வருது...ஓரம் போ...ஓரம் போ..... கலாய் கலாய் கலக்கலாய் கலாய் கலாய்...ரீமிக்ஸும் ஒலிக்க சைக்கிளில் அதே பொண்ணை அபி அப்பா ரூட் விட்ட படி கலாய்க்க போகிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் இப்போ உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே நம்ம சிபி குமார், ஆயில்ஸ், அப்புறம் குசும்பன் மூணு நேரம் நெருக்கமான நண்பர்கள்...எப்பவுமே ஒண்ணாவே திரிவாங்க...ஒண்ணாவே இருப்பாய்ங்க....அவங்க தான் பதிவோடிகள்....மத்தவங்க எல்லாம் வெறும் பதிவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;டேய் மச்சி... என்னடா இது....தப்பு இல்லையா....&lt;br /&gt;&lt;br /&gt;குசும்பன் சிபிகுமாரோட லேப்டாப்பை நொண்டி நொங்கு எடுத்துகிட்டு இருந்தார்....என்னவெல்லாமோ அடிச்சு தேடிகிட்டு இருக்கார்....&lt;br /&gt;&lt;br /&gt;டேய் குசும்பா... நண்பய்ன் நம்மளை நம்பி அவன் லேப் டாப்பையே கொடுத்துட்டு போயிருக்கான்...அதை இப்படி நொண்டுற.....வேணாம்டா..&lt;br /&gt;&lt;br /&gt;மச்சி புதுசா பிரபுதேவாவைக் கலாய்க்க ஒரு மேட்டர் சிக்கியிருக்கு..அதுக்கு தோதாப் போட ஒரு 9தாரா போட்டோ கிடைக்கும்ன்னு தேடுறேன்..கிடைக்க மாட்டேங்குது...கூகிள் அடிச்சு தேடுனா..அது நேரா சிபிகுமார் ஐபி அட்ரஸ் கொடுத்து அங்கே போய் தேடுன்னு தொரத்தி அனுப்புது நான் என்னப் பண்ணுவேன்... 9தாராகிட்ட கூட இல்லாத பல ஸ்டில் இந்தாளு கிட்ட இருக்குதாம்...&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் நண்ய்பன் எவ்வளவு கஸ்ட்டப்பட்டு கண்ட கண்ட சைட் எல்லாம் போய் கண்முழிச்சு...சேத்து வச்ச படம்டா அவனுக்கு தெரியாமா எடுக்குறது தப்புடா தெரிஞ்சா அவன் மனசு என்ன பாடு படும்......&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் தெரியும்டா நொண்ணைகளா....9தாரா எல்லாம் நமக்கு செட் ஆவாதுன்னு நான் எப்பவோ பிகரை மாத்திட்டேன்டா.....டேய் ஆயில்ஸ் உன் லேப்டாப்ல்ல அஞ்சலி போட்டோ எதாவது மிச்சமிருக்கான்னு பாருடா...&lt;br /&gt;&lt;br /&gt;குசும்பா... அப்படின்னு அப்பாவியா ஆயில்ஸ் சிபி சொன்னதைக் கேட்டு குசும்பன் பக்கம் திரும்ப...&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா மச்சி... இப்போக் கொஞ்ச முன்னாலேத் தான் உன் லேப்டாப்பை நானே ரைட் அடிச்சு எல்லா பிகர் படத்தையும் எடுத்து ஊருக்கெல்லாம் விநியோகம் பண்ணேன்....இதை எல்லாம் நினைச்சு பீல் பண்ணாதே...மாப்பூ.....&lt;br /&gt;&lt;br /&gt;அடப் பாவிகளா அப்போ நான் தான் அவுட்டா... ஆயில்ஸ் அப்பாவியா முழிக்க...&lt;br /&gt;&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாடல் அலறுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;மாப்ளே.... உங்களுக்கே தெரியும்...ஆன்மீகம் தான் எனக்கு எல்லாம்ன்னு.... எனக்கு தேவை எல்லாம்...நீங்க ஒரு 50 ஆன்மீக பதிவு போடணும்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அந்த ஹாலிவுட்ல்ல நான் தத்து எடுத்த பொண்ணை உங்க கூட டேட்டிங் அனுப்ப எனக்கு எந்த ஆட்சபேணையும் இல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;மாமா ஹாரி பாட்டர்ல்ல வருமே அதே பொண்ணு தானே....&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா மாப்பிள்ள...அதே பொண்ணு தான்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ அங்கே கேட்டுக்கு வெளியே நிக்குற குசும்பன் இதைக் கேட்டு செம கடுப்பு ஆகி..&lt;br /&gt;&lt;br /&gt;ஆயில்ஸ் மச்சி... இப்போ நான் அவுட்டா.... கே.ஆர்.எஸ் பொண்ணு ...கே.ஆர்.எஸ் பொண்ணுன்னு சொன்னானே சிபி குமார்....அது அவர் ஹாலிவுட் தத்துப் பொண்ணுன்னு சொல்லவே இல்லையேடா...ஏன் நாங்க ஆன்மீக பதிவு போட மாட்டோமா..... 50 என்ன....500 ஆன்மீக பதிவு போடுவோம்....கலாய்....கலாய்....ஓம்....கலாய்.....கலாய்...நமஹ....&lt;br /&gt;&lt;br /&gt;ஆயில்ஸ் குசும்பனின் இந்த திடீர் அவதாரம் கண்டு ஜெர்க்காகி நிற்க....&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாடல் அலறுகிறது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-333350051853062057?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/333350051853062057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=333350051853062057' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/333350051853062057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/333350051853062057'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/08/2.html' title='பதிவோடிகள் - 2'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SomJWtPCIZI/AAAAAAAABFI/RgoFqC18uOM/s72-c/kusumbu.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7708667926581437974</id><published>2009-08-15T17:59:00.010+05:30</published><updated>2009-08-15T21:46:57.956+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவோடிகள்'/><title type='text'>பதிவோடிகள் - 1</title><content type='html'>&lt;a href="http://micset.devcutchery.com/2009/08/blog-post.html"&gt;பதிவோடிகள் அறிமுகம்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இவர் தான் சிபி குமார்.... காதலுக்காக நாலஞ்சு வருசமா கோயில் கோயிலா போயிட்டும் வந்துட்டும் இருக்கார் அவர் கையிலே லேப் டாப் வேற..அதுல்ல ஒரு மொபைல் கனெக்ஷ்ன் வேற...என்னன்னு கேக்குறீங்களா....அவர் ஒரு பிரபல பதிவர்...அவர் மாமாவுக்கு ஒரு பொண்ணு...அந்த பொண்ணை இவர் கட்டணும்ன்னா இவர் எப்படியாவது ஒரு அம்பது ஆன்மீக பதிவாது போடணும்ன்னு கண்டிசன் போட்டிருக்கார் அவங்க மாமா....காதலுக்காக ஆன்மீகப் பதிவு போட நம்ம சிபி குமார் போகாத ஊர் இல்ல ஏறாத கோயில் இல்ல...அவர் பதிவுன்னு போட உக்காந்தா பாவம் அவருக்கு வர்றது எல்லாம் கலாய்த்தல்...இல்ல அதை விட கொடுமையா பின் நவீனத்துவம்..அவரும் என்னத் தான் பண்ணுவார்...அவர் மாமா வேற யாருமில்ல... பதிவுலகத்துல்ல ஆன்மீக சிங்கம்ன்னு பேர் எடுத்த நம்ம கே.ஆர்.எஸ் அய்யா தான்...( எப்பூடி)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நாம பாக்குற இவர் ஆரணி ஆயில்ஸ்...தமிழ் சினிமால்ல புதுசா யாராவது ஒரு கதாநாயகியோ..தமிழ் பதிவுல்ல புதுசா யாராவது பதிவோ போட வந்திட்டா... அந்த நாயகியோட போட்டோ இவர் ஜிடாக்ல்லயும்...அந்த பதிவரோட பதிவுல்ல இவரோட கமெண்ட் குறைந்த பட்சம் ஒரு நாலு இல்ல அஞ்சாவது இருக்கும்....சொந்தமா அத்தைப் பொண்ணு இல்லாத நம்ம ஆயில்ஸ் மத்த எல்லாப் பொண்ணையும் மாமன் பொண்ணா நினைச்சு உருகுற ஒரு பாசக்கார தமிழ் பையபுள்ள இவருக்கு ஒரு ஆசை...எப்படியாவது ஒரு நாலு இங்கிலீஷ் பதிவு போட்டு ஹாலிவுட் பிகர் ஒண்ணையாவது கரெக்ட் பண்ணி மாயவரம் திருவிழாவுக்கு கூட்டிட்டு வந்து கும்மியடிக்கணும்ன்னு..அதுக்காக பல நாளா பல இங்கிலீஷ் பதிவை இவரும் பல மாதிரி படிச்சு உருப் போட்டு ரெடியாகிட்டு இருக்கார்... லேட்டஸ்ட்டா இவர் படிச்ச பதிவுல்ல இருந்த பாட்டை இப்போவும் இவர் ஆபிஸ்ல்ல உக்காந்து உரக்கப் படிச்சு உரு எத்திகிட்டு இருக்காராம்..அந்த பாட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;TWINKLE TWINKLE LITTLE STAR HOWAI R PAATY VAAT WHAT U ARE&lt;br /&gt;AAP ABOUT THE OLD MONK HIGH&lt;br /&gt;LIKE A DIE MOND IN THE KAI&lt;br /&gt;&lt;br /&gt;இவர் பேர் குசும்பர்....உலக ரேஞ்ச் இவர்...இவரைப் பத்தி இவரை விட உங்களுக்குத் தான் அதிகம் தெரியும்..அப்படின்னு இவரே சொல்லுவார்....கொஞ்சமா கொஞ்சமா கலாய்க்க ஆரம்பிச்ச இவர்...மூணு பதிவு போட்ட புது ஆரம்பிச்சு...அப்படியெ உள்ளூர் முக்கு சந்து பெருசு....வட்டம் ...மாவட்டம்...சதுரம்...ஸ்டேட்...சென்ட்ரல்..ஸ்டேட்ஸ்ன்னு கலாய்த்தலே டெவலப் பண்ணி போயிட்டே இருக்கார்...உலக லெவல்ல கலாய்க்கறதுக்கும் குசும்பலுக்கும் ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிக்கணும்ங்கறது தான் இவரோட லட்சியம்...அந்த லட்சியத்துக்காக வேர்ல்ட் பேங்க்ல்ல லோன் அப்ளை பண்ணிட்டு அப்படியே துபாயல்ல எதாவது ஷேக் கிட்ட கந்து வட்டிக்கு கடனா டாலர் கிடைக்குமான்னு பாக்க துபாய்க்கு வேலைக்கு போயிருக்கார்....எப்படியும் சீக்கிரம் அமவுண்ட் கிடைச்சுரும் யுனிவர்சிட்டி ஆரம்பிச்சு பெரிய லெவல் வர்றவன் போறவனை எல்லாம் கதற கதற கலாய்ச்சு செட்டில் ஆயிரலாம்ன்னு ஒரு முடிவோட இருக்கார் நம்ம ஆள் குசும்பர்...ஆக்சுவலா துபாய்ல்ல இவர் ஒரு ஷேக் புள்ளய டாவ் அடிச்ச கதையும் அதுக்கு இவருக்கு நம்ம படத்துல்ல டாடியா வர்ற கேரக்டர் பண்ண ஹெல்ப்பை எல்லாம் பின்னாடிப் பாக்கப் போறீங்க..ஆங் இவர் டாடி யாரா....அபி கிட்ட கெஞ்சி பர்மிசன் அவ டாடியைத் தான் நம்ம படத்துக்காக குசும்பரோட குசும்பு டாடியாக்கி இருக்கோம்&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கதையில்ல இவங்க மூணு பேர் தான் முக்கியமானவங்க... பதிவோடிகள்.....&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சிபி குமார் அப்பா சிபி பின்நவீனத்துவம் பத்தி பதிவு போடுறது பத்தி படு கேவலமா நம்ம சிபி குமாரை கலாய்க்கறார்...&lt;br /&gt;&lt;br /&gt;டேய் சிபி....என்னடா பையன் நீ....குழலி மாதிரி சூடா அரசியலோ...கொத்தனார் மாதிரி குறுக்கா.....&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா&lt;br /&gt;&lt;br /&gt;குறுக்கெழுத்துன்னு முழுசா சொல்லுறதுக்குள்ளே தொண்டையில்ல வார்த்தை சிக்கிருச்சு,,,,வெட்டி மாதிரி பல்சுவையாவோ...கவிதா மாதிரி பொது கருத்தோ....லக்கி மாதிரி ஜனரஞ்சகமாவோ...எழுதாம பின்நவீனத்துவம்....என்ன எழவோ.....&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா...அப்படியே நில்லுங்க.....உங்களுக்கு பின்னாடி என்ன இருக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;சுவர்....&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கும் பின்னாடி.....&lt;br /&gt;&lt;br /&gt;அது,,,,வந்து,,,,&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணை...அப்படின்னு சிபி குமார் பாட்டி வாசல்ல இருந்து சொல்ல&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கும் பின்னாடி.....&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் இருக்குடா எடுபட்ட பையலே... பாட்டி உரலை எடுத்து சிபி குமார் மேல எறிய அதை ஸ்டைலா பிடிச்ச சிபி குமார்...தலை முடியை சிலுப்பி விட்டுட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கும் பின்னாடி.....அப்படின்னு கெத்தா குரல் விடுரார்..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் மவுனமா நிக்க....&lt;br /&gt;&lt;br /&gt;பேக் கிரவுண்ட் அதிர... அது தான் அது தான் பின் நவீனத்துவம்.... சிலருக்கு பின் மட்டும் தெரியும்... தங்கச்சிக்கு அவ சைட் அடிக்கிற பையன் நவீனை மட்டும் தெரியும்....எனக்கு பின்நவீனத்துவம் தெரியும்...உங்களுக்கு எதுவும் தெரியாது...நான் கிளம்புறேன்...என்னைப் பதிவுலகம் அழைக்குது....அவர் ஸ்லோ மோஷனில் வெளியேற மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாட்டு ஹய் டெசிபலில் அலறுகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SobBNbaknOI/AAAAAAAABEo/osXKKOTpr7c/s1600-h/sibi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5370192042127564002" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 206px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SobBNbaknOI/AAAAAAAABEo/osXKKOTpr7c/s320/sibi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவோடிகள் ஆரம்பிச்சாச்சுப்பா....ஒப்பனிங் எப்பூடி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7708667926581437974?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7708667926581437974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7708667926581437974' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7708667926581437974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7708667926581437974'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/08/1.html' title='பதிவோடிகள் - 1'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SobBNbaknOI/AAAAAAAABEo/osXKKOTpr7c/s72-c/sibi.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-685117340049139918</id><published>2009-08-13T22:11:00.004+05:30</published><updated>2009-08-15T21:46:57.957+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவோடிகள்'/><title type='text'>கச்சேரி பிலிம்ஸ் - பதிவோடிகள்</title><content type='html'>&lt;strong&gt;விவாஜி &lt;/strong&gt;வெற்றி வரிசையில் தமிழ் பதிவுலகம் அதிர.....&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் பிரபல பதிவர் &lt;strong&gt;சிபிகுமார்&lt;/strong&gt;.....&lt;br /&gt;நம்ம &lt;strong&gt;ஆயில்ஸ்&lt;/strong&gt;....&lt;br /&gt;&lt;strong&gt;குசும்பன்&lt;/strong&gt;....&lt;br /&gt;&lt;strong&gt;அபி அப்பா...&lt;/strong&gt;&lt;br /&gt;இளா....&lt;br /&gt;இவர்களுடன் உங்கள் பாசத்துக்குரிய &lt;strong&gt;கே.ஆர்.எஸ்&lt;/strong&gt; கலக்கப் போகும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கச்சேரி பிலிம்ஸ்&lt;/strong&gt; பெருமையுடன் வழங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SoRMxkyzAEI/AAAAAAAABEg/ov8_OOpirb4/s1600-h/sibi2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5369501070306508866" style="WIDTH: 182px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SoRMxkyzAEI/AAAAAAAABEg/ov8_OOpirb4/s320/sibi2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது ஒரு தேவ் படைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;உங்களுக்காக பாடல் வரிகள் இன்று முதல் தமிழ் பதிவுலகின் திக்கு எட்டிலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கும் பதிவு கதறி அழட்டும்&lt;br /&gt;போடும் மொக்கையில் பதறி எகிறட்டும்&lt;br /&gt;பின்னூட்டக் கயமை மீண்டும் வரட்டும்&lt;br /&gt;கும்மி தொடங்கட்டும்&lt;br /&gt;மல்டிபிள் ஐடி ஆட்டம் அதிரட்டும்&lt;br /&gt;அனானி கமெண்ட் அள்ளி தெளிக்கட்டும்&lt;br /&gt;பின்நவீனத்துவம் பின்னாலே புரியட்டும்&lt;br /&gt;மொக்கையே ஜெயிக்கடும்&lt;br /&gt;&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;&lt;br /&gt;ரிசசெசன் என்ன ப்ரொபசன் என்ன&lt;br /&gt;மொக்கைக்கு முடிவே இல்லை&lt;br /&gt;எல்லாமே மொக்கை என்றால்&lt;br /&gt;கவலைகள் எதுவும் இல்லை&lt;br /&gt;பதிவிடும் நேரம் மட்டும் மொக்கையென்று தேங்கிடாதே&lt;br /&gt;அதை படிக்கும் போதும் மொக்கை தான்னு மறந்திடாதே&lt;br /&gt;உருப்படின்னு எதுவுமில்லை&lt;br /&gt;மொக்கைப் போட்டபின் வேற சூனியமில்லை... மொக்கையே&lt;br /&gt;&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;&lt;br /&gt;கும்மிகள் தீருமட்டும் போடுவதா மொக்கையாகும்&lt;br /&gt;அனானி ஆட்டமெல்லாம் பதிவுலக புது நீதியாகும்&lt;br /&gt;குரூப்பான கும்மியெல்லாம் கொஞ்ச நாளில் வீழும் வீழும்&lt;br /&gt;மொக்கையாலே சேரும் கும்மி எந் நாளும் வாழும் வாழும்&lt;br /&gt;&lt;br /&gt;ரூல்ஸ்ன்னு மொக்கைக்கு இல்ல&lt;br /&gt;புல்மீல்ஸ்ன்னா எப்பவும் கூட்டம் உண்டு மொக்கை போடவே&lt;br /&gt;&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;&lt;br /&gt;கதறும் மொக்கைகள் தொலைந்தது என்ன&lt;br /&gt;அதிரும் அனானிகள் ஒழிந்தது என்ன&lt;br /&gt;பின்னூட்டக் கயமை முடிந்ததது என்ன&lt;br /&gt;பதிவுலகே என்ன&lt;br /&gt;நேற்றைய கும்மி திரும்புவது என்ன&lt;br /&gt;இன்றைய குசும்பு மயங்குவது என்ன&lt;br /&gt;லொள்ளும் ஜொள்ளும் கலப்பது என்ன&lt;br /&gt;சொல் சொல் பதிலென்ன&lt;br /&gt;&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;-சிறப்பு நன்றி  நம்ம ஆயில்ஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-685117340049139918?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/685117340049139918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=685117340049139918' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/685117340049139918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/685117340049139918'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/08/blog-post.html' title='கச்சேரி பிலிம்ஸ் - பதிவோடிகள்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SoRMxkyzAEI/AAAAAAAABEg/ov8_OOpirb4/s72-c/sibi2.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7083797807271879579</id><published>2009-07-06T20:44:00.000+05:30</published><updated>2009-08-15T21:45:54.289+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டு நடப்பு'/><title type='text'>நாடோடிகள்-ஜாக்சன் அப்படியே ஆயிரத்தில் ஒருவன்</title><content type='html'>&lt;strong&gt;நாடோடிகள் - சுப்ரமண்யபுரம் பார்ட்- 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விட்டேத்தியான வெட்டி ஆபிசர்கள்..அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பு...அவர்களுக்கு வரும் காதல்..அதனால் விளையும் கச்சேரிகள்..இப்படி தமிழகத்து நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் கதை இன்னொரு முறை ஜெயித்திருக்கிறது... சுப்ரமணியபுரத்தில் பழக்கத்திற்காக கொலை செய்ய துணிகிறார்கள் என்றால்..இதில் பழக்கத்திற்காக ஊர் தாண்டி போய் வீடு புகுந்து பெண்ணைத் தூக்குகிறார்கள்...ரொம்ப நாளைக்கு அப்புறம் திரையரங்குகளில் திருவிழாக் கூட்டம்..இரவுக் காட்சி நிரம்பி இருந்தது... மக்கள் தூங்காமல் படம் பார்த்தார்கள்...முதல் பாதி ஜெட் வேகம் என்றால்...அடுத்த பாதி பெட்ரோல் தீர்ந்த பைக் வேகம்... எப்படியோ தள்ளி தள்ளி கரை சேர்கிறார்கள்...சசி குமார் தமிழகத்துக்கு கிடைத்த இன்னொரு டி.ராஜேந்தர்....அதாவது 80களில் தமிழகம் ரசித்த அந்த டீ.ஆர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மைக்கேல் ஜாக்சன் - பிளாக் ஆர் ஒயிட்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவா சிகரம் தொட்டவர்களின் வாழ்க்கையில் எத்தனை சுவாரஸ்யங்கள் உள்ளனவோ அவ்வளவுக்கு அவ்வளவு சிக்கலும் உள்ளது என்பதற்கு உதாரணம் மைக்கேல் ஜாக்சன்...&lt;br /&gt;மொத்தம் பாடியது 60 பாடல்கள் தான்..அதன் மூலம் சம்பாதித்த சொத்துக்களுக்கோ....ரசிகர்களுக்கோ...எண்ணிக்கையில் இடமில்லை என்றே சொல்லணும்...கொட்டாம்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆண்டு விழா துவங்கி...நியுயார்க் நகரத்து வீதி ஓரம் வரை இவர் பாட்டி ஒலிக்காத இடமே இல்லை..... வெற்றி படிகட்டுகளில் எந்த அளவுக்கு வேகமாய் மைக்கேல் ஏறினாரோ அதே அளவு வேகமாய் இறங்கவும் செய்தவர் மைக்கேல்...&lt;br /&gt;துன்பத்தில் துவங்கி ஊருக்கெல்லாம் இன்பம் கொடுத்து தன் இன்பத்திற்கு மீண்டும் துன்பத்தையேத் தேடிக்கொண்ட மனிதர் ஜாக்சன்...&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ஜாக்சன் நல்லவரா கெட்டவரா....அவர் பாடிய பாட்டு ஒண்ணு தான் ஞாபகம் வருது....பிளாக் ஆர் ஒயிட்..அவர் மனசு அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...&lt;br /&gt;&lt;br /&gt;கோயம்புத்தூர் மாறி போச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவுக்கு ரொம்ப பக்கம் இருப்பதாலோ என்னவோ கோவை வானிலை சேட்டன்மார்களின் ஊரை ஒத்தே இருக்கும்...ஜூன் மாதம் அங்கெல்லாம் பசங்க பள்ளிக்கு குடை பிடிச்சுட்டு போறது தான் வழக்கம்...இந்த வருசம் ஜூன் வர வேண்டிய மழை கொஞ்சம் தாமதமா ஜூலையிலே வந்து இருக்கு....சில்லுன்னு காத்து....குளுகுளுன்னு இருக்கு கோவை....கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகி வருசம் நாலு ஆகிப் போச்சு..நாலு வருசத்துல்ல கோவையிலே நிறைய மாற்றம் வந்துருக்கு...வாகனம் பெருத்துப் போச்சு..ஆங்காங்கே டிராப் ஜாம்...மாசு அதிகமாயிருச்சு...நின்னு நிதானமாப் பொழப்புக்குப் போன மனுசங்க எல்லாம் குறைஞ்சுப் போயிட்டாங்க..பரபரன்னு மக்கள் பறக்கிறாங்க...கோவை தன் அடையாளத்தைத் தொலைச்சுட்டு இன்னொறு சென்னையாகிடுமோன்னு லேசா பயமாயிருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேட்கும் பாட்டு...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்தில் ஒருவன் பாட்டெல்லாம் கேட்டீங்களா... கேக்க கேக்க நல்லாயிருக்கு..ஓ ஈசா..என் ஈசா தான் நம்ம சாய்ஸ்...படத்து நாயகி ஆன்டிரியா தான் பாட்டுக்கும் நாயகி..ஏற்கனவே பாடியிருக்காங்களாம்...மாலை நேரத்து மயக்கம் பாட்டு வாலிப தேசத்து ஏக்க வரிகள்... தனுசும் அவங்க வீட்டுகாரம்மாவும் கூட சேர்ந்து பாடி இருக்காங்க...ஆச ஆசன்னு ஒரு பாட்டு...&lt;br /&gt;வைரமுத்து செல்வாவுக்கு இது முதல் கூட்டணி.... அகதி வாழ்க்கை பற்றிய வரிகள் மனத்தைப் பிழியுது...அதுவும் விஜய் யேசுதாஸ் குரல்..அப்படியே அவங்க அப்பா குரலை ஒத்துப் போவுது ..&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்தில் ஒருவன்...ரசனையான இசை விருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படித்ததில் பிடித்தது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் என் இதயத்தில் இருந்து கொண்டு&lt;br /&gt;வேதனை செய்கிறாள் இவள்&lt;br /&gt;ரகசியமாகச் செய்த பாவத்தைப் போல&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி கவிக்கோ அப்துல் ரகுமான் ( அவளுக்கு நிலா என்று பெயர்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7083797807271879579?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7083797807271879579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7083797807271879579' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7083797807271879579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7083797807271879579'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/06/blog-post_10.html' title='நாடோடிகள்-ஜாக்சன் அப்படியே ஆயிரத்தில் ஒருவன்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-933267258880091167</id><published>2009-06-22T20:25:00.002+05:30</published><updated>2009-08-15T21:45:38.300+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டு நடப்பு'/><title type='text'>விஜய்-கமல்-இலங்கை மற்றும் பல</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நேத்து வரைக்கும் டிசம்பர் 12....இப்போல்ல இருந்து ஜூன் 22....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;உங்களை எல்லாம் பாத்தா எங்களுக்குப் பாவமா இருக்கு....எதோ ஒரு பழைய துணியை வச்சு ஆட்டோவைத் தொடைச்சிட்டிருந்த ஆட்டோக்கார அண்ணாச்சி புதுசா ஆட்டோ வாங்குன மதுரைக் கார பயலைப் பாத்து சிரிச்சுட்டேச் சொன்னார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏனுங்கண்ணா....நானும் ஆட்டோ நீங்களும் ஆட்டோ... அப்புறம் என்னங்கண்ணா என்ன பாவம்ங்கறீங்க....மதுரைக்கார தம்பி பேட் பிடிக்கிற சச்சின் மாதிரி சிடுவெனக் கேட்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;புது கொடி....ஆட்டோல்ல பொறந்த நாள் போஸ்ட் ஸ்டிக்கர்...மாலை...பாட்டு..சத்தியமா உங்களை எல்லாம் பாத்தாப் பாவமாத் தான் இருக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;அருணாச்சலம் அண்ணே... இன்னிக்கு பொறந்த நாள் விழா இருக்கு... செம சுதியில்ல இருக்கோம்....வேணும்ன்னா பாருங்க.....இந்த ஆட்டோ எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.....அப்புறம்...கால்டாக்சி....அப்படி இப்படின்னு கலெக்ஷன் அள்ளிருவோம்ல்ல....அடுத்த ஜூன் 22ல்ல கட்சி...அதுக்கு அடுத்த ஜூன் 22ல்ல ஆட்சி...&lt;br /&gt;&lt;br /&gt;சேம் டயலாக்.... ஆனா தேதி தான் வேற அந்த தேதி டிசம்பர் 12....இந்த தேதி ஜூன் 22....மறுபடியும் சொல்லுறேன் உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;அடப் போங்க அண்ணே...உங்க கிட்டப் பேசி நேரம் தான் வீணாவுது....மதுரை தம்பி ஆட்டோவில்ல கொடி பறக்க ( உன்னால் முடியும் அப்படின்னு கொடியில்ல எழுதியிருக்கு..) கில்லியா கிளம்பி....வில்லு கணக்கா சீறி போறான்...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம அருணாச்சலம் அண்ணன்...வண்டியைத் துடைச்சு துணியை புழிஞ்சு...வண்டி மேலே துணியைக் காயப் போடுறார்.... அந்த துணி பாத்த எதோ கொடி மாதிரி இருக்கு.....நீலம்...சிவப்பு... நடுவுல்ல ஸ்டார்.....நம்ம திருமா கொடியா....திருமா கொடியிலே ஸ்டார்குள்ளே உருவம் இருக்காதே...ஆனா இதுல்ல இருக்கே...உருவம் சிதைஞ்சுப் போய் சரியாத் தெரியல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அருணாச்சலம் அண்ணன்...ரேடியோவை போடுகிறார்.... எனக்கு ஒரு கட்சியும் வேணாம்...ஒரு கொடியும் வேணாம்.,.அட டாங்கு டக்கர டக்கர டக்கர டாங்... அப்படின்னு சூப்பர் ஸ்டார் பாட்டு ஓடுது.....அண்ணன் பெருமூச்சு விட்டுகிட்டே...மதுரை தம்பி போன ரூட்டை வெறிக்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவார்ட் அவதாரம்....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சங்கம் போய் ரிஜிஸ்டர் பண்ணி சரியா மூணு மாசம் சந்தா கட்டுனா...கலைமாமணி அவார்ட் வீட்டுக்கே வந்துருமாமே அப்படியா..... எனக்குத் தெரிஞ்ச ஒரு நடிகர் சங்க புள்ளி கிட்ட கேட்டு அசிங்கமாத் திட்டு வாங்குனேன் ஒரு வாட்டி..அப்புறம் இந்த அவார்ட் பத்தி எல்லாம் அதிகம் டவுட்டு கேக்கறது இல்ல...ஆனாப் பாருங்க...இந்த வாரம் விஜய் அவார்ட் எல்லாம் பாத்து ஒரே டவுட் தான் போங்க...கிட்டத்தட்ட எல்லா விருதையும் கமலுக்கே கொடுத்தாங்க....அது சரி...அவர் ஒரு நல்ல நடிகர்.... நல்ல கலைஞர்... சகல கலா வல்லவர்....ஒத்துக்குறோம்....நல்லாத் தான் செஞ்சுக்காங்க அந்த மாபெரும் கலைஞனுக்கு மரியாதைன்னு நினைக்கும் போது தான் டவுட் வந்துச்சு... விருதைக் கமலுக்கு கொடுத்தது நம்ம இளைய தளபதி ....ஒரு வேளை விஜய் டிவி கமலை வச்சு காமெடி கீமெடி பண்ணிட்டாங்களோ....&lt;br /&gt;&lt;br /&gt;கமல் மட்டும் காமெடியில்ல கம்மியா என்ன.... எனக்கும் விஜயை ரொம்ப பிடிக்கும் எவ்வளவு புடிக்கும்ன்னா என் கம்பெனியில்ல நடிக்க வைக்கற அளவுக்கு பிடிக்கும்ன்னு காமெடியில்ல பின்னிட்டார்...ஆமா ராஜ் கமல் பிலிம்ஸ்ல்ல தளபதி நடிச்சா ஹீரோ வேசம் தானே கொடுப்பாங்க... இல்ல அதுல்லயும் எதாவது கோக்கு மாக்கு இருக்குமா... ஒரே டவுட்டாப் போச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராஜபக்சே டீமை சர்தாரி டீம் ஜெயிச்சுருச்சு..மன்மோகன் டீம் அடியோடு திரும்புச்சு...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாட்டி உலக கோப்பையை பாத்த பாவத்துக்கு இந்தக் கோப்பையை நிரப்ப வேண்டியதாப் போச்சுன்னு ரெசசன்ல்லயும் கடன் வாங்கி கவலையைத் தொலைத்த நண்பனின் புலம்பல் இது...&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமா நம்ம ஆளுங்க வெளியூர் போய் விளையாடி கேவலப்பட்டு அடிவாங்கிட்டு ஊருக்கு வருவாங்க... இந்த வாட்டி போகும் போதே அவன் அவனுக்கு செம அடியாம்ல்ல..சேவாக் பட்ட அடியை தன்னோடு வச்சிக்கலாம்ன்னு நினைச்சிருக்கார்... படுபாவி கேரி கேர்ஸ்டன் கண்டுபிடிச்சு நாட்டுக்கே சொல்லிட்டார்... ஜாகிர்..தோணி....இன்னும் இரண்டு பேர்... போர்ட் கிட்டச் சொல்லியும்..போர்ட் போய் அடிவாங்கிட்டு வந்தா என்ன... அடிவாங்கிட்டே போனா என்ன...அதாவது நம்ம வினுசக்கரவர்த்தி சொல்லுறாப்புல்ல போத்திகிட்டு படுத்தா என்ன...படுத்துகிட்டுப் போத்துன்னா என்னன்னு நினைச்சு அனுப்பிட்டாங்க போல....&lt;br /&gt;&lt;br /&gt;ராஜபக்சே டீமுக்கு பைனல்ஸ்ல்ல எந்த சீனாக் காரனோ இந்தியாகாரனோ உதவாமப் போக.... சர்தாரி டீம் சக்கப் போடு போட்டு சவுண்டா கப் அடிச்சுட்டுப் போயிட்டாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;யப்பா சர்தாரி மக்கா... கப் குண்டு அடி படாம பாத்துக்கங்கப்பு...அடுத்த வருசமும் அதே கப் தான் வச்சு விளையாடணும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;படிச்சதுல்ல பிடிச்சது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்கட்டுமே...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வேதனை என் இரண்டு இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தபூசங்கர்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-933267258880091167?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/933267258880091167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=933267258880091167' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/933267258880091167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/933267258880091167'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/06/blog-post_22.html' title='விஜய்-கமல்-இலங்கை மற்றும் பல'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8271237123855609708</id><published>2009-06-18T21:14:00.007+05:30</published><updated>2009-08-15T21:45:27.184+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>டேடிஸ் டே - யார் டேடி நம்பர் 1</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;மதர்ஸ் டே கொண்டாட்டம் கொஞ்ச வருசத்துக்கு முந்தி தான் ஆரம்பிச்சதா நினைப்பிலிருக்கு...ஆனா மேலை நாடுகளில் எல்லாம் அதெல்லாம் பல காலமாய் இருக்கும் சமாச்சாரமாம்..இப்போ தந்தைகுலங்களுக்கும் ஒரு நாள் இருக்குன்னு தெரிய வ்ந்துருக்கு... இந்த வருசம் வட இந்திய இணையங்கள் எல்லாவற்றிலும் வாரணம் ஆயிரம் பீலிங்க்ஸா நிறைஞ்சு கிடக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு பார்த்தாலும் டேடி டேடி தான்.....&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரையுலகமும் தவமாய் தவமிருந்து... அபியும் நானும்..அப்படின்னு சமீபக் காலமாய் தந்தையர்களுக்கு தன்னாலே ஆன மரியாதையைக் கொடுத்து விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பதிவுலகம் மட்டும் சும்மா இருந்தா எப்படி.... தமிழர்களுக்கு மிகவும் பிடித்த டேடிகளைப் போற்றி நாமளும் டேடிஸ் டே கொண்டாடலாம் வாங்க...&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;2016ல்ல நான் தான் டேடி நம்பர்.. அது வரைக்கும் தாடி நம்பர் 1...&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpmKvVIn8I/AAAAAAAABCs/rKr6wzd7Jsg/s1600-h/2008092150140401.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348699842145722306" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpmKvVIn8I/AAAAAAAABCs/rKr6wzd7Jsg/s320/2008092150140401.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;இவர் டேடி நம்பர் 1 ஆகணும்ன்னு நம்மளை தெரு கோடியிலே நம்பர் 1 போக வெச்சுருவாரு போல இருக்கே...&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpmSw_SVWI/AAAAAAAABC0/N24ALcv1xZs/s1600-h/6_uni_17thnov.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348699980029908322" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 210px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpmSw_SVWI/AAAAAAAABC0/N24ALcv1xZs/s320/6_uni_17thnov.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த டேடியை அடிச்சுக்க யாரும் இல்லங்கோவ்.... இவர் தான் உலகத் தமிழ் டேடிகளில்..... &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;டேடி நம்பர் 1 ...... &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpkkT1AxFI/AAAAAAAABCc/LVmZuxiJ4Fw/s1600-h/2003062405640101.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348698082416575570" style="WIDTH: 264px; CURSOR: hand; HEIGHT: 184px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpkkT1AxFI/AAAAAAAABCc/LVmZuxiJ4Fw/s320/2003062405640101.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpkqUmR_NI/AAAAAAAABCk/R2VMbPN-gxc/s1600-h/2009011959890801.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348698185702440146" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 183px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpkqUmR_NI/AAAAAAAABCk/R2VMbPN-gxc/s320/2009011959890801.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஓ.கே.. இப்போ தமிழ் கூறும் நல் பதிவுலகத்து பதிவர்களே வாசகர்களே... எல்லாரும்  அவங்க அவங்க டேடிகளை வணங்கி வாழ்த்தி இனிதே டேடிஸ் டே கொண்டாடுங்க....&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;HAPPY DADDY's DAY!!!!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8271237123855609708?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8271237123855609708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8271237123855609708' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8271237123855609708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8271237123855609708'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/06/1.html' title='டேடிஸ் டே - யார் டேடி நம்பர் 1'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SjpmKvVIn8I/AAAAAAAABCs/rKr6wzd7Jsg/s72-c/2008092150140401.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-5434855266826762606</id><published>2009-06-14T11:54:00.002+05:30</published><updated>2009-06-18T21:11:10.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வீக் என்ட் டைம் பாஸ்</title><content type='html'>&lt;strong&gt;வருங்கால முதல்வர்(கள்) சினிமா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோரணை தமிழ் சினிமா ரசிகனோட சொரணைக்கு இன்னொரு சவாலாம்... படம் பாத்தவங்க எல்லாம் பேசிக்குறாங்க..மாஸ் ஹீரோக்கள்..மன்னிக்கணும் வருங்கால ஜார்ஜ் கோட்டை கோமகன்கள் ( இதுக்கு தானே ஆசைப்படுறீங்க அழகேசர்களா) நடிச்ச படங்கள் எல்லாம் மொத்தமா மாவு கட்டு போட்டுகிட்டு படுத்த நிலையிலே...( அயன் விதி விலக்கு சூர்யா மாஸ் ஹீரோ லிஸ்ட்ல்ல இல்லங்கறது என் கருத்து) யதார்த்த படங்கள் பட்டயைக் கிளப்புது பாக்ஸ் ஆபிஸ்ல்ல...இந்த வருசத்தில்ல பாத்தீங்கன்னா... வெண்ணிலா கபடிக் குழு...யாவரும் நலம்...பசங்க ...இது எல்லாம் கோட்டைக்கு ரூட் போடாத படங்கள்...நல்லாவே இருந்துச்சு.... இந்த வருசம் தேர்தல்ன்னு மெகா படம் சம்மர் முழுக்க மெகா ரிலீஸ் ஆனதல்ல மக்கள் நம்ம கோடம்பாக்கத்து தளபதிகளைக் கவுத்துட்டாங்களோ என்னவோ....எப்படியும் நம்ம தளபதிகள் மனம் தளராமல் திரும்பி வருவாங்கங்கறது என் நம்பிக்கை.... நம்மளும் அவங்களை எல்லாம் கை விட்டுருவோமா என்ன....சோ ஆல் தளபதிஸ் கீப் கன்டினியூங்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மோசர் பேர் டிவிடி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல விசயம்... எக்கச்சக்கப் படங்கள் சல்லிசான விலையில்ல..தரமான பிரிண்ட் வேற...பழைய கருப்பு வெள்ளை காலத்துல்ல இருந்து தற்கால சுப்ரமண்யபுரம் வரைக்கும் அப்டேட் ஆகியிருக்கு இவங்க மூவி டேட்டா பேஸ்...தமிழனுக்கு.. சினிமாவும் கிரிக்கெட்டும் இரு பெரும் மதங்கள்..ஒரு சிலருக்கு ரஜினி டெண்டுல்கர் குலசாமின்னா... இன்னும் சிலருக்கு தோணி...அஜித் குலசாமி... இப்படி குல சாமிகள் பல... மோசர் பேருக்கு இந்த வெவரம் நல்லாத் தெரிஞ்சு இருப்பதால் தான்.. நம்ம தெரு முனை அண்ணாச்சி கடையிலே கூட டிவிடி வியாபாரம் ஆரம்பிச்சு இருக்காங்க....ஓடுதாண்ணு பொறுத்து இருந்து தான் பாக்கணும்.. ஆனா இது ஒரு நல்ல முயற்சி... இந்த வாரம் பொட்டிக் கடையிலே நமக்கு சிக்குன இரண்டு படம் கலைஞரின் பராசக்தி...இன்னொன்ணு பாலசந்தரின் பாமா விஜயம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த வார டிவிடி வாட்ச்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம்...நம்ம கமல் பார்த்த முதல் நாளாய்ன்னு வே.விளையாடுல்ல உருகுவாரே அதே பொண்ணு தான்...இதுல்ல நாயகி...கதைன்னு சொல்லணும்ன்னா...வெள்ளைக்காரன் எடுத்த டைட்டானிக்கை கொஞ்சம் நம்ம ஊர் மசாலாப் போட்டு பக்குவமா பரிமாறுன்னா என்னக் கிடைக்குமோ அதான் கதை...கோதாவரி நதியிலே ஒரு படகு பயணத்துல்ல நடக்குற சுவாரஸ்யமான சம்பவங்களை மெல்லிய காதல் சேர்த்து ரசிக்கும் படி சொல்லியிருக்கார் இயக்குனர் சேகர் கம்முலா...இந்த இயக்குனர் ஒரு முன்னாள் சாப்ட்வேர் பார்ட்டி... இப்போ படம் எடுக்கப் போயிட்டதால ரெசசன்ல்ல இருந்து எஸ்கேப் ஆயிட்டார்...வீக் என்ட் மதியத்தை மனசுக்குப் புடிச்சவங்களைப் பக்கத்துல்ல வச்சுகிட்டே பார்த்தா...மாலை பொழுதில் ரொமான் ஸ்க்கு வாய்ப்பு உண்டு என ஜோசியம் தெரியாத மணவாடு நண்பன் ஒருத்தன் சொன்னான்..சேகர் கமுலாவின் ஆனந்த....ஹேப்பி டேஸ் ..போன்ற படங்களும் காதல் மனம் கொண்டவர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்பதைக் கொசுறாச் சொல்லிக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மில்லியன் டாலர் கேள்வி...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பிரதருக்கு தென் தமிழ்நாடு...அப்புறம் தில்லின்னு ஷேர் கொடுத்தாச்சு... அடுத்த பிரதருக்கு தமிழ்நாட்டையே கொடுத்தாச்சு...சிஸ்டருக்கு கூட தில்லியிலே ஒரு ஷேரா ராஜ்யசபையிலே இடம் கொடுத்தாச்சு... பேரனுக்கு கூட அமைச்சர்ன்னு அந்தஸ்து கொடுத்தாச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லா இருக்க..இவங்க வீட்டுல்ல இன்னொரு லிட்டில் பிரதர் இருக்காராமே..பல பேருக்கு அவரை அதிகமாத் தெரியாது...ஆனாலும் அவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்வே நல்லவரு போல இருக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;டாடி டாடி அவனுக்கு அது கொடுத்த...இவனுக்கு இது கொடுத்த...அவளுக்கு அது கொடுத்த...எனக்கு என்னக் கொடுப்பன்னு கேக்கவே இல்லையா....இல்ல கேட்டது நமக்கு தெரியல்லயா... இதுவே மில்லியன் டாலர் கேள்வி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படிச்சதுல்ல பிடிச்சது..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் ஒருத்தன் அனுப்புன எஸ்.எம்.எஸ்&lt;br /&gt;வெற்றி என்பது யாதெனின்.. ஒரு கையெழுத்து ஆட்டோகிராபாக மாறுவதே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-5434855266826762606?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/5434855266826762606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=5434855266826762606' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5434855266826762606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5434855266826762606'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/06/blog-post_14.html' title='வீக் என்ட் டைம் பாஸ்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-444776280837067440</id><published>2009-06-07T21:03:00.009+05:30</published><updated>2009-08-15T21:45:13.377+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>ARCHIE+VERONICA-BETTY</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SivlgtXz8XI/AAAAAAAABBo/6W8YT2Ubuyc/s1600-h/archies.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344617732903268722" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 236px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SivlgtXz8XI/AAAAAAAABBo/6W8YT2Ubuyc/s320/archies.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு பதினைஞ்சு வயசுல்ல.... அமெரிக்கா அப்படிங்கற ஊரை ஹாலிவுட் படங்கள் மூலமாப் பாத்து தெரிஞ்சுகிட்டத விட ஒரு காமிக்ஸ் புத்தகம் மூலமாத் தான் நான் அதிகமா தெரிஞ்சுகிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெருமைக்குரிய காமிக்ஸ் புத்தகத்தின் பேர் ஆர்ச்சி... ஆரஞ்ச் மண்டை ஆர்ச்சி...மஞ்சள் நிற கூந்தலாள் பெட்டி கூப்பர்...பணக்கார அழகி வெரோனிக்கா லாட்ஜ்...அமெரிக்க டீன் ஏஜ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக் கிட்டத் தட்ட அறுபது எழுவது வருசமா இருக்காங்க...&lt;br /&gt;&lt;br /&gt;ரிவர்டேல்ன்னு ஒரு ஊர்... அதுல்ல ஒரு ஹஸ்கூல்..அதுல்ல படிக்கிற பசங்க..அவங்க வாழ்க்கை...அவங்க நட்பு.. விரோதம்..காதல்...மோதல்...கலாட்டா இது தான் அந்த காமிக்ஸின் அடிநாதம்&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகன் ஆர்ச்சி...அசட்டுத் தனமான காதல் பையன் (ப்ளே பாய்)...அவனையே சுத்தி சுத்தி வரும் அடுத்த வீட்டு பொண்ணு மாதிரியான அழகான குண கொண்ட அம்சமான பொண்ணு பெட்டி கூப்பர்...அவளை அவ்வளவாக் கண்டுக்காம ஆர்ச்சி டாவடிக்கும் கோடீஸ்வர வீட்டு குமரி வெரோனிக்கா லாட்ஜ்...அவளுக்கு சைட்ல்ல ரூட் விடும் வில்லன் ரெஜி மேன்டில்.... ஆர்ச்சியின் அந்தரங்க நண்பன் சாப்பாட்டு ராமன் ஜக்ஹெட் ஜோன் ஸ்.... பள்ளியின் பயில்வான் பையன் பிக் மூசா...அவன் சைட் மிட்ஜ்.... படு புத்திசாலி மாணவன் டில்டன் டாய்லி... பள்ளி தலைமையாசிரியர் வெதர்பீ...ஆசிரியை மிஸ் கிரண்டி.... கான்டீன் கடைக்காரர் பாப் டேட்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SivlN5JWUDI/AAAAAAAABBY/fMfVJyaLKBk/s1600-h/af117picon.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344617409646317618" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 122px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SivlN5JWUDI/AAAAAAAABBY/fMfVJyaLKBk/s320/af117picon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவங்க எல்லாரும் தான் கதையின் பாத்திரங்கள்...இதை எல்லாம் படிச்ச காலத்துல்ல இதை மாதிரி நம்ம பள்ளிக் கூடம் இல்லையேன்னு ஏங்காத நாள் கிடையாது...அமெரிக்கான்னா இப்படித் தான் இருக்குமோன்னு நினைச்சு நினைச்சு பெருமூச்சு விட்டது உண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமா அந்த பீச் காட்சிகள்... பில்லா நயந்தாரா எல்லாம் ஒதுங்கி நிக்கணும்...பெட்டியும் வெரோனிக்காவும் பிக்னி போட்டுகிட்டு வந்தா....ஒரே கிளுகிளு மயம் தான்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ச்சி அடிக்கடி வெரோனிக்காவிடம் பல்ப் வாங்குவதும்... பின் பெட்டி வந்து ஆறுதலாய் இருப்பது என அந்த முக்கோணக் காதல் அமெரிக்கா டீன் ஏஜ்களிடம் மட்டுமின்றி பல தலை முறை உலக டீன் ஏஜ் காமிக்ஸ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்ட ஒரு விசயம்..&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SivlZvMwwzI/AAAAAAAABBg/O5pNogemZTA/s1600-h/archie_betty_veronica.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344617613134709554" style="WIDTH: 290px; CURSOR: hand; HEIGHT: 305px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SivlZvMwwzI/AAAAAAAABBg/O5pNogemZTA/s320/archie_betty_veronica.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்தக் காதல் நம்ம ஊர் சிந்துபாத் கன்னித்தீவு கதைக்கு ஈடாப் போயிட்டு இருந்தது...இதுல்ல பசங்க பக்கம் பாத்தீங்கன்னா..பாதி பேர் பெட்டி பக்கம்...இன்னும் கொஞ்சம் பேர் வெரோனிக்கா பக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;எப்படின்னா ஜொள்ளுக்கு வெரோனிக்கா... ஒரு இனிய சொல்லுக்கு பெட்டின்னு ரசிகர் பட்டாளமே உண்டு..&lt;br /&gt;&lt;br /&gt;சைட் அடிச்சா வெரோனிக்கா மாதிரி ஒரு பிகரைத் தான் சைட் அடிக்கணும்ன்னு கனவு கூட கண்டதுண்டு...ப்ச் பலிக்கல்லங்கறது வேற் மேட்டர்..பட் கல்யாணம் குடும்பம்ன்னா பெட்டி மாதிரி பொண்ணு தான் ரைட்டுன்னு பீல் பண்ணதும் உண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ எதுக்கு இந்த புராணம்ன்னு கேக்குறீங்களா... ஆண்டாண்டு காலமா இப்படியே தெய்வீக காதலர்களாக போயிட்டு இருந்த கதையிலே ஒரு முடிவு வரப் போகுதாம்... மேல் நாட்டு காமிக்ஸ் உலகமே ஆடி போய் கிடக்கு அதைக் கேட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ச்சி கடைசியா லவ் எல்லாம் போதும்... சரி கண்ணாலம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டாப்ப்ல்லயாம்..... அங்கே தான் ட்விஸ்டு... சரி நம்மாளு எப்படி தான் ஜொள்ளு மன்னனா இருந்தாலும் மேரேஜ் மேட்டர்ல்ல கரெக்ட்டான முடிவு எடுத்துடுவான்னு நினைச்சா... கவுத்துட்டாப்பல்ல..டோட்டல்லா கவுந்துட்டாப்பல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ச்சி பணக்கார பந்தாக் குட்டி வேரோனிக்காவைக் கட்டிக்கப் போறானாம்.... ம்ம்ம் புத்திசாலித்தனமான முடிவுங்கறாய்ங்க நம்ம கூடக் காமிக்ஸ் படிச்ச பயல்வ பாதி பேர்... சொத்து பத்து கார் பங்களா..மாமனார் புண்ணியத்துல்ல நல்ல வேலைன்னு செட்டில் ஆயிடலாம்ன்னு ஆர்ச்சி சரியான முடிவு எடுத்துருக்கான்னு சொல்லுறாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் நான் என்ன சொல்லுறேன்னா...படையப்பாவுல்ல தலைவர் சொல்லுவாரே..பெண்கள்ல்ல சாத்வீகம்..ப்ரோசதகம்..பயனாகம்..இப்படி பல வகைன்னு...அதுல்ல நம்ம புள்ள பெட்டி சாத்வீகம்... அந்த புள்ள வெரோனிக்கா ப்ரோசதகம் வகை...பின்னாடி பயனாகமாவும் மாறலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;சாத்வீகத்துக்கே சல்யூட் வச்சிருக்கலாம்....ஆனா என்னப் பண்ணுறது முடிவு வேற ஆயிடுச்சு,...வேற என்ன சொல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;HAPPY MARRIED LIFE ARCHIE N VERONICA&lt;/span&gt;&lt;/strong&gt;... BETTY MAY U GET THE RIGHT GUY...&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SivmCtKtGJI/AAAAAAAABBw/z9vml8KNy1Y/s1600-h/Riverdale_homes_2+copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344618316963846290" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SivmCtKtGJI/AAAAAAAABBw/z9vml8KNy1Y/s320/Riverdale_homes_2+copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-444776280837067440?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/444776280837067440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=444776280837067440' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/444776280837067440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/444776280837067440'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/06/archie-betty-veronica.html' title='ARCHIE+VERONICA-BETTY'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SivlgtXz8XI/AAAAAAAABBo/6W8YT2Ubuyc/s72-c/archies.gif' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-6594612789918641370</id><published>2009-06-07T10:59:00.002+05:30</published><updated>2009-06-07T21:02:36.894+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வீக் என்ட் கச்சேரி</title><content type='html'>போடா போடீ &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாடி திருடா திருடின்னு ஒரு படம் வந்துச்சு... மன்மத ராசான்னு தனுசூம் சாயா சிங்கும் மதயானை ஆட்டம் போட்டு தமிழ்நாடே அதிரி புதிரி ஆச்சு...அதுல்ல பஸ்ல்ல ஒரு பாட்டு வரும் நாயகியும் நாயகனும் ஒருத்தரை ஒருத்தர் திட்டி தீக்குற மாதிரி ஒரு டூயட் வரும்....இப்போ அதே மாதிரி ஒரு பாட்டு எப்.எம்ல்ல எல்லாம் அதிருது....எக்ஸ்.க்யூஸ்.மீ மிஸ்டர்.கந்தசாமி....பாட்டு...சுசி கணேசன்...டி.எஸ்.பி (தேவி சிரி பிரசாத்)...சீயான் விக்ரம்..கூட்டணியில் கந்தசாமி பாட்டு எல்லாம் ஹாட் யூத் பீட்... அதுல்லயும் சுச்சி வாய்ஸ் செம குறும்ம்ம்ம்ம்புங்கோ... கொஞ்சம் நாளுக்கு செல்லுக்கு எல்லாம் புது ரிங்டோன்...போடா போடீ தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தளபதி&lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தர் அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் குறி வச்சிட்டு இருந்தார்...சூப்பர் அடுத்த புரட்சித் தலைவர்ன்னு அவர் மன்ற கண்மணிகள் கணக்கு பண்ணிட்டு இருந்தாங்க...அந்தக் கணக்கு ஆகாயம் பார்த்து விரல் போடும் கணக்காப் போனதுல்ல..கோடம்பாக்கத்து தளபதி சூ.ஸ்.பதவியை பை பாஸ் பண்ணிட்டு நேரா புன்னா தான்னா பதவிக்கு சமீபக் காலப் படங்களில் ரூட் போட்டது நாட்டுக்கே நல்லாத் தெரியும்..இந்தக் கேப்புல்ல புதுசா கிளம்புன மணவாடு தளபதி..பழைய ( ஆனா இளசு தான்) தளபதி சீட்டைத் துண்டு போட்டு பிடிக்க ட்ரை பண்ண ஆரம்பிச்சாட்டார் எல்லா விஷயத்துல்லயும் (!!!!????) எதுல்ல எட்டிப் பிடிச்சாரோ  இல்லையோ அவரை மாதிரி தோரணையா வில்லு விடு குருவியைக் கவுக்கறதுல்ல சத்யம் ஆக முன்னேறிட்டார் பாஸ்&lt;br /&gt;&lt;br /&gt;டிவிடி ரெய்டு...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் டென்சல் வாஷிங்டன் நடிச்ச மேன் ஆன் பயர் படம் பாத்தேன்...ஒரு பழைய கொலைகாரன்.. தற்காலக் குடிகாரன்..ஒரு சிறுமியைக் காக்கும் மெய்காப்பாளனாய் வேலைக்குச் சேர்கிறான்..எதிலும் ஒட்டு இன்றி உறவுமின்றி இருக்கும் அவன் அந்த சிறுமியின் அன்பால் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு மீண்டும் வாழ்வதற்கான ஒரு காரணம் கண்டுகொள்கிறான்..அந்த நிலையில் சிறுமி கடத்தப் படுகிறாள்...கொல்லப்பட்டதாய் தகவல் வருகிறது...அதற்கு பின் பழிவாங்கும் படலத்தில் டென்சல் ருத்ர தாண்டவம் ஆடுவது தான் மிச்சக் கதை.... சும்மா சொல்லக் கூடாது மனுசன் பிச்சி உதறி இருககார்..அந்த சிறுமியின் நடிப்பும் அசத்தல்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலம் வேணாம்ன்னு சொல்லுறவங்க இதே படத்தோட அசத்தல் !!!??? இந்தி மற்றும் தமிழ் ரீமேக்களைப் பார்த்து நொந்துக் கொள்ளலாம்....(இந்தியில் அமிதாப் நடித்த அஜ்னபி.....தமிழில் அர்ஜூன் நடித்த ஆணை...)&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சது....&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமையா பைபிளைப் புரட்டுனப்போ கண்ணுல்ல பட்ட கருத்து...&lt;br /&gt;நீங்கள் தீமையினால் வெல்லப்படாமல் நன்மையால் தீமையை வெல்லுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-6594612789918641370?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/6594612789918641370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=6594612789918641370' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6594612789918641370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6594612789918641370'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/06/blog-post_07.html' title='வீக் என்ட் கச்சேரி'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-5025297716653690176</id><published>2009-06-04T10:18:00.003+05:30</published><updated>2009-06-04T17:46:18.156+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கலைஞர் - யார்?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sidb5hT7HOI/AAAAAAAABBQ/YISfXzrxLik/s1600-h/yp_karunandhi.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 229px;" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sidb5hT7HOI/AAAAAAAABBQ/YISfXzrxLik/s320/yp_karunandhi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5343340526650989794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதல்ல  முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு 86ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனிதரைப் போல் போராட்டங்களின் சாலைகளையோ...சோதனைகளின் வேதனைகளையோ..ஆட்சி அதிகார சாதனைகளையோ...ஒரு வாழ்க்கையில் கண்டவர்கள் மிகவும் சொற்பமானவரே...&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டு மழையில் எவ்வளவு நனைந்திருக்கிறாரோ அதே அளவு விமர்சன அம்புகளாலும் தாக்கப்பட்டிருக்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குவளை மைந்தனாக திராவிடம் பாசறை மாணாக்கனாக பெரியாரின் சீடனாக அறிஞர் அண்ணாவின் தம்பியாக பகுத்தறிவின் தீபமாக தன் வாழ்க்கையின் ஆரம்பத்தை நிறைத்தவர் கருணாநிதி...&lt;br /&gt;&lt;br /&gt;தீந்தமிழை திரையில் எரிய விட்டு அந்த வெப்பத்தில் தமிழினத்தை உணர்வு கொள்ளச் செய்த திரைக்கதை ஆசான்..வசனச் சிற்பி  மு.க.&lt;br /&gt;&lt;br /&gt;இனப் போராளி..மொழி சூறாவளி....அடிமட்ட வர்க்கத்தின் கரகரப்பு குரலாக தமிழக அரசியல் அடி வானில் மெல்ல மெல்ல உதித்த உதய சூரியன்...தமிழ் தீவிரவாதி என தில்லியை கிலி கொள்ளச் செய்த தென்னாட்டு தமிழ் முரசு....&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலைமுறை தமிழர்களின் இன முகவரிக்கு சொந்தக் காரர் கருணாநிதி என்றால் மிகையாகாது...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனுக்குப் பின் ஆட்சி அதிகாரம் எனக் கைப்பற்ற தன் மதி செலுத்திய அரசியல் சாணக்கியர்..பகை பிளப்பதில் நுணக்கம் காட்டிய அரசியல் அறிஞன்...போராட்டப் பாதை விட்டு விலகி சமச் சீரோட்டப் பாதைக்குத் திரும்பிய புத்திசாலி...&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் திமுகவின் வளர்ச்சிக்காக தன்னை அர்பணித்தார்..பின் திமுகவைத் தன் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அர்பணித்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;தலைமுறைகள் தாண்டியும் தேகம் தள்ளாடியும் சித்தம் தள்ளாடதவர்...கட்சி கொள்கை முழக்க ஒலிபெருக்கியாய் இருந்தது போய் கழகத் தலைவர் கொல்லைப் புறத்தை பெருக்கும் கருவியாய் மாற்றிய வித்தைக்காரர்...&lt;br /&gt;&lt;br /&gt;முட்பாதைகளில் நடந்திருக்கிறார் ,,,உண்மை&lt;br /&gt;நெருப்பாற்றில் நீந்தியிருக்கிறார்...உண்மை&lt;br /&gt;கொடும் நாகங்களால் தீண்டப்பட்டிருக்கிறார்..உண்மை&lt;br /&gt;கொடும் தடைகளைத் தாண்டியிருக்கிறார்..உண்மை&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த சுயமரியாதைக்காரர் இதை எல்லாம் செய்து எதை அடைந்திருக்கிறார்..எதை எல்லாம் இழந்திருக்கிறார்..எங்கு வந்து இருக்கிறார்...இதுவே மில்லியன் டாலர்  கேள்வி...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கலைஞர் தலைவரா....அரசியல் வியாபாரியா....இல்லை தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையை சரி வர நிறைவேற்றிய ஒரு அன்புள்ள அப்பாவா.....&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கேட்டால் எல்லாமும் தான் என்று சொல்வேன்....எல்லாவற்றிலும் நிமிர்ந்து நின்றிருக்கிறார் கலைஞர்....ஆனால் எல்லாவற்றிலும் எல்லா நேரத்திலும் ஒரு சேர நிமிர முடியாத போது மிகவும் தவித்தும் போயிருக்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் இந்த மூத்தப் பெரியவர் தமிழனித்திற்காக சாதித்தும் இருக்கிறார்.. சோதித்தும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதனைகள் முற்பகுதியிலும்  சோதனைகள் பிற்பகுதியிலும் நிறைந்திருப்பதே உண்மையான தமிழ் ஆர்வலர்களின் வேதனை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-5025297716653690176?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/5025297716653690176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=5025297716653690176' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5025297716653690176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5025297716653690176'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/06/blog-post.html' title='கலைஞர் - யார்?'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sidb5hT7HOI/AAAAAAAABBQ/YISfXzrxLik/s72-c/yp_karunandhi.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7526446322153022614</id><published>2009-05-24T10:51:00.002+05:30</published><updated>2009-05-24T17:46:53.435+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி</title><content type='html'>தமிழன் என்றொரு இனம் தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;பாடத்திலே படிச்சதா இல்ல பெரியவங்க சொல்லிக் கேட்டதான்னு ஞாபகம் இல்ல...ஆனா அப்படி ஒரு பெருமை தமிழ் சமூகத்துக்கு ஒரு காலத்தில் கட்டாயம் இருந்தது...காலப்போக்கில் தமிழினம் எப்படியெல்லாமோ போய் எங்கெல்லாமோ சாயந்து இன்று உலகத்திலே மிகவும் அதிகமான சகிப்புத் தன்மை கொண்ட ஒரு அற்புத இனமாக மாற்றம் கண்டு விட்டது...சகிப்புத் தன்மை என்றால் அப்படி ஒரு சகிப்புத் தன்மை...எருமை மாட்டிற்கு அடுத்தப் படியாக நம்மினம் தான் சகிப்பு தன்மைக்கு அர்த்தம் சொல்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை.. நான் தாண்டா என் மனசுக்கு ராஜா.... திரையில் வந்த பாட்டே மொத்த தமிழ் இனத்தின் வாழ்க்கை முறையாகிப் போனது..சமூகம் சார்ந்த தமிழனின் வாழ்க்கை..குறுகிய வட்டத்திற்குள் அடைய ஆரம்பித்தது...ஊருக்காக வாழ்ந்த தமிழன்...தனக்காகக் கூட வாழத் தயங்கும் ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்கள் நாம்...ஆம் தமிழ இன்று மனத்திற்குள் மட்டுமே வீரன்... தன் மனத்தளவில் அவன் தான் ராஜா...அங்கு அவன் ஆட்சி செய்வான்...ராஜ்ஜியம் அமைப்பான்... பல வீரம் தீரம் நிறைந்த சாகசம் செய்வான்.... வீட்டின் உள்ளறைக்குள் பூட்டிக்கொண்டு உலகத் தலைவர்களை எல்லாம் நியாயம் விசாரிப்பான்...பொங்குவான்...புரட்சி செய்வான்...கதவுகள் திறந்து வீதிக்கு வரும் போதோ தலை குனிந்து கொள்வான்..தமிழன் என்ற அடையாளம் வெளியே தெரியாமல் பொத்திப் பார்த்துக் கொள்வான்..வேற்று மொழி மோகம்...அயல் நாட்டு ஆடை அலங்காரம்....தன் அடையாளங்கள் மொத்தத்தையும்  தொலைத்து நிற்கிறான் இன்றைய தமிழன்...&lt;br /&gt;&lt;br /&gt;தன் பணி தன் அன்றாடத் தேவைகளுக்கு பணம் பண்ணுவது மட்டுமே என சுருங்கி போய்விட்டது தமிழினம்...கலை இலக்கியம் ஆட்சி அதிகாரம் எனக் கோலோச்சிய இனமடா நம் தமிழினம் என எதாவது பள்ளியிலோ கல்லூரியிலோ எதாவது ஒரு தமிழ் ஆசான் பாடம் நடத்தினால் அதெல்லாம் தற்காலத் தமிழனுக்கு கொட்டாவியை மட்டுமே வரவழைக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;தன் மற்றும் தன் குடும்பம் சார்ந்த பொருளாதாரப் பிரச்சனைகளே அவன் எண்ணங்களை இறுக்கி...வேகத்தைச் சுருக்கி...அவன் வாழ்க்கையைக் கருக்கி விட்டது...20களின் இறுதியிலே பெரும்பான்மையான தமிழின இளைஞர்கள் முதுமை எய்தி விடும் அவலம் நடந்தேறி கொண்டிருக்கிறது... தமிழின இளைஞனின் அதிகப் பட்ச லட்சியம் ஒரு கல்யாணம்..ஒரு குடும்பம்...அது நடந்தால் அவன் செட்டில் ஆகிவிட்டான் என்று அர்த்தம்...அதுவும் காதல் கல்யாணம் என்றால் அவன் அடுத்த தலைமுறையின் ஆதர்ச புருசன் ஆகிவிடுகிறான்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தாக்கம் தான் நம் தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாரும் முதலில் காதல் நாயகர்களாகவே அறிமுகமாக காரணமோ என்னவோ...தன் கூட்டுக்குள் சுருங்கி போன தமிழன்...ஜன்னல் வழியே விழும் வெளிச்சமும் திரை வெளிச்சமே...அங்கிருக்கும் யதார்த்த வாழ்க்கை மீறிய பெரிய பிம்பங்களே அவனுக்கு ஆதர்ச அவதாரங்கள் என ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;வீரம் சார்ந்த விளையாட்டு...அறிவு சார்ந்த கலைகள்...சமூகம் சார்ந்த வாழ்க்கை...சுயமரியாதை சேர்ந்த உயர்பண்புகள்.. இது தானடா தமிழினம்..இப்படி வாழ்ந்தவனடா உன் மூப்பாட்டன் தமிழின பெரியோன்.. என தமிழனுக்கு அடித்துச் சொல்ல இன்று ஒரு குரல் இல்லை....&lt;br /&gt;&lt;br /&gt;சேரன் சோழன் பாண்டியன் பல்லவன்  ஆங்கிலேயனை எதிர்த்த பொம்மு வரை அப்படி தான் தமிழின குரல் ஒலித்து வந்தது.... ஏன் 50 களில் ஆரம்பத்தில் கூட அப்படி திராவிடக் குரல்கள் ஒலித்தன...காலப் போக்கில் அந்த கரும்சிவப்பு குரல்கள் தம் ஒலி அளவை குறைத்து தாள லயத்தை மாற்றி கொண்டு போன அவலம் தனிக்கதை...&lt;br /&gt;&lt;br /&gt;சொல்ல வருவது என்னவென்றால் எத்தனையோ தமிழ் வீரர்களின் கதையைப் படித்திருக்கிறோம்...கேட்டிருக்கிறோம்...நம் தலைமுறையில் நமக்கு அருகிலே கேட்ட ஒரு வீரக் குரலுக்கு சொந்தக் காரன்...தன்னலம் பாராமல்...இன நலம் காக்க களம் கண்டவன்... போராட்டப் பயணத்தில் தினம் ஆயுளைச் செலவழித்தவன்...இன விடுதலைத் தேடலில் தன்னை முழுமையாக அர்பணித்தவன்.. தீவுத் தமிழனின் துயர் துடைக்க துப்பாக்கி ஏந்தியவன்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வீரத் தமிழன் செய்த மொத்த செயல்களும் புனிதம் வாயந்தவை என இந்தப் பதிவில் நான் வக்காலத்து வாங்கவில்லை....சில பல ஏற்கதகாத விரும்ப முடியாத முடிவுகளும் அவன் தம் இயக்கப் பாதையில் இருப்பது கசப்பான உண்மையே&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் தமிழ் தமிழன் தமிழினம் என்னும் அடையாள மிச்சங்களை நெஞ்சோரம் கொஞ்சமாயினும் தேக்கி வைத்திருக்கும் எந்த ஒரு தமிழனுக்கும் எதோ ஒரு விதத்தில் அவனைக் கட்டாயம் பிடிக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;தலைகுனிவே வாழ்க்கையின் நியதி என வாழ பழகி விட்ட தற்கால தமிழினத்தில் இன எழுச்சி காண தலை உயர்த்திய ஒற்றை தமிழன் அவன்.... அவன் வேட்கை வென்றிருந்தால் இன்னும் ஒரு சில கோடி தமிழர்களின் தலையும் நிலையும் உயர்ந்திருக்கும்......&lt;br /&gt;&lt;br /&gt;தற்காப்புக்காக தலை குனியலாம்.... தன்மானம் தொலைத்து எக்காலமும் பணியக் கூடாது என கொள்கை உறுதி கொண்ட அந்த வீரன் வேலு தம்பிக்கு என்  சல்யூட் இந்தப் பதிவு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7526446322153022614?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7526446322153022614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7526446322153022614' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7526446322153022614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7526446322153022614'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_24.html' title='சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8865659163417175036</id><published>2009-05-22T21:33:00.004+05:30</published><updated>2009-05-24T17:46:53.435+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி டேர் டெவில்ஸ்</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;"சென்னை சூப்பர்&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;கிங்ஸ்"&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/ShbNpvzcyRI/AAAAAAAABA4/NMUWB0IRPfE/s1600-h/karunanidhi-family.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338680525384894738" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/ShbNpvzcyRI/AAAAAAAABA4/NMUWB0IRPfE/s320/karunanidhi-family.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Vs&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;"டெல்லி&lt;/span&gt; &lt;span style="color:#00cccc;"&gt;டேர்&lt;/span&gt; &lt;span style="color:#006600;"&gt;டெவில்ஸ்"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/ShbNp6p90yI/AAAAAAAABBA/u85MgMbjDZg/s1600-h/delhi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338680528297906978" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/ShbNp6p90yI/AAAAAAAABBA/u85MgMbjDZg/s320/delhi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசியல்ல...சாரி ஐ.பி.எல்ல.... பைனல்ஸ் நெருங்கிடுச்சு..... யார் ஜெயிக்கப் போறாங்கன்னு ஒரே டென்சனப்பா.... 20 - 20 ஆட்டம் ஒரு மூணு.... ஏழு ரன் ல்ல எல்லாம் தோக்குறாங்க...ஜெயிக்குறாங்க... பயபுள்ளக போடுற ஆட்டம் தாங்கல்ல... அவ்வளவு என்டர்டெயின்மென்ட் போங்க.....&lt;br /&gt;எப்படியோ....டில்லி டேர் டெவில்ஸூம் சென்னை சூப்பர் கிங்ஸும் தான் கடைசியிலே மோதப் போறாய்ங்கன்னு நான் நினைக்கிறேன்.... அதுல்ல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிச்சாவது ஜெயிச்சுருவாங்கன்னு நம்புவோமாக....ஆமென்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8865659163417175036?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8865659163417175036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8865659163417175036' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8865659163417175036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8865659163417175036'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/vs.html' title='சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி டேர் டெவில்ஸ்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/ShbNpvzcyRI/AAAAAAAABA4/NMUWB0IRPfE/s72-c/karunanidhi-family.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-1713689132171148667</id><published>2009-05-21T20:48:00.005+05:30</published><updated>2009-05-22T21:29:16.785+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மூன்று எழுத்து...மூன்று எழுத்து...</title><content type='html'>&lt;strong&gt;கூட்டு மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஓட்டு மூன்று எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆட்சி மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தில்லி மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சோனியா மூன்று எழுத்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;திமுக மூன்று எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதவி மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்பா மூன்று எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகன் மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மகள் மூன்று எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பேரன் மூன்று எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அல்வா மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மூக்கு மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆப்பு மூன்று எழுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிவு மூன்று எழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வெளியே மூன்று எழுத்து...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவைப் படித்து அனைவரும் அட்லீஸ்ட் வெளியே இருந்தாவது பதிவுக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நாளையே கூட இந்தப் பதிவின் உட்பொருட்கள் மாற்றி அமைக்கப்படலாம் என இப்போதே கூறி கொள்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால்... மாற்று என்பது மூன்று எழுத்து....மூன்று எழுத்து...மூன்று எழுத்து...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-1713689132171148667?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/1713689132171148667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=1713689132171148667' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/1713689132171148667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/1713689132171148667'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_21.html' title='மூன்று எழுத்து...மூன்று எழுத்து...'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-2524845580757913811</id><published>2009-05-17T19:39:00.010+05:30</published><updated>2009-05-22T21:29:16.785+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சற்று முன் கிடைத்தப் படங்கள் - 2</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/ShAcj7ifm5I/AAAAAAAABAo/XCA9Eb5uj6E/s1600-h/jj.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5336796962037406610" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 192px" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/ShAcj7ifm5I/AAAAAAAABAo/XCA9Eb5uj6E/s320/jj.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;சகோதிரி மேடம்.. 7ம் போயிருச்சு... வைகோ கூட ஒண்ணு தேத்திட்டார்... அந்த ராஜ்ய சபா கணக்குல்ல ஒண்ணு கொடுத்தீங்கன்னா..அதை வச்சு என் பொழப்பை ஓட்டிருவேன்..ப்ளீஸ்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/ShAc_FcDvbI/AAAAAAAABAw/gkV5wLMqZms/s1600-h/rs.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5336797428551237042" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 257px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/ShAc_FcDvbI/AAAAAAAABAw/gkV5wLMqZms/s320/rs.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;சசி நான் நிரம்ப டிஸ்டர்ப் ஆகி இருக்கேன்.. இந்தக் கூட்டணி பசங்களை எல்லாம் கேட்டுக்கு வெளியேவே நிறுத்தி கேட்டைச் சாத்து...&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-2524845580757913811?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/2524845580757913811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=2524845580757913811' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2524845580757913811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2524845580757913811'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/2.html' title='சற்று முன் கிடைத்தப் படங்கள் - 2'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/ShAcj7ifm5I/AAAAAAAABAo/XCA9Eb5uj6E/s72-c/jj.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8715604681253779833</id><published>2009-05-16T20:06:00.000+05:30</published><updated>2009-05-22T21:29:16.785+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மொத்தமாக வென்றது அதிமுக தான்</title><content type='html'>கருத்துக் கணிப்புகளை மீறி திமுக கூட்டணி இந்த நாடாளுமன்றத்தில் வென்றது வரலாறு ஆகிவிட்டது....தமிழகத்தில் உண்மையில் வென்றிருப்பது யார் என ஆழமாக யோசித்துப் பார்த்தால்...மறுக்கமுடியாத உண்மை தெரிய வரும்....ஆம் அதிமுக தான் வென்றிருக்கிறது.....&lt;br /&gt;&lt;br /&gt;தென் மண்டலப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி சொன்ன சொல் என்ன....&lt;br /&gt;தென் மண்டலத்தில் திமுக நிச்சயம் ஜெயிக்கும்.....சொன்னதைச் செய்தும் காட்டி விட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;வட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ...திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ... கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை... சும்மா நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது திமுக தென்மண்டலத்தில்... மதுரையில் அழகிரியும் சாதனை வெற்றி பெற்றுள்ளார்...&lt;br /&gt;&lt;br /&gt;அதான் சொல்லுறோம் மொத்த வெற்றி பெற்றிருப்பது அழகிரி திமுக தானே.... அதாங்க அதிமுகன்னு கமுக்கமாச் சொன்னோம்..&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sg7R9_WLrPI/AAAAAAAAA_o/pwAIgCbUMZE/s1600-h/untitled.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5336433471387315442" style="WIDTH: 313px; CURSOR: hand; HEIGHT: 234px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sg7R9_WLrPI/AAAAAAAAA_o/pwAIgCbUMZE/s320/untitled.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அப்படியே மக்களுக்கும் எதாவது நல்லது செய்யுங்க மக்கா..நல்லா இருப்பீங்க...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8715604681253779833?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8715604681253779833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8715604681253779833' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8715604681253779833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8715604681253779833'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_7112.html' title='மொத்தமாக வென்றது அதிமுக தான்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sg7R9_WLrPI/AAAAAAAAA_o/pwAIgCbUMZE/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-5294327345848143757</id><published>2009-05-16T09:07:00.011+05:30</published><updated>2009-05-22T21:29:16.786+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>முடிவுகள் தமிழக நிலவரம்</title><content type='html'>தற்சமயம் வெளிவந்திருக்கும் முடிவுகளின் ஆரம்ப அறிகுறிகள் திமுக அணிக்கு வெற்றி முகம் இருப்பதை தெரிவித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு இறங்கு முகத்தையே காட்டுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்...சிவகங்கையில் ப.சிதம்பரம்...தேனியில் ஆருண்...திருச்சியில் சாருபாலா தொண்டைமான்..மயிலாடுதுறையில் மணி சங்கர் அய்யர் சேலம் தங்கபாலு...கோவை பிரபு ஆகியோர் பின் தங்கியே உள்ளனர்...&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.கவைப் பொறுத்த வரை உற்சாகடைய எந்த ஒரு காரணமும் இப்பொது வரை இல்லை என்றே சொல்ல வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக ஈரோட்டில் உற்சாகம் அடைந்தாலும்.... விருது நகரில் எழுச்சி பெற வில்லை என்பதே இப்போதைய நிலை....&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி..சிதம்பரத்தில் வெற்றி முகம்...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் மூன்று தொகுதிகளிலும் திமுக முன்னிலை&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக பாராளுமன்ற கணக்கைத் திறப்பதற்கான ஒரு அறிகுறியும் இதுவரை தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்கள் ஜே.கே.ரீத்தீஷ், நெப்போலியன் ராமனாதபுரம் மற்றும் பெரம்பலூரில் முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;மு.க. அழகிரி சுமார் 20 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரியில் காங் முன்னிலை&lt;br /&gt;&lt;br /&gt;ஆரணி கிருஷ்ணசாமி முன்னிலை..மத்திய அமைச்சர்கள் பழனிமாணிக்கம், ஆ.ராசா முன்னிலை&lt;br /&gt;&lt;br /&gt;திமுக டி.ஆர்.பாலு பின்னடைந்து மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தற்சமயம் முன்னணி  &lt;br /&gt;&lt;br /&gt;கன்யாகுமரியில் திமுக முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;தென்சென்னை அதிமுக முன்னிலை&lt;br /&gt;&lt;br /&gt;கரூர் அதிமுக தம்பித்துரை முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் அதிமுக முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க போடியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி - 28 அதிமுக கூட்டணி - 12&lt;br /&gt;&lt;br /&gt;1.வட சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன் ( திமுக)&lt;br /&gt;2.மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)&lt;br /&gt;3.திரு பெரும்புதூர் - டி.ஆர்.பாலு ( திமுக )&lt;br /&gt;4.கன்யாகுமரி - ஹெலன் டேவிட்சன்( திமுக)&lt;br /&gt;5.தூத்துக்குடி- ஜெயதுரை ( திமுக)&lt;br /&gt;6.நீலகிரி - ஆ.ராசா (திமுக)&lt;br /&gt;7.பெரம்பலூர் - நெப்போலியன் (திமுக)&lt;br /&gt;8.மதுரை - மு.க.அழகிரி (திமுக)&lt;br /&gt;9.ராமநாதபுரம் - ஜெ.கே.ரித்தீஷ் (திமுக)&lt;br /&gt;10.நாமக்கல் - காந்திசெல்வன் (திமுக)&lt;br /&gt;11.கள்ளக்குறிச்சி - ஆதி சங்கர் (திமுக)&lt;br /&gt;12.நாகப்பட்டினம் - ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக)&lt;br /&gt;13.கிருஷ்ணகிரி - சுகவனம் (திமுக)&lt;br /&gt;14.தருமபுரி- தமிழ்செல்வன் (திமுக)&lt;br /&gt;15.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக)&lt;br /&gt;16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் (திமுக)&lt;br /&gt;17.திருவண்ணாமலை - வேணுகோபால்  (திமுக)&lt;br /&gt;&lt;br /&gt;18.சிதம்பரம் - திருமாவளவன் ( விசி)&lt;br /&gt;&lt;br /&gt;19.விருது நகர் - மாணிக் தாக்கூர் ( காங்)&lt;br /&gt;20.திண்டுக்கல் - சித்தன் ( காங்)&lt;br /&gt;21.தேனி - ஆருண் (காங்)&lt;br /&gt;22.சிவகங்கை - ப.சிதம்பரம் (காங்)&lt;br /&gt;23.திருநெல்வேலி - ராமசுப்பு (காங்)&lt;br /&gt;24.காஞ்சிபுரம் - விசுவநாதன் (காங்)&lt;br /&gt;25.ஆரணி- கிருஷ்ணசாமி (காங்)&lt;br /&gt;26.கடலூர் - கே. எஸ்.அழகிரி (காங்)&lt;br /&gt;27.புதுச்சேரி - நாராயணசாமி (காங்)&lt;br /&gt;&lt;br /&gt;28.வேலூர்- அப்துல் ரகுமான் - (முலீக்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;29.தென் சென்னை - சிட்லபாக்கம் ராஜேந்திரன் ( அதிமுக)&lt;br /&gt;30.விழுப்புரம்- எம்.ஆனந்தன் ( அதிமுக)&lt;br /&gt;31.திருவள்ளூர் - வேணுகோபால் (அதிமுக)&lt;br /&gt;32.சேலம் - செம்மலை ( அதிமுக)&lt;br /&gt;33.திருச்சி- குமார் (அதிமுக)&lt;br /&gt;34.பொள்ளாச்சி - சுகுமார் (அதிமுக)&lt;br /&gt;35.கரூர் - மு.தம்பிதுரை ( அதிமுக)&lt;br /&gt;36.திருப்பூர்- சிவசாமி (அதிமுக)&lt;br /&gt;37.மயிலாடுதுறை - ஓ.எஸ்.மணியன் (அதிமுக)&lt;br /&gt;&lt;br /&gt;38.ஈரோடு - கணேசமூர்த்தி ( மதிமுக)&lt;br /&gt;&lt;br /&gt;39.தென்காசி - லிங்கம் - (கம்யூ)&lt;br /&gt;40.கோவை - நட்ராஜ் (கம்யூ)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-5294327345848143757?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/5294327345848143757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=5294327345848143757' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5294327345848143757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5294327345848143757'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_16.html' title='முடிவுகள் தமிழக நிலவரம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8309902298086196711</id><published>2009-05-15T20:29:00.002+05:30</published><updated>2009-05-22T21:29:16.786+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள்</title><content type='html'>வழக்கமான தேர்தல்கள் போல அல்லாமல்  எந்த ஒரு அலையும் இல்லாமல் ஆழமாம அமைதியாக இந்த பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது...தமிழகத்தில் இந்த முறை இன்னார் தான் வெல்வார் என உறுதியாக கூற முடியாத படி இரண்டு கழகங்களும் சம பலத்தோடு களம் கண்டு மோதி முடித்துள்ளன...&lt;br /&gt;&lt;br /&gt;திமுக தன் சொந்த வாக்கு வங்கி பலம்...ஒரளவு கூட்டணி வாக்கு வங்கியின் துணை பலம்..மற்றும்  ஏராள தாரள வைட்டமின் 'ப' கொண்டு களம் சந்தித்த தேர்தல் இது..திமுகவைப் பொறுத்த வரை இந்த தேர்தல் ஒரளவு விசேஷமானது..கழகத் தலைவர் கலைஞர் பெரிதும் பிரச்சாரத்திற்கு சென்று உடன்பிறப்புக்களை உற்சாகப்படுத்த முடியாத ஒரு சூழல்..திமுக்வின் எதிர்காலத் தலைவர் எனப் பல காலமாக இளவரசராக வலம் வரும் தளபதி மு.க.ஸ்டாலின் பெருமளவு பிரச்சாரப் பாரம் மட்டுமன்றி களகண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ள தேர்தல் இது...அவருக்கு இது ஒரு சவால் எனவே கூறலாம்.. கலைஞரின் மதுரை மைந்தன் அழகிரி கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல்...திமுகவைப் பொறுத்தவரை கலைஞருக்கு அடுத்த தலைமுறை முன்னின்று சந்திக்கும் அதி சவாலானத் தேர்தல் இது...சிங்கத்தின் வாரிசுகளின் திறன் வெளிப்பட வேண்டிய தேர்தல் இது...&lt;br /&gt;&lt;br /&gt;கள அரசியல் சூழல் அறிந்தவர்கள்..தொடர்ந்து கவனிப்பவர்கள்...தளபதியின் இந்தத் தேர்தல் அணுகுமுறையை வெகுவாக பாராட்டவே செய்கிறார்கள்...திமுக உடன் பிறப்புக்களுக்கும் தளபதியின் இந்த் மாற்றம் தித்திப்பாகவே இருக்கிறது... மதுரைக்காரரின் உற்சாகமும் உத்வேகமும் பல இடைத்தேர்தல்கள் மூலம் நாடறிந்த செய்தி...&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி, தயாநிதி என திமுகவின் இளைய முகங்கள் வெகு சிரத்தையாய் தேர்தல் களத்தில் வளைய வந்தது திமுகவின் தேர்தல் அணுகுமுறையை பெருவாரியாக மாற்றி அமைத்து இருந்தது...திமுகவின் வரலாறு அறியாத சென்னைத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு "ப" வைட்டமின் நல்ல முறையில் அளிக்கப்பட்டதாய் களத்தில் இருந்து வரும் செய்திகள் திமுகவின் வெற்றி வேட்கையை உறுதி செய்கிறது... வந்த வைட்டமின்கள் ஒரே இடத்தில் ஒதுக்கப்படாமல் ஓட்டுக்களாய் வடிவெடுக்க உடன்பிறப்புக்கள் உண்மையாகவே பல இடங்களில் உழைத்துள்ளனர்..&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பிரச்சனை திமுகவிற்கு எதிரான ஒரு அஸ்திரமாக எதிரணியால் பயன்படுத்தப்பட்டாலும்..உண்மையில் அது தமிழக வாக்காளர்களில் பெரும் பகுதியினர் மத்தியில் ஒரு பெரிய விஷயமாகவே எடுபடவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவுக்கு எதிராக அதிமுகவின் கூட்டணி பலம்...வாக்கு கணக்கு...பத்திரிக்கைகளின் பலமான ஆதரவு..அதுவும் குறிப்பாக வட இந்திய தொலைக்காட்சி மற்றும் இணையங்களின் ஆதரவு இல்லாத ஒரு நிலைமையை உருவகப்படுத்துவதாகத் தெரிகிறது...திமுக அரசின் பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதே உண்மை நிலவரம்...&lt;br /&gt;&lt;br /&gt;திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவர் தம் குடும்ப அரசியல் மீதும் மக்கள் தனிப்பட்ட முறையில் வெறுப்பும் கோபமும் கொண்டிருப்பது உண்மை என்றாலும்..திமுக அரசின் செயல்பாடு குறித்த பெரிய அங்கலாய்ப்பு குரல்கள் கேட்கவில்லை என்பது உண்மை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கழகத்தின் மீது உள்ள திருப்தியில் இன்னொரு கழகத்தை ஆதரிக்கும் தமிழக மக்கள் இந்த முறை எந்த ஒரு பெரிய அதிருப்தியையும் சந்திக்காத நிலையில்...கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினர் செய்யும் அரசியல் மீது கொண்டுள்ள கோபத்தை திமுக என்ற கட்சியின் மீதும் அது  நடத்தி வரும் அரசு மீதும் காட்டுவார்களா என்பது பில்லியன் டாலர் கேள்வி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லுவது முரணாக கூட அமையலாம்..ஆனாலும் அதிக அளவில் ஓட்டுப் பதிவு...களத்தில் கடைசி நேரம் வரை ஓயாது திமுககார்கள் காட்டிய சுறுசுறுப்பு...இதை எல்லாம் வைத்து பார்த்தால் திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு எனப் படுகிறது,,,,&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா யூகங்களும் இன்னும் 12 மணி வரைத் தான் தாங்கும்.. நம்ம பங்குக்கும் கச்சேரி வைச்சாச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;இனி முடிவுகளை எதிர்நோக்குவோம் பாஸு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8309902298086196711?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8309902298086196711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8309902298086196711' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8309902298086196711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8309902298086196711'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_15.html' title='திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-6956282297944789354</id><published>2009-05-13T19:04:00.003+05:30</published><updated>2009-05-22T21:29:16.786+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,விஜயகாந்த் மற்றும் சீரஞ்சீவி</title><content type='html'>நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் ஆட்சியை அசாத்தியமாகப் பிடிப்பதும் 70 களில் தென்னிந்தியாவில் மிகவும் எளிதாக இருந்த விஷயம்..குறிப்பாக தமிழகமும், ஆந்திரமும் சினிமா மோகத்தில் உச்சத்தில் இருந்த காலம் அது....தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரும்...ஆந்திரத்தில் என்.டி.ஆரும் நிகழ்த்திய அந்த அரசியல் சாதனைகள் இன்றளவும் கோலிவுட்டிலும் தொலிவுட்டிலும் மேக்கப் போடும் பச்சா நடிகர்களுக்கு கூட ஒரு லட்சியாமாக அமைந்து பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி கோட்டையே எட்டிப் பிடிக்கலாம் என மனப்பால் குடிப்பது நிகழ்கால நிதர்சனம்..&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் வென்ற நடிகர்கள் பட்டியலை விட தோற்றவர்கள் பட்டியலே மிகவும் நீளம்....திரைப்படங்கள் அந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் உணர்வுகளை உச்சரிப்பதாக அமைந்த காலக்கட்டங்களில் கதாநாயகர்கள் தலைவர்களாக உருவாக்கப்பட்டார்கள்...உருவானப் பின் தலைவர்களாக தங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள்..எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா என அரிதாரம் பூசி பின் அரியணை ஏறிய அனைவருக்கும் இது பொருந்தும்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் சினிமா வியாபாரம் மட்டுமே பிரதானம் என மாற்றம் கண்ட் பின் வந்த திரைக் கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமிருந்தாலும் அதை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவது லேசுப்பட்ட காரியாமாக இல்லை... இந்தியாவிலே மிக அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட ரஜினிகாந்த் கூட ஒரு கட்டத்தில் அரசியலோடு நெருங்கி வந்து பின் ஒதுங்கி போய்விட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;காலம் காலமாக அரசியல் களம் கண்டு உரம் பெற்ற கட்சிகள் இன்று தேர்ந்த கார்பரேட் நிறுவனங்கள் போல திறம்பட கிளை பரப்பி நிறுவகிக்கப் படுவதும்.. புதிதாக எதாவது ஒரு கட்சி களம் கண்டால் முளையிலே அதைக் கிள்ளி எறிய அவை பயன்படுத்தும் அஸ்திரங்களும் இன்றைய சூழலில் புதிய அரசியல் கட்சிகள் செல்வாக்கு பெறுவதை பெருமளவில் தடுத்து விடுகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட எல்லா பெரிய கட்சிகளுக்கும் மீடியா பலம் அதிக அளவில் இருக்கிறது...சினிமா என்னும் மீடியா மூலம் வெளிச்சம் கண்டு கோட்டை கனவுகள் காணும் நடிகர்களை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவைகளாக இந்தக் கட்சி மீடியாக்கள் உள்ளன...கட்சிகளின் முக்கிய புள்ளிகளே படத் தயாரிப்பாளர்களாக இருப்பதால் நடிகர்களை ஒரளவுக்கு கடிவாளம் போட்டே வைக்க அவர்களால் முடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்களாக ஜெயிக்கவே பலத்தரப்பட்ட மக்களின் ஆதரவை ஒரு நடிகன் பெற வேண்டியுள்ளது..அப்படி வென்றாலும் தற்காலத்தில் அதைத் தக்க வைக்க பெரிதும் போராட வேண்டியுள்ளது...முன் காலத்தில் ரசிகர் மன்றங்கள் மூலம் லோக்கல் வெளிச்சம் காண துடித்த பல இளந்தாரிகளை இன்று பல ஜாதிக் கட்சிகள் வளைத்துப் பிடித்து உள்ளன...நடிகனின் பின் பட ரிலீஸ்க்கு மட்டும் போகும் இந்த இளைஞர் கூட்டம் நிச்சயம் எதாவது ஒரு ஜாதிச் சங்கத்திலோ ஒரு அரசியல் கட்சியில் இளைஞரணியிலோ இருக்கிறார்கள்... மன்றங்கள் பணம் செலவழிக்கும் இடங்களாகவும் மற்றவை ஒரளவுக்கு வருமானம் கிடைக்கும் இடமாகவும் உள்ளன. அன்று எம்.ஜி.ஆர் ..என்.டி.ஆருக்கு கிடைத்த கண் மூடித் தனமான பக்தர்கள் இன்றைய விஜயகாந்துக்கும் சீரஞ்சிவிக்கும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆரை,என்.டி.ஆரை வெல்ல வைக்க வேண்டும் என அவர்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்பணித்து உழைக்க ஒரு பெரும் கூட்டம் தயாராக இருந்தது...அந்தக் கூட்டத்தை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வேலை வாங்கும் திறன் அந்த தலைவர்களுக்கு இருந்தது..கட்சி என்பது தங்கள் சினிமாக் கவர்ச்சியைத் தாண்டி பல விஷ்யங்களால் கட்டப்பட்டது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவர்கள்...சினிமாக் கவர்ச்சியை ஒரு பிரதான ஆயுதமாக பயன்படுத்தி கட்சியின் அடித்தளத்தை மாநிலமெங்கும் பலப்படுத்தினார்கள்..நம்பிக்கையான தளகர்த்தரகளை ஏற்படுத்தி களம் கண்டார்கள்..எதிரணியின் பலம் பலவீனம் கண்டு அதற்கு தக்க தங்களை மாற்றி கொண்டு போராடி வென்றார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அதி முக்கியமாக தங்களுக்கு எனத் தனி அடையாளம் இருந்தது அவர்களிடம்..அந்த அடையாளததை பெருக்கி பலன் கண்டார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று களம் காணும் முக்கிய நடிகர்கள் விஜயகாந்த்..சீரஞ்சிவி...சினிமா வாழ்க்கையின் அந்தியக் காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள்...திரை வாழ்க்கையில் முடிவுரை எழுதும் தருணத்தில் அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்திருக்கிறார்கள்..அவர்களோடு இருப்பது பெரும்பாலும் அவர் தம் சொந்தக் குடும்பத்தினர்...முக்கிய தளகர்த்தர்கள் எனப் பெரிதாக அவர்களால் யாரும் உருவாக்கப்படவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;போருக்கு போக ஆயுதம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்...ஆயுதத்தை சமயோசிதமாக இயக்கத் தெரிந்தவ்ர்களோ தெரிந்திருக்க வேண்டும் என்பதோ அவர்கள் கருத்திலேயே இல்லை..வேர்களை ஆழமாகப் பதிக்காமல் வெறும் கிளைகளைப் பரப்பி கவர்ச்சிப் பந்தல் போடும் வியாபாரிகளாகவே இவர்கள் உள்ளார்கள்.. அரசியலில் எந்தவொரு ஆசானிடமும் நேராகப் பாடம் படித்து அறியாதவர்கள்...போஸ்ட்ட்ர்களில் மட்டும் பெருந்தலைவர்களின் படம் போட்டு வெத்து சவுடால் விடுபவர்கள்...அரசியல் அடிப்படை தெளிவு பெற நேரம் கூட ஒதுக்க முடியாதவர்கள்..அரசியலில் பால பாடம் கூடப் படிக்காமல் நேராக தேர்வு வந்தால் கூட பரவாயில்லை பட்டமளிப்பு விழாவுக்குச் செல்ல்த் துடிப்பவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் செல்வாக்கு எவ்வளவு முக்கியமோ அதற்கும் அதிகமாய் கட்டமைப்பும் முக்கியம்.. திறமையாய் களம் கண்டு சாதிக்கக் கூடிய தளகர்த்தர்கள் முக்கியம்... இவர்களோடு அதிகமாக இருப்பது...இவர் தம் சொந்தக் குடும்பத்தினரே... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களோடு இருக்கும் ரசிகர் பட்டாளம் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கு பெற மட்டுமே லாயக்கு ஆனவர்கள்... வெற்றிக்கு உழைக்க தயார் ஆனவர்களா என்பது மிகப் பெரிய கேள்வி குறி?&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர்கள் பலம் திரையரங்குகளில் வேண்டுமானால் வசூலை அள்ள போதுமானதாக இருக்கும்...அரசியல் தேர்தல் என வரும் போது போராட்டம்...கட்டமைப்பு... திடமான நடத்தை...அசாதரண வேகம்... அசாத்திய விவேகம்... இவை எல்லாம் முக்கியம்... இது இல்லாத பட்சத்தில்...அரசியலில் வென்ற நடிகர்கள் அல்ல,,,,வெல்ல முடியாதவர்களின் பட்டியலில் தான் இவர்கள் பெயரும் இடம் பெறும்...&lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயத்தில் இவர்கள் செய்ய வேண்டியது சினிமாவுக்கும் யதார்த்தக்கும் உள்ள இடைவெளியை புரிந்து கொள்வது.... முடிந்த வரை அந்த இடைவெளியை சீர் செய்து தங்கள் அடுத்த கட்டப் பயணத்துக்கு தயார் ஆவது... அதைச் செய்ய இவர்கள் தவறும் பட்சத்தில் வெற்றி வெளிச்சம் காணக் கிடைக்காத இவர் தம் ரசிகர்கள்  வெகு சீக்கிரமே கோலிவுட்டிலும் டொலிவுட்டிலும் காத்திருக்கிறார்கள் எத்தனையோ வருங்கால முதல்வர்கள்... அவர்களுக்கு விசில் அடிக்க அவசரமாய் கிளம்பி போய் விடுவார்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-6956282297944789354?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/6956282297944789354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=6956282297944789354' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6956282297944789354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6956282297944789354'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_9284.html' title='எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,விஜயகாந்த் மற்றும் சீரஞ்சீவி'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-3741423330584506807</id><published>2009-05-13T09:31:00.005+05:30</published><updated>2009-05-13T18:00:22.486+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சூரியனுக்கு இலை ஆதரவு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SgpR-YoMfiI/AAAAAAAAA_g/7aKbPXrPWwk/s1600-h/EVM.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SgpOJUT5gII/AAAAAAAAA_I/htFzRui3b0Y/s1600-h/147932__ECI-rising-sun%20DMK.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5335162630551732354" style="WIDTH: 147px; CURSOR: hand; HEIGHT: 175px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SgpOJUT5gII/AAAAAAAAA_I/htFzRui3b0Y/s320/147932__ECI-rising-sun%2520DMK.png" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SgpR-YoMfiI/AAAAAAAAA_g/7aKbPXrPWwk/s1600-h/EVM.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5335166840778554914" style="WIDTH: 259px; CURSOR: hand; HEIGHT: 208px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SgpR-YoMfiI/AAAAAAAAA_g/7aKbPXrPWwk/s320/EVM.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SgpNEKVgOcI/AAAAAAAAA_A/x50Q55PVWx0/s1600-h/AIADMK_Two_Leaves.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5335161442463136194" style="WIDTH: 155px; CURSOR: hand; HEIGHT: 181px" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SgpNEKVgOcI/AAAAAAAAA_A/x50Q55PVWx0/s320/AIADMK_Two_Leaves.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுப் போட்டாச்சா...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம அய்யா கோபாலபுரத்துல்ல ஓட்டுப் போட்டுட்டார்...அம்மாவும் ஓட்டுப் போட்டாச்சு....&lt;br /&gt;&lt;br /&gt;சற்று முன் கிடைத்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லத் தான் இந்தப் பதிவு..தகவலைச் சொன்னது நம்ம புரட்சித் தலைவி அம்மாவே தான்....&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி எப்படியோ பேசி என்ன மாதிரி எல்லாமோ கூட்டணி அமைச்சா...கடைசி நேரத்துல்ல் சைக்கிள் கேப்புல்ல ஒரு புதுக் கூட்டணி அமைஞ்சிருச்சாம்...&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பூத்க்கு போய் முக்கியமா தென்சென்னை ஏரியாவுல்ல... இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....சின்னத்துக்குள்ள இப்படி ஒரு கூட்டணி அமைஞ்சுப் போனது அரசியல் வட்டாரத்துல்ல பெரும் பரபரப்பு ஏற்படும்ன்னு எதிர்பாக்குறாங்க...தேர்தல் முடிவை இந்த கூட்டணி பாதிக்குமோன்னு பதட்டம் நிலவுதாம்....&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இலையை அமுக்குனா சூரியன் சிரிக்குதாம்.... சூரியனை அமுக்குனா என்ன ஆவுதுன்னு இன்னும் தெரியல்ல தெரிஞ்சதும் அப்டேட் பண்ணுறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;போங்க பாஸ் போய் ஓட்டைப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பாருங்க...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-3741423330584506807?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/3741423330584506807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=3741423330584506807' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/3741423330584506807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/3741423330584506807'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_13.html' title='சூரியனுக்கு இலை ஆதரவு'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SgpOJUT5gII/AAAAAAAAA_I/htFzRui3b0Y/s72-c/147932__ECI-rising-sun%2520DMK.png' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7480821381276163287</id><published>2009-05-12T20:34:00.004+05:30</published><updated>2009-05-13T09:26:16.923+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சர சர சரத் கணக்கு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SgmT2yZ4BCI/AAAAAAAAA-4/yAWOfRJuw_M/s1600-h/sarath.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5334957803049583650" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 290px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SgmT2yZ4BCI/AAAAAAAAA-4/yAWOfRJuw_M/s320/sarath.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SgmTtqe9HBI/AAAAAAAAA-w/xMEmkxb4C40/s1600-h/01sarath.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5334957646304582674" style="WIDTH: 216px; CURSOR: hand; HEIGHT: 289px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SgmTtqe9HBI/AAAAAAAAA-w/xMEmkxb4C40/s320/01sarath.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்றா கண்ணு... போன வாட்டி 800 சொச்சம்..... அது ஒரு தொகுதி..அதுவும் ஒரே ஒரு சட்ட மன்ற தொகுதியிலே இந்த நாட்டாமை கணக்கு...இப்போ நாடாளுமன்ற தொகுதி அதுவும் நிறைய தொகுதி...நாடளும் மக்கள் கட்சி கூட கூட்டு வேற வச்சிருக்கோம்...போஸ்ட்டர்ல்ல போட்டுருக்க நெம்பர் தெரியுதா கண்ணு...கூட்டிக் கழிச்சு அந்த நெம்பரை நாம வாங்கிரணும் கண்ணு அப்போத் தான் நாம நினைக்கிற மாதிரி இஸ்திரியை...அதான் கண்ணு வரலாறை திருப்பி எழுதணோம்... நாட்டாமைக்கு வாக்கு முக்கியம் கண்ணு....கணக்கு ....வாக்கை ஒழுங்கா கணக்கு பண்ணு....என்றா சம்முகம் எடுறா வண்டிய.... ம்ம் தேறுதல் தொடங்கட்டும் கண்ணு...."&lt;br /&gt;&lt;br /&gt;மக்கா... பிரச்சாரம் எல்லாம் ஓஞ்சுப் போச்சு... இனிமே ஓட்டுப் போடுற பங்காளி டூ நாட்டாமை...நாட்டாமை டூ பங்காளி....&lt;br /&gt;&lt;br /&gt;மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....ஜனநாயக கடமை அது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7480821381276163287?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7480821381276163287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7480821381276163287' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7480821381276163287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7480821381276163287'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_3392.html' title='சர சர சரத் கணக்கு'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SgmT2yZ4BCI/AAAAAAAAA-4/yAWOfRJuw_M/s72-c/sarath.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-4816741459166453127</id><published>2009-05-12T18:56:00.001+05:30</published><updated>2009-05-13T09:26:16.924+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கள்ளக்குறிச்சியில் தேர்"தலை" ராகம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl50pZ-3nI/AAAAAAAAA-o/E7vOBZjaOE8/s1600-h/tr.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5334929178972053106" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl50pZ-3nI/AAAAAAAAA-o/E7vOBZjaOE8/s320/tr.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி&lt;br /&gt;தலை நிக்குற தொகுதி கள்ளக்குறிச்சி&lt;br /&gt;தேர்தல் தேதி வந்தாச்சி&lt;br /&gt;எதிரி ஓடணும் தெறிச்சி&lt;br /&gt;மறக்காம ஓட்டுப் போடுங்க அண்ணாச்சி....&lt;br /&gt;&lt;br /&gt;வந்தாச்சு எலெக்சன்&lt;br /&gt;சிம்பு தான் என் பர்ஸ்ட் சன்&lt;br /&gt;திமுகன்னா ரைசிங் சன்&lt;br /&gt;அதிமுகன்னா அம்மா டாமினேசன்&lt;br /&gt;கேப்டனுக்கு நோ குவாலிப்பிகேசன்&lt;br /&gt;நீங்க எல்லாம் இந்த நாட்டு சிட்டி சன்&lt;br /&gt;மறக்காம ஓட்டு போட்டு பண்ணுங்க நல்ல செலக்சன்&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் டண் டணக்க...டணுக்கு நக்க...டண் டணக்க...டணுக்கு நக்க....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;VOTE IS YOUR RIGHT SO DONT MISS IT&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-4816741459166453127?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/4816741459166453127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=4816741459166453127' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/4816741459166453127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/4816741459166453127'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_12.html' title='கள்ளக்குறிச்சியில் தேர்&quot;தலை&quot; ராகம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl50pZ-3nI/AAAAAAAAA-o/E7vOBZjaOE8/s72-c/tr.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8768809791605763130</id><published>2009-05-12T18:27:00.007+05:30</published><updated>2009-05-13T09:26:16.924+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சற்று முன் கிடைத்த படங்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl18-DJs6I/AAAAAAAAA-g/VR9gDSOwAhI/s1600-h/080619073950_dmk-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5334924923905880994" style="WIDTH: 235px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl18-DJs6I/AAAAAAAAA-g/VR9gDSOwAhI/s320/080619073950_dmk-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl1IOIDstI/AAAAAAAAA-Y/3igiDigVC-Q/s1600-h/060104.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5334924017688359634" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 315px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl1IOIDstI/AAAAAAAAA-Y/3igiDigVC-Q/s320/060104.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl09HsTblI/AAAAAAAAA-Q/XKTFnff1Pn4/s1600-h/080619073950_dmk-1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படங்கள் எல்லாம் பழசு தான்...ஆனா எனக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி தான் இணையத்துல்ல தேடும் போது கிடைச்சுதுங்கண்ணா.....&lt;br /&gt;&lt;br /&gt;சினிமால்ல எல்லாம் பழைய படத்தை ரீமேக் பண்ணுறாங்க...அதை மாதிரி தான் இதுவும் அரசியல் ரீமேக் படம்....எப்படி...&lt;br /&gt;&lt;br /&gt;சரி நாளைக்கு எல்லாரும் மறக்காமல் ஓட்டுப் போட்டுருங்க....அவங்க அவங்களுக்கு பிடிச்ச வேட்பாளருக்கு...நல்லது செய்வாங்கன்னு நம்புற வேட்பாளருக்கு.... ஓட்டு போடுங்க மறக்காதீங்க..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8768809791605763130?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8768809791605763130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8768809791605763130' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8768809791605763130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8768809791605763130'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post.html' title='சற்று முன் கிடைத்த படங்கள்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/Sgl18-DJs6I/AAAAAAAAA-g/VR9gDSOwAhI/s72-c/080619073950_dmk-1.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-1165807136694721765</id><published>2009-04-30T22:08:00.006+05:30</published><updated>2009-05-13T09:27:55.181+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>GIANT ரோபோ</title><content type='html'>காலசட்டைப் போட்டக் காலத்திலே எல்லாம் நமக்கு இருந்த ஒரே தொலைக்காட்சி நம்ம தூர்தர்ஷ்ன் தான்...அப்போ எல்லாம் மிமிக்கிரி பண்ணுறவங்க மறக்காம சென்னைத் தொலைக்காட்சியை வச்சு ஒரு பிட் நகைச்சுவை போட மறந்தது இல்லை.... அதுவும் அந்த மாலை வேளையிலே ஒரு அஞ்சு ஆறு மணிக்கு ஒரு முட்டையும் அது சுத்தி இரண்டு உருளையும் ஒரு இசையோட வரும் பாருங்க.... தூர்தர்ஷன் லோகோ தான்...அதுக்கு பிறகு ஒரு வர்ணனையாளர் வருவார்... வணக்கம் நேயர்களே... சென்னைத் தொலைக்காட்சியின் இன்றைய மாலை ஒளிபரப்பு பேண்ட் 1 சேனல் 4ங்கில் இனிதே ஆரம்பம் ஆகிறது அப்படிம்பார்... இந்த அறிவிப்பை மிமிக்கிரி செய்யாத கலைஞர்களே அன்று கிடையாது....அன்னிக்கெல்லாம் தூர்தர்ஷன் மவுசு மவுசு தான்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு புள்ளங்க எல்லாம் சுட்டி டிவி டோராவுக்கு எப்படி கிறங்கி கிடக்குதோ..அப்படி அந்த காலத்துல்ல நாங்களும் ரவுண்ட் கட்டிப் பார்த்த சில டிவி தொடர்கள் இருக்கு...அதை எல்லாம் பத்தி யோசிச்சப்போ..நம்ம சிறு வயசு ஹீரோ ஞாபகத்துக்கு வந்துட்டார்..&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை தோறும் சாயங்காலம் இந்திபடம் போடுவாங்களே அதுக்கு முன்னாடி இந்த தொடர் வரும்....தொடர் பேர் ஜெயண்ட் ரோபோ.....ஒரு ஜப்பான் கார சின்னப் பையன் அவன் பேர் ஜானி..அவன் கையிலே ஒரு வாட்ச் ஒண்ணு இருக்கும் ஆபத்து வரும் போது அந்த வாட்ச்சை அப்படி இப்படி திருகி... அந்த பையன் ஜெயண்ட் ரோபோ அப்படின்னு கூப்பிடுவான் பாருங்க...அப்ப நம்ம ரோபோ அண்ணாச்சி.. மெல்ல கண்ணு முழிச்சு...மெதுவா மேலுக்கு சோம்பல் எல்லாம் முறிச்சு...அங்கிட்டும் இங்கிட்டும் அசைஞ்சு அசைஞ்சு புறப்படுவார் பாருங்க...அப்படி ஒரு கெத்தாயிருக்கும்.... சில சமயம் ஜானி வேறு எங்கேயோ சிக்கிட்டு வாட்ச் வழியாக் குரல் கொடுக்கும் போது நம்ம ரோபோ சும்மா ராக்கெட் வேகத்துல்ல வானத்துல்ல தவ்வி பறக்குற அந்த ஸ்டைல் இருக்கு பாருங்க.... இயந்திர மனுசனுக்கு தீவாளி ராக்கெட் வேசம் கட்டுனாப்புல்ல பின்னாலே புகை கிளம்ப அட்டகாசம் பண்ணுவார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஜானி பையன் வேண்டாதவங்க கிட்டச் சிக்குறதும் ரோபோ அவனை காப்பாத்தக் கிளம்புறதுன்னும் தூள் பறக்கும் தொடரின் ஒவ்வொரு பாகமும்...சில சமயம் ஜானி ரோபோவைக் காப்பாத்தறதும் நடக்கும்...ரோபோ எந்திரம் தான்னாலும் அதுக்கும் ஜானி பையனுக்கு நடுவில் ஒரு அற்புதமான நட்பு சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கும்.. அந்த சென்டிமெண்ட் சின்னஞ்சிறு வயசுல்ல மனசை எவ்வளவு கலங்கடிச்சு இருக்கு தெரியுமா...அனுபவிச்சுப் பாத்தவங்க கண்டிப்பா ஒத்துப்பாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;ஜானி வாட்ச்சை தொலைக்கும் போதெல்லாம்...அவன் ரோபோ கூட எப்படி பேசப் போறானோன்னு நமக்குப் பதறும்...அப்புறம் ரோபோவை அழிக்க வில்லன் கோஷ்ட்டி திட்டம் போட்டு ரோபோவைத் தாக்க கிளம்பும் போதெல்லாம் நமக்கு மனசு துடிக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் வாரம் வாரம் நடக்கும்...ஒவ்வொரு வார முடிவிலும் ஜானியும் ரோபோவும் எப்படியாவது ஜெயிச்சுருவாங்க.... அதைப் பாத்துட்டு அப்படியே ஆனந்தமா தெருவில்ல விளையாடப் போயிருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்துல்ல அங்கங்கே தேடுனதுல்ல சிக்குன நம்ம பாசத்துக்குரிய ஜெயன்ட் ரோபோ சாரின் படங்கள் உங்கள் பார்வைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SfnaIluUQFI/AAAAAAAAA94/JoY5RK-bAtw/s1600-h/GiantRobot.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5330531475069878354" style="WIDTH: 180px; CURSOR: hand; HEIGHT: 261px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SfnaIluUQFI/AAAAAAAAA94/JoY5RK-bAtw/s320/GiantRobot.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SfnarJ63x5I/AAAAAAAAA-I/R--rPCV6L_E/s1600-h/grv2.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5330532068901767058" style="WIDTH: 175px; CURSOR: hand; HEIGHT: 288px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SfnarJ63x5I/AAAAAAAAA-I/R--rPCV6L_E/s320/grv2.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SfnahIm7J1I/AAAAAAAAA-A/BZU2fEgVVw0/s1600-h/giant-robo.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5330531896750974802" style="WIDTH: 173px; CURSOR: hand; HEIGHT: 302px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SfnahIm7J1I/AAAAAAAAA-A/BZU2fEgVVw0/s320/giant-robo.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-1165807136694721765?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/1165807136694721765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=1165807136694721765' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/1165807136694721765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/1165807136694721765'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/04/giant.html' title='GIANT ரோபோ'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SfnaIluUQFI/AAAAAAAAA94/JoY5RK-bAtw/s72-c/GiantRobot.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-5218105055460859152</id><published>2009-04-29T20:18:00.002+05:30</published><updated>2009-05-13T09:28:39.406+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டு நடப்பு'/><title type='text'>தளபதிங்கற பட்டம் இருக்கே</title><content type='html'>முதல் டிஸ்கி: இது உள்ளாட்சித் துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பட்டம்ங்கறது...ஒருத்தரோட சாதனையைப் பாத்து..இருப்பைப் பாத்து...நடப்பைப் பாத்து...கொடுக்கப் படும் ஒரு அந்தஸ்து...&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்கள்ல்ல வி.சி.கணேசன் என்ற நடிகர் மராட்டிய வீரனாய் மேடையில் வாழ்ந்த விதம் கண்டு அவருக்கு தகுதியான சிவாஜி என்னும் பட்டத்தை அளித்தார் ஒரு மாபெரும் திராவிட பெரியார்.. அதற்கு பின்னர் அவருக்கு கிடைத்த நடிகர் திலகம் என்னும் பட்டமும் அவருக்கு எத்தனைப் பொருத்தம் என்பது அவரது படங்களைப் பார்த்த அனைவரும் ஒத்து கொள்வார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். என்றொரு நடிகர் தன் படங்களில் தொடர்ந்து திராவிடக் கருத்துக்கள் ஒலிக்க பாமரனுக்கும் அது புரியும் வகையில் கொண்டு சென்ற  காரணத்தினால் "புரட்சி நடிகர்" என்பதைக் கூட ஏற்றுகொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்...காதல் மன்னன் ஜெமினி கணேசன்..மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்...நடிகவேள் எம்.ஆர்.ராதா....இப்படி அந்த பட்டங்களுக்கு அன்றைய கலைஞர்கள் தகுதி படைத்தவர்களாக இருந்தனர்..அதற்கு பின் கலையுலகம் சமுதாயம் சார்ந்த நிலையில் இருந்து வசூல் சார்ந்த ஒரு நிலையை பிரதானமாகக் கொண்ட நேரத்தில் வந்த ரஜினிகாந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றது...கமல்ஹாசன் காதல் இளவரசன் பட்டம் பெற்றது ( கமல் பின்னாளில் கலை ஞானி என்ற பட்டத்தை கலைஞரால் பெற்றார்) அவை எல்லாமே பொருத்தமாகவே இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சமீபக் காலமாக...பட்டங்கள் என்றால் என்ன அப்படின்னு தெரியாத ஒரு கூட்டம்  தலைதூக்கியதால் நடக்கும் கூத்துக்கள் தாங்க முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருத்தருக்கும் இருக்க பட்டத்தைக் கேட்டிங்கன்னா...ஆளுக்கு நாலு கார்கில் யுத்தம்...பம்பாய் தீவிரயுத்தம்...சீன யுத்தம் இப்படி பல யுத்தத்துல்ல முன்னால நின்னு முழுமூச்சா சண்டை போட்டிருப்பாங்களோன்னு சந்தேகமே வரும்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சரித்திரமெல்லாம் ஊன்றிப் படிச்சீங்கன்னா... இல்லை குறைந்தப் பட்சமா சரித்திர நாவல்களைப் படிச்சாக் கூட போதும்....அப்படி படிக்கும் போது பழங்காலத்து மன்னர்கள் அவர் தம் படைத்தலைவர்கள் பத்தியும் ஒரளவுக்கு விசயங்கள் தெரிஞ்சுக்க முடியும்...தளபதி அப்படின்னா எவ்வளவு பெரிய பதவி...அதற்கு எவ்வளவு தகுதிகள் வேண்டும்...ம்ம் யோசிக்க் யோசிக்க பிரம்பிப்பாக இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே அந்தக் காலத்துல்ல இருந்து திரும்பி இந்தக் காலத்துக்கு வந்தா....வகை வகையாக காரு...சரக்கடிக்க ரக ரகமா பல ரக பாரு....கம்பெனிக்கு கலர் கலரா பிகரு இப்படி வாழுற நம்ம கோடம்பாக்கத்துப் பையபுள்ளக இருக்காங்களே அவங்க கணக்குல்ல முக்காவாசிப் பேர் தளபதி தான்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தளபதிங்கற வார்த்தைக்கு மட்டும் உயிர் இருந்தா... ஏகப்பட்டத் தடவை தற்கொலை பண்ணியிருக்கும்...பட்டமெல்லாம் கொடுக்குறவங்களால்ல வாங்குறவங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது ஒரு காலம் ஆனா இப்போ கொடுமையிலும் கொடுமை....&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு புள்ளைகளை அரையும் குறையுமா உடுத்த விட்டு அக்கம் பக்கம் வச்சுகிட்டு நாலு கும்மாங்குத்து பாட்டு... நடுவுல்ல நாலு பைட்டு....கிடைக்கிற கேப்ல்ல எல்லாம் விரலை...உசுப்பி உலுக்கு எடுத்து பஞ்ச் டயலாக்ன்னு முக்கால் இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு கேமரா முன்னாடி ரவுசு விடுறது அமவுண்ட் கொடுத்து விசில் அடிக்கும் குஞ்சுகள் மூலம் வீதிக்கு ஒரு போஸ்ட்டர் அரங்கம் தோறும் சொந்தச் செலவில் கட் அவுட் என அராத்து வேலைகளை கொஞ்சம் கூட கூச்சமின்றி வலம் வருவது தான் இன்றைய தேதியிலே தளபதி ஆகுறதுக்கு வேண்டிய அடிப்படை  தகுதியாப் போச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;தளபதின்னு சொன்னா மட்டும் போதாதுன்னு அதுக்கே இன்னொரு பட்டம் சேத்துக்குறாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;இளைய தளபதி...சின்னத் தளபதி...புரட்சித் தளபதி....வீரத் தளபதி....இப்படி இந்த நிமிசம் வரைக்கும்  தளபதிகள் லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது...ஒவ்வொரு வெள்ளியும் ஒரு புதுப் பட ரிலீஸ் போது ஒரு தளபதி  உருவாகிக் கொண்டே இருக்கிறார்...இந்த அதி பயங்கர தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு முடிவே இல்லாமல் போயிட்டு இருக்கு..இந்த தீவிரவாதத்தை எல்லாம் ஒழிக்க ஒரு சிறப்பு படை அமைக்கற மாதிரி பெருகி வரும் தளபதிகள் தொல்லையை ஒழிக்க எதாவது ஒரு படை அமைச்சாத் தேவலாம் போலிருக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்துல்ல பல போர்களுக்கு படைத் திரட்டி...வியூகம் வகுத்து.. நாடு கடந்து..நகரம் கடந்து...கடல் கடந்து... வீடு துறந்து...சொந்த விருப்பு வெறுப்பு துறந்து தேச நலன் பேண..இன மானம் காக்க... போர்கள் புரிந்த அந்த மெய் தளபதிகளின் ஆன்மா...இந்த டூபாக்கூர் தளபதிகளை மன்னிப்பார்களா... வேற என்னச் சொல்ல...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-5218105055460859152?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/5218105055460859152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=5218105055460859152' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5218105055460859152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5218105055460859152'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/04/blog-post_29.html' title='தளபதிங்கற பட்டம் இருக்கே'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8121072262677325581</id><published>2009-04-24T19:59:00.001+05:30</published><updated>2009-04-30T23:02:04.918+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தனுஷ்கோடி - இன்னும் சில படங்கள்</title><content type='html'>மண்ணில் புதைந்த ஞாபகங்கள்&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SfHUkagBFBI/AAAAAAAAA9w/Exxk2PGFJvo/s1600-h/IMG_1223.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5328273556209996818" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SfHUkagBFBI/AAAAAAAAA9w/Exxk2PGFJvo/s320/IMG_1223.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலோடி கடலோடிக் களைத்துப் போன மிச்சங்கள்&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SeIQQp-2R2I/AAAAAAAAA9g/vT-Q8VBSbu8/s1600-h/IMG_1210.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323835587838756706" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SeIQQp-2R2I/AAAAAAAAA9g/vT-Q8VBSbu8/s200/IMG_1210.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலோரம் ஒரு பாலைவனம் - இன்றைய தனுஷ்கோடி&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SeIQQfXZFOI/AAAAAAAAA9Y/5Q7iIBeoMrg/s1600-h/IMG_1208.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323835584988910818" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SeIQQfXZFOI/AAAAAAAAA9Y/5Q7iIBeoMrg/s200/IMG_1208.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் எங்கே...ரயில் எங்கே...&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SeIOvAFu_4I/AAAAAAAAA9Q/RSdvRGMOz7U/s1600-h/IMG_1261.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323833910146039682" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://3.bp.blogspot.com/_7gVnFDivXio/SeIOvAFu_4I/AAAAAAAAA9Q/RSdvRGMOz7U/s200/IMG_1261.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நிஜம்...இன்று வெறும் நிழல்...&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SeINuBFTGGI/AAAAAAAAA9I/UhK7O6RTyK8/s1600-h/IMG_1257.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323832793721149538" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SeINuBFTGGI/AAAAAAAAA9I/UhK7O6RTyK8/s200/IMG_1257.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தொலைந்துப் போன நகரம் தேடி செல்லும் பாதை இது&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SeIJkL_AdvI/AAAAAAAAA9A/rTy0raljyQw/s1600-h/IMG_1206.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323828226802349810" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SeIJkL_AdvI/AAAAAAAAA9A/rTy0raljyQw/s200/IMG_1206.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8121072262677325581?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8121072262677325581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8121072262677325581' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8121072262677325581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8121072262677325581'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/04/blog-post_01.html' title='தனுஷ்கோடி - இன்னும் சில படங்கள்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SfHUkagBFBI/AAAAAAAAA9w/Exxk2PGFJvo/s72-c/IMG_1223.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-5292274637799073231</id><published>2009-04-23T11:44:00.003+05:30</published><updated>2009-04-30T23:01:43.581+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சரத்பாபுவை ஏன் ஆதரிக்க வேண்டும்</title><content type='html'>சமீபத்தில் தம்பி வெட்டி பயலின் பதிவு ஒன்று படித்தேன்... சரத்பாபுவை தென்சென்னை வேட்பாளராக பத்திரிக்கைகளும் இணைய நண்பர்களும் கொண்டாடுவதைக் குறித்த தன் கேள்விகளை எழுப்பியிருந்தார்....&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக படித்த நமக்கிருக்கும் அதே ஒரு மனநிலை தான் அவர் பதிவிலே எனக்குத் தெரிந்தது....படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது நம் அனைவரின் ஆவல்...படித்தவர்கள் என இங்கு நாம் குறிப்பிடுவது மெத்த படித்த மேதைகள்...படிக்காத மேதைகளும் நாட்டில் இல்லாமல் இல்லை.. ஆனால் படித்தவன் என்று நாம் அடிக்கடி நாம் குறிப்பிடுவது ஒரு சாதரண மத்தியத் தர குடும்பத்தில் இருந்து படிப்பை மட்டும் தன் வாழ்க்கையின் மூலதனமாகக் கொண்டு வரும் சாமன்ய மனிதர்களை தான் என்பது தான்.... நம் நாட்டில் இதற்கு முன் அரசியலுக்கு படித்தவர்கள் வரவில்லையா என்ன.... மருத்துவர்கள் அய்யாக்கள்... சின்ன அய்யாக்கள்..வக்கீல்கள்.... பொறியாளர்கள்... இன்னும் எத்தனையோ மேதாவிகள் வந்துள்ளனர்...ஆனாலும் சரத்பாபு போன்றவர்கள் வரும் போது நாம் ஆதரிக்க முனைவது ஏன்.... அவர் நம்மைப் போன்றவர்.. படிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்டவர்... அதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை ஏறப்டுத்திக் கொண்டவர்&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கலாம் அரசியல் களம் கண்ட போதும்.. மன்மோகன் சிங் அரசியல் வலம் வந்த போதும் நாம் அடைந்த அதே ஒரு திருப்தி தான் சரத்பாபு விஷ்யத்திலும் நடக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடு ஒரு நல்ல தலைவனுக்காக ஏங்குகிறது....ஆனால் நம்மிடையே தலைவர் வேடமிட்டு வருபவர்கள் அனைவரும் அரசியல் வியாபாரிகள்...இரண்டு லட்சம் ஓட்டு இருக்கும் தொகுதியில் எப்படி மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என கணக்கு போடுபவர்கள்...முடிந்தால் தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுத்து காரியம் சாதிக்க முயலும் ஓட்டு பிரோக்கர்கள்...கரன்சி நோட்டுக்கள் மூலம் ஜனநாயக கற்பை களவாடும் களவாணிகள்..தேர்தல் என்பது அவர்களைப் அவர்களுக்கு பிட் அடித்தாவது பாஸ் ஆக வேண்டிய அரசியல் தேர்வு மட்டுமே...&lt;br /&gt;&lt;br /&gt;வீடு...குடும்பம்..வேலை..என நாட்டுக்குள் வாழும் ஒவ்வொரு சாதரண குடிமகனும் தன்னளவில் சுருங்கி தன் பொருளாதார தேடுதலில் தொலைந்து நின்றாலும் தன் நாடு தன் மக்கள் என்னும் எண்ணங்கள் அவன் அளவில் என்றுமே உண்டு.. தான் சம்பாதிக்கும் பணம் தன் வீடு சேர்க்கும் முன்னே அரசாங்க கஜானாவில் வரியாக செலுத்தி வீடு போகும் மக்கள் ஏராளம்.. அவர்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரே மூலதனம் படிப்பு மட்டுமே...&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளையும் அங்கிருக்கும் வளர்ச்சியையும் காணும் இந்த மக்கள் தங்கள் நாடு இப்படி ஆகாதா என ஏக்கம் கொள்வதும்...அது இதுவரை ஒரு நிறைவேறாத கனவாகவே தலைமுறைகள் தாண்டியும் தொடர்வதுமாய் இருப்பது என்னக் கொடுமை...&lt;br /&gt;&lt;br /&gt;நம் இனத் தலைவர்களும்...புரட்சி பட்டத் தலைவர்களும் செய்வது என்ன...&lt;br /&gt;சாதனையா.... ஒரு ரூபாய்க்கு அரிசி.....கலர் டிவி.....ஒரு ஆட்சி போய் மறு ஆட்சி வந்தால் சிலை மாற்றம்... இதனால் மொத்த மக்களுக்கும் ஏமாற்றம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலைவனாவது.... அட இன்னும் இரண்டு படி அரிசி நம்ம ஊர்ல்ல அதிகமா விளையுறதுக்கு ஒரு திட்டம் போட்டிருக்கானா....இஸ்ரேல் இப்போவும் பண்ணுறான் விவசாய புரட்சி...இங்கே பட்டத்துல்ல மட்டுமே ஒட்டிகிட்டு இருக்கு புரட்சி.... கலர் டிவி கொடுக்குறாங்க அப்படியே அவங்க குடும்ப மக்களே டிசைன் டிசைனா டிவி ஆரம்பிச்சுக்குறாங்க... அவங்க டிவி சேனலை பார்க்க கூட்டம் சேர்க்க ஒரு வழியா இதுன்னு யோசிக்கத் தோணுது.....தமிழ் பேசுற ஒரு கூட்டத்துக்கே சங்கொலி ஊதுறாங்க அங்கே..இங்கே சிரிப்பொலின்னு டிவி ஆரம்பிச்சு  பக்காவா எதிரொலி கொடுக்குறாங்க நம்ம இனமான தலைவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஐடியிலே அடி.... அத்தனை பேருக்கு வேலை போவுது....அப்படின்னா அதை நம்பி இருக்கும் நம்ம இந்திய பொருளாதாரம் என்னவாகும்....அதைப் பத்தி பேசக் கூட ஒரு தலைவன் இல்ல... படிச்சவங்க பிரச்சனை... சம்பாதிக்கும் போது சம்பாதிக்கட்டும் இப்போ எப்படியோ போகட்டும்ன்னு விட்டுட்டாங்களோ என்னவோ...&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை நாள் தான் வெறும் சின்னம் பாத்து ஓட்டு போடணும்... சூரியன்..இலை....கை...இப்படின்னு...கழுதையை நிறுத்துன்னாலும் சில சின்னங்களில் ஜெயிக்கலாம் என்பது நம்ம ஊரில் அபத்த நிலை...&lt;br /&gt;&lt;br /&gt;கழகங்களின் கபடி ஆட்டம்...கூட்டணி என்ற பேரில் நடக்கும் அரசியல் பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள்... சாமன்ய மனிதனை அரசியலை விட்டு தூரமாய் நிறுத்தி வைத்து தேர்தல் வரும் போது மட்டும் உற்சவ மூர்த்திகளாக வலம் விட்டு பின் அவர்களை பூட்டி வைக்கும் அவலங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அரசியல் பற்றி சொல்ல முடிந்த கருத்துக்கள் கொஞ்சம்...சொல்ல முடியாத கருத்துக்களும் கோபங்களும் அனேகம்... இப்படி பொழுதையும் பொழப்பையும் கடத்தும் சாமான்ய மக்கள் தங்களை போல யாராவது ஒருத்தர் இந்த கழகங்கள்...அவர தம் கூட்டணி கும்ப்லகளை எதிர்கொள்ள களம் காணும் போது.. நம்மைப் போல் ஒருவன்... என்னும் அடிப்படை எண்ணம் அவனை ஆதரிக்கத் தூண்டுகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடத்தில் இருந்து போகும் இவன் நம் கனவுகளின் பிரதினிதி என்ற ஒரு எதிர்பார்ப்பு...நம்பிக்கை....இது வரை போராடி வாழ்க்கையில் வென்றவன்.. இந்தப் போராட்த்திலும் நிச்சயம் நல்வழி கண்டு வெல்லுவான் &lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஆரம்பம்....நமக்கும் மாற்று உண்டு... அந்த மாற்று நம்மை மாதிரி தொழில் முறை அரசியல்வாதியாக இல்லாமல் மக்களில் இருக்கும் ஒருவனாகவும் இருக்க வாய்ப்புண்டு என்பதை இன்றைய தமிழ் அரசியல் நிறுவன அதிபர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது... &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கருத்தை வலிமையாகவும் உரக்கவும் சொல்ல ஒரு படித்த...தன் படிப்பை மூலதனமாக கொண்டு நாட்டுப் பணி செய்ய கிளம்பியுள்ள சரத்பாவுக்கு வாக்களிப்பதில் என்ன தவறு இருக்கிறது.....&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி வெட்டி சரத்பாபுவின் தகுதி பற்றி மட்டும் கொதிப்பது போல் தமிழகத்தில் கழகங்களும் அவர் கூட்டணி கட்சிகளும் நிறுத்தியுள்ள ஒவ்வொரு வேட்பாளரின் தகுதி பற்றியும் சேர்த்து கொதித்து பொங்குவதே மிகச் சரியான நியாயமாக இருக்கும் என எனக்கு படுகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;கண்மூடித்தனமாய் ஆதரிக்காமல் நம் கேள்விகளுக்கு விளக்கம் பெற்று அவர் தம் கொள்கையில் தெளிவு பெற்று நல்ல வேட்பாளர்களை ஆதரிப்போம்.. டெல்லி அனுப்புவோம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-5292274637799073231?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/5292274637799073231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=5292274637799073231' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5292274637799073231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/5292274637799073231'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/04/blog-post_23.html' title='சரத்பாபுவை ஏன் ஆதரிக்க வேண்டும்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-2084812640714166066</id><published>2009-04-21T22:04:00.005+05:30</published><updated>2009-04-21T22:52:36.683+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஒரு ஒப்பாரி</title><content type='html'>நித்தம் சோறு தேடும் பணி&lt;br /&gt;நியாயம் பேசவும் தடுத்திடும் ஆயிரம் சட்டம்&lt;br /&gt;மனிதம் காயப்பட்டாலும்&lt;br /&gt;மனத்தோரம் மட்டும் அழுதிட முடியும்&lt;br /&gt;கொடுமை எனக் கண்டும்&lt;br /&gt;கோபம் கொள்ள அவகாசமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் வியாபாரக் கட்சிகளின்&lt;br /&gt;அறிக்கை விளம்பரங்களில்&lt;br /&gt;இருக்கும் ஒரு ஓட்டையும் விற்று&lt;br /&gt;இடுப்பு கோவணத்தையும் தொலைக்கப் போகும் அவலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விற்றது தமிழ்&lt;br /&gt;திமு கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழா...அது யாருக்கு வேணும்&lt;br /&gt;அதிமு கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;கொள்கையின்றி&lt;br /&gt;கோட்டைக்கு வழி கேட்கும்&lt;br /&gt;தேமுதி கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி வியாபாரம்&lt;br /&gt;சூடு பிடிக்குது&lt;br /&gt;மிச்ச அரசியல் கம்பெனிகளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த மண்ணிலே&lt;br /&gt;நொந்த தமிழன் நான்&lt;br /&gt;&lt;br /&gt;தீவுத் தமிழனே...&lt;br /&gt;தீராத் துயரச் சகோதரனே..&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு என்னச் செய்வேன்&lt;br /&gt;உள்ளத்தைக் கிழித்து&lt;br /&gt;உள்ளிருக்கும் உயிரை உருக்கி&lt;br /&gt;உரக்க ஒப்பாரி தான் பாட இயலும்&lt;br /&gt;&lt;br /&gt;தீவு சிவக்கிறேதே....&lt;br /&gt;தீரா பழி சரித்திரத்தில் சேர்கிறதே....&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு வியாபாரிகளின்&lt;br /&gt;அரசியல் வேட்டுச் சத்தங்களில்&lt;br /&gt;தமிழினத்தின் சோகம்&lt;br /&gt;தெருவினில் நாதியற்று திரியுதே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-2084812640714166066?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/2084812640714166066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=2084812640714166066' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2084812640714166066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2084812640714166066'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/04/blog-post_21.html' title='ஒரு ஒப்பாரி'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7558336348069013752</id><published>2009-04-15T20:32:00.004+05:30</published><updated>2009-04-21T22:47:22.630+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தென்சென்னை வாக்காளப் பெருமக்களே</title><content type='html'>படிச்சவன் எல்லாம் பையைத் தூக்கி தோள்ல்ல போட்டுட்டு பைக்கையோ காரையோ கிளப்பிக்கிட்டு வேலைக்குத் தான் போவாங்க...அரசியல்ன்னா அவங்களுக்கு பேப்பர் பேச்சும் இணைய சாட்டும் தான்ன்னு ஒரு பொதுவானக் கருத்து இருக்கு..அதை பெரிதாக மறுக்கமுடியாது..படித்த இளைஞர்களுக்கு இன்னும் நம் நாட்டில் பொருளாதார விடுதலையே ஒரு பெரும் சவாலாகத் தான் உள்ளது..முதலில் பொருளாதார சுயநிறைவு.... பின்னால் தான் அவனால் அடுத்தக் காரியங்களைப் பற்றியே சிந்திக்க முடிகிறது..என்னச் செய்ய அந்த சுயநிறைவு அடையும் முன்னரே பலருக்கு ஆயுளே நிறைந்து போகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;படித்த இளைஞர்கள்..அதுவும் குறிப்பாக பணக்காரத் தகப்பன்களுக்கு பிறக்காத இளைஞர்கள் சுயசிந்தையோடு அரசியலுக்கு வருவது இரு கரம் கொண்டு வரவேற்க வேண்டிய விஷயம்...அதிலும் இன்றைய தேர்தல் களம் இருக்கும் நிலையில் உண்மையிலே பாராட்டப் பட வேண்டிய விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் பாராட்டுக்களோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்படி வரும் வேட்பாளருக்கு அரசியலில் அடித்தளம் அமைத்து தரும் நல்ல காரியமும் நம்மைப் போன்ற குடிமக்களையே சாரும்..அப்படி ஒரு அரிய வாய்ப்பு தென்சென்னை மக்களுக்கு கிடைத்து உள்ளது..வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி..தெய்வக் கூட்டணி...கரன்சி கூட்டணி...பூத் கேப்சர் கூட்டணி...என ஏகத்தும் ஒவ்வொரு தொகுதியும் கொதித்து கொந்தளிக்கும் போது....தென்சென்னையில் ஐ.ஐ.எம்ல் படித்த ஒரு இளைஞன் தேர்தல் களம் காண்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;29 வயது சரத்பாபு...அறிவையும் படிப்பையும் உழைப்பையும் நம்பி களம் காண்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பு சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில்...அம்மா செய்த இட்லி வியாபார மூலதனத்தில் ஐ.ஐ.எம் படிப்பு...பிட்ஸ் பிலானியில் பொறியியல் படிப்பு...எனப் பல பட்டங்கள் பெற்றவர்..சொந்தமாய் தொழில் செய்து வெற்றி பெற்றவர்.... யூத் ஐகான் விருது பெற்றவர்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எம்.பி.யா நல்லாப் படிச்ச பையன் ஒருத்தன் வரணும்ங்கறது நம்மில் பலர் எத்தனையோ இடங்களில் அங்கலாய்த்து இருக்கிறோம்.. இதோ ஒரு வாய்ப்பு....&lt;br /&gt;&lt;br /&gt;கழகங்களுக்கு காவடி தூக்க வாக்களிக்காமல்... ஒரு மாற்றத்துக்கு நாளைய நம் தலைமுறையின் ஏற்றத்துக்கு ஒரு வாக்கு போடலாமே...&lt;br /&gt;கொஞ்சம் யோசிங்க.....இந்தச் செய்தியை அப்படியே நாலு பேருக்கும் சொல்லுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SeYAveyqJbI/AAAAAAAAA9o/bq2t7LFKCuY/s1600-h/sarath_babu_135x180.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5324944425131582898" style="WIDTH: 135px; CURSOR: hand; HEIGHT: 180px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SeYAveyqJbI/AAAAAAAAA9o/bq2t7LFKCuY/s320/sarath_babu_135x180.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;VOTE FOR A CHANGE...&lt;br /&gt;VOTE FOR SOMEONE FROM YOU...&lt;br /&gt;&lt;a href="http://www.sarathbabu.co.in/"&gt;சரத்பாபுவின் வலைத்தளம்&lt;/a&gt; நன்றி நம்ம ரிப்பிட்டேய் கோபி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7558336348069013752?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7558336348069013752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7558336348069013752' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7558336348069013752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7558336348069013752'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/04/blog-post_15.html' title='தென்சென்னை வாக்காளப் பெருமக்களே'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SeYAveyqJbI/AAAAAAAAA9o/bq2t7LFKCuY/s72-c/sarath_babu_135x180.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-3321749336065117744</id><published>2009-03-30T19:21:00.010+05:30</published><updated>2009-04-01T19:39:20.010+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>யாழ்பாணத்திற்கு வெகு அருகில்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDaaeeMvOI/AAAAAAAAA84/PISe75NAxEA/s1600-h/IMG_1297.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5318991308315737314" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDaaeeMvOI/AAAAAAAAA84/PISe75NAxEA/s200/IMG_1297.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDYaU7G36I/AAAAAAAAA8o/MKebee9ECOw/s1600-h/IMG_1208.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5318989106729377698" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDYaU7G36I/AAAAAAAAA8o/MKebee9ECOw/s200/IMG_1208.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDZmLbGRMI/AAAAAAAAA8w/dFoOK8Ynq4U/s1600-h/IMG_1247.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5318990409849259202" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDZmLbGRMI/AAAAAAAAA8w/dFoOK8Ynq4U/s200/IMG_1247.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDXkXJ92FI/AAAAAAAAA8g/oe7htIbTLUs/s1600-h/IMG_1259.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5318988179615635538" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDXkXJ92FI/AAAAAAAAA8g/oe7htIbTLUs/s200/IMG_1259.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரொம்ப நாளாப் போகணும்ன்னு ஆசைப் பட்ட ஒரு ஊர் ராமேஸ்வரம்...இந்த வாரம் தான் அந்த நீண்ட நாள் ஆவல் நினவானது...தீடிரென்னு காரைக்குடி நண்பன் கார்த்தியின் கால்சீட் கிடைக்க கேமராவும் கையுமா ராமேஸ்வரத்துக்கு சனிக்கிழமை ரயிலேறியாச்சு..&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;காலையிலே காரைக்குடி வரவும் தூக்கத்தைக் கலைச்சு நண்பன் எழுப்பிவிட்டான்...அப்படியே பேசிகிட்டே...அவன் கொண்டு வந்த வைன் பிஸ்கோத்தை சாப்பிட்டுகிட்டேப் பயணத்தை ரசிச்சப்படி ரயில் ஜன்னலோரம் எட்டிப்பாத்துகிட்டே இருந்தேன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ரொம்ப நாளா வெறும் சினிமாவுல்லயும் டிவியிலும் மட்டுமே பார்த்த அந்த தமிழகத்தின் பொறியியல் சாதனை பாலத்தை ஜன்னல் வழியாக் கண்ணில் கண்டேன்...பாம்பன் பாலம்.. தீவையும் தமிழகத்தையும் இணைக்கும் இருகரங்களாய் ரயில் பாலமும்..சாலை வழி பாலமும் நீண்டு என்னை வரவேற்பது போலிருந்தது..&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ம்ம் ரயில் கதவோரம் போய் நின்னுகிட்டு முடிஞ்சவரைக்கும் க்ளிக் க்ளிக்ன்னு க்ளிக்கி தள்ளுனேன்... கப்பல் வந்தா பாலம் திறக்குமாம்.. நந்தா படத்துல்ல வர்ற முன்பனியா...பாட்டு பாத்துருப்பீங்களே.... கடலோரம் எங்கும் படகுகள்....கடலில் போட்டு வச்ச கோலங்கள் மாதிரி..காலை காற்றில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ராமேஸ்வரத்தில் நான் மிகவும் பார்க்க விரும்பிய இடம் தனுஷ்கோடி... தீவுக்குள் இன்னொறு தீவு... 60களில் புயல் அடித்து தமிழகத்தின் ஒரு ஓரம் கொள்ளைப் போனதாய் படித்திருக்கிறேன்...அந்த இடம் தனுஷ்கோடி... வேர்க்காடுன்னு ஓரு ஊர் வரைக்கும் அரசாங்க பஸ் இருக்கு... அங்கிருந்து ஒரு ஆறு கிலோ மீட்டர்..அங்கு தான் மன்னார் விரிகுடாவின் எல்லை... திரும்பிய பக்கமெல்லாம் கடல்... கடல் தாண்டி ஆங்காங்கு மணல் திட்டுக்கள்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அந்தா அப்படியே போனா சிலோன் வந்துரும்ங்க... வண்டி ஓட்டி வந்தவர் சொன்ன தகவல்...இங்கே இன்னொரு விசயம்...வேர்காட்டிலிருந்து தனுஷ்கோடி போகணும்ன்னா..ஜீப்..இல்லன்னா ஒரு வேன் தான் வழி...மத்த வண்டிக்கெல்லாம் வாய்ப்பு இல்ல.. கடலோரமா ஒரு பாலைவனப் பயணம் அது...ஒரு வேன்ல்ல ஒரு 10- 15 பேரை ஏத்திக்கிறாங்க... நாங்க எல்லாம் வேனுக்கு வெளியே ஒரு பலகை போட்டு அதுல்ல நின்னுகிட்டே கைக்கு வாட்டமா இருந்த கயித்தைப் பிடிச்சு தொங்கிட்டே அந்த 6 கிலோ மீட்டரையும் கொஞ்சம் ஓவரான உயிர் பயத்தோடவே பயணம் போயிட்டு வந்தேன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தனுஷ் கோடியின் மிச்சங்களாய்... ஒரு சர்ச்...பள்ளிக் கட்டடம்...ரயில் நிலையம்...வாட்டர் டாங்க்.தபால் நிலையத்தின் சிதிலமடைந்தக் கட்டடங்கள்...அவைகளோடு அலைப் பார்த்தாக சொல்லும் ஒரு வயதானக் கிழவர்... அலை இப்படித் தான் வந்தது என அவர் தனியே ஒரு கதைச் சொல்லி என் நண்பனிடம் அதற்கு சன்மானமாக 15 ரூபாய் வாங்கிக் கொண்டார்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திரும்பி வரும் போது..எங்கள் வேன் கூரை மீது அமர்ந்து வந்த மீனவ நண்பரிடம் சும்மா ஊர் வம்பு பேசிகிட்டு வந்தோம்...அங்கிருந்து ஏழு மண்ல் திட்டு தாண்டினால் இந்திய எல்லை வந்து விடும் என்றார்..அதற்கு அப்பால் இருப்பது யாழ்ப்பாணம் என்றார்.. கேக்கறவங்களுக்கு அப்படியே கடல் சாவாரியும் கூட்டிப் போவோம் என்றார்...&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;யாழ்ப்பாணத்துக்கு ஒரு வேளை ஒருத்தர் கள்ளத்தோணியில் 80களில் போனதாய் ஒருத்தரைச் சொல்லுவாங்களே...அவரை இவர் தான் கூட்டிப் போயிருப்போரோ... எனக்கும் என் நண்பனுக்கும் ஏக சமயத்தில் கேட்க நினைத்த கேள்வி..ஆனாக் கேக்காமலே அவரிடம் விடைப் பெற்றோம்...&lt;br /&gt;ம்ம்ம் யாழ்பாணத்திற்கு மிக அருகில் வந்தும் அங்கு போக் முடியாது... இந்த யுத்தம் ரத்தம் என்ற சச்சரவு இல்லாது இருந்திருக்குமானால்.. நாங்களும் அது வரை போயிருப்போம்...எல்லாம் ஒரு ஆசை தான்.. நம்ம காலத்துக்குள்ளே யுத்தம் நின்னு மறுபடியும் ராமேஸ்வரம் போய் அங்கிருந்து அப்படியே ஜாலியா படகு ஏறி சிலோன் போயிட்டு வரணும்ங்க.... நடக்குமா பாப்போம்...&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-3321749336065117744?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/3321749336065117744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=3321749336065117744' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/3321749336065117744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/3321749336065117744'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/03/blog-post_30.html' title='யாழ்பாணத்திற்கு வெகு அருகில்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/SdDaaeeMvOI/AAAAAAAAA84/PISe75NAxEA/s72-c/IMG_1297.JPG' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-6265918691449036217</id><published>2009-03-26T19:21:00.003+05:30</published><updated>2009-04-01T19:38:51.323+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஒரு முடிவின் தாக்கம்</title><content type='html'>DECISIONS MAKE A MAN எவ்வளவு சரியான கருத்து...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலையில் இருந்து என் சிந்தனையில் இந்தக் கருத்து நீக்கமற நிறைந்து நின்றது.. சில வரிகள் சும்மா படிக்கும் போதோ கேக்கும் போதோ நம்மை அதிகம் பாதிப்பதில்லை...ஆனா அந்தக் கருத்தை ஒத்த சூழ்நிலையில் இருக்கும் போது அதே வரிகள் நம்மை மிகவும் பாதிக்கின்றன....&lt;br /&gt;எதோ ஒரு படத்துல்ல இளையதளபதி விஜய் பஞ்ச்சா ஒரு டயாலக் சொல்லுவார்...நான் ஒரு தடவை ஒரு முடிவெடுத்துட்டா அதை நானே மாத்த முடியாதுன்னு....அந்த வரியில்ல எவ்வளவு அர்த்தம் இருக்கு கொஞ்சம் யோசிச்சா புரியும்...&lt;br /&gt;பொதுவாக ஒரு முடிவு எடுத்துட்டா அதுல்ல நிலைச்சு நிக்கணும்...அப்படி நிலைச்சு நிக்காம நாணல் மாதிரி அடிக்கிற காத்துக்கெல்லாம் வளைஞ்சு வளைஞ்சு முடிவை மாத்துனா...அப்படியிருக்குறவன் நிலைமை கேலிக்கூத்தாய் முடிஞ்சுப் போகும்....&lt;br /&gt;&lt;br /&gt;முடிவு எடுக்க எவ்வளவு யோசிக்கிறோமோ அதே அளவு திடமா அதைச் செயல்படுத்துறதுக்கும் துணிச்சல் வேணும்..ஆற்றல் வேணும்...இல்லன்னா எடுக்குற முடிவு வெத்தாப் போயிடும்...முடிவு எடுக்குற மனிதனோட கெத்தும் போயிடும்..&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுகளை எடுக்கறதுக்கு முன்னாடி யோசிக்கறவன் அறிவாளி... முடிவெடுத்தப் பின்னால் அதைப் பத்தி யோசிக்கறவன் அறிவிலி.....அறிவாளிகள் கொண்டாடப்படுவார்கள்...அறிவிலிகள் துண்டாடப்படுவார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி என்பது ஒரு மனிதனுக்கு தன் வாழ்க்கையைக் குறித்த முடிவுகளை எடுக்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.. கல்வி தவறும் பட்சத்தில் பெரியோர்களாவது அதை நிச்சயமாக செய்ய வேண்டும்... ஒரு மனிதனின் வாழ்க்கை அவன் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்தே அமைகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி முடிவெடுக்கத் தெரியாமல் வாழ்க்கையை நகர்த்தும் மனிதனுக்கு ஒரு நாள் வாழ்க்கையே முடிவு எடுக்கச் சொல்லிக் கொடுக்கிறது...ஆனால் என்ன் அது வாங்கும் ட்யூசன் பீஸ் ஸ்பெஷல் கிளாஸ் டொனேஷன் ரொம்ப அதிகம்....&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரம் எடுத்த முடிவுகள் அன்புக்காகவும் நட்புக்காகவும் இன்னும் பிற பாசத்துக்குரிய விசயங்களுக்காகவும் மாற்றப்படலாம் இல்லையேல் ஒத்திப் போட படலாம்..அதுவும் காலத்தின் கட்டாயத்தால் காயப்படுத்தப்படலாம்.. என்னக் கேவலக்கூடப் படுத்தபடலாம்... அதன் மூலம் நம்மை நாலு பேர் கைக்கொட்டி சிரித்து சந்தோசக் கூடப் படலாம்.. இதெல்லாம் மேல சொன்ன ட்யூசன் பீஸில் அடங்கும்....&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எடுக்கும் சரியான முடிவுகள் நம் வெற்றிக்கான பாதைகள்... நாம் எடுக்கும் தவறான முடிவுகள் என்றோ நம் பெற போகும் வெற்றிகளுக்கான பாடங்கள் எனத் தான் எண்ண வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் படிக்கறவங்க இப்போ எதாவது முடிவு எடுக்கப் போறீங்கன்னா....ப்ளீஸ் கொஞ்சம் நிதானம்...ஆனா முடிவெடுத்துட்டா அதை யாருக்காகவும் மாத்தாதீங்க... முடிவுகளை மாற்றினால் பல அவமானங்கள் வெகுமானங்களாய் கிடைக்கலாம்...ஏன் சில நல்லவர்கள் கூட உங்களுக்கு கெட்டவர்களாகத் தெரிவார்கள்...&lt;br /&gt; &lt;br /&gt;முடிவுகள் பல ஆரம்பங்களின் அஸ்திவாரம் என்பது என் நம்பிக்கை.....&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நம்பிக்கையில் இந்த பதிவை முடிக்கிறேன்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-6265918691449036217?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/6265918691449036217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=6265918691449036217' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6265918691449036217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/6265918691449036217'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/03/blog-post_26.html' title='ஒரு முடிவின் தாக்கம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7207512196816151836</id><published>2009-03-24T20:29:00.009+05:30</published><updated>2009-04-01T19:37:38.023+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டு நடப்பு'/><title type='text'>ஓட்டுப் போடுங்க ப்ளீஸ்</title><content type='html'>வருது வருது விலகு விலகு... இந்தப் பாட்டு இப்போ யாருக்குப் பொருந்துமோ இல்லையோ நம்ம ஐ,பி.எல் தொடருக்குப் பொருந்தும்...&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலோட வரவு ஐபிஎல்க்கு தடையாக நிற்க....ஐபிஎல் நடத்த முடியாதது இந்தியாவுக்கே அவமானம் என ஆங்காங்கே தேசபக்தர்கள் கொதித்து எழ...அதற்கு பதிலாய் எது அவமானம் என பட்டிமன்ற மேடைக்கு அழைப்பு விடுக்கும் ஆளும் வர்க்கம் என ஒரு வழியாய் தேர்தலுக்கு முட்டி மோத எதோ ஒரு காரணம் கிடைத்து விட்டது நாட்டின் இரு பெரும் அரசியல் வியாபார ஸ்தாபனங்களுக்கு... சாரி அரசியல் கட்சிகளுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;ஐபிஎல் வேணுமா..தேர்தல் வேணுமான்னு இந்தியர்களைக் கேட்டா...&lt;br /&gt;யாரோ எப்பவோ சொன்னது ஞாபகத்துக்கு வருது...&lt;br /&gt;INDIANS CAN LIVE WITHOUT DEVELOPMENT..BUT NEVER WITHOUT ENTERTAINMENT&lt;br /&gt;&lt;br /&gt;உலக மகா ஜனநாயக நாட்டுல்ல அஞ்சு வருசத்துக்கு பொறவு எலெக்ஸ்சன் சீசன் 16...( நம்பர் சரியாத் தெரியல்ல.. தெரிஞ்சவங்கச் சொன்னாத் திருத்திக்கிறேன்)..இந்த முறை தேர்தல்ல பெரிய சுவராஸ்யம் எதுவும் இல்லாமல் எல்லா டிவிகாரங்களூம் முழி பிதுங்கிப் போயிருக்காங்க... ஒவ்வொரு வாட்டியும் எதாவ்து ஒரு மேட்டர் சிக்கும் இவங்களும் அதை வச்சே மீட்டர் போட்டு டிவியில்ல ரியாலிட்டி...ரிவாவ்லர்டீ..ன்னு பாக்குற நம்ம மேல ஓவரா க்ருயால்டி காட்டிருவாங்க.. பாவம் இதுவரை ஐபிஎல் மேட்டர் தவிர பெருசா எதுவும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் அதை விட பாவம்...ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல...எலெக்ஷன் அன்னிக்கு லீவ் விட்டீங்கன்னாப் போதும்...படுத்து ஒரு தூக்கம் போடலாம்ன்னு இப்பவே திட்டம் போடுறாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;அட அமெரிக்காவில்ல மெக்கெயின் ஒபாமா இரண்டு பேரும் ரவுண்ட் கட்டுனப்போக் கூட நம்ம ஊர்ல்ல ஒவ்வொரு தெரு முனை டீக் கடையிலும் கூட ஆளுக்கு அட்லீஸ்ட் முக்கா ரூவாயாது பெட் கட்டுனாங்கப்பா...ஆனா இப்போ உள்ளூர் சந்தையிலே எந்தக் கடைக்கு கிராக்கின்னு யாருக்குமே அக்கறை இல்லை.. அடுத்த வீட்டு அங்கிள் அமெரிக்கா எலெக்ஷ்ன்ல்ல தன்னாலே ஓட்டு போட முடியல்லன்னு அப்படி பீல் பண்ணாரு... உள்ளூர் தேர்தல் மேட்டர் பேசலாம்ன்னு வாயைக் கொடுத்தா... விடுப்பா... நாம போடல்லன்னா என்ன நம்ம ஓட்டு வேஸ்ட்டாவா போக போவுது.... அப்படின்னு சொல்லிட்டு மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி மேளம் கொட்டு அப்படின்னு சன் டீவியிலே ஓடுற சுப்ரமணியபுரம் பாட்டு சவுண்ட்டைக் கூட்டுறார்..&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல்ன்னா உங்களையும் என்னையும் மாதிரி ஒரு சாதரண மனிதனுக்கு ஒண்ணுமே இல்லையா.... ஒரு ஒட்டை வச்சுகிட்டு ( அதுவும் போட்டாத் தான் வாதம்....போட விட்டாத் தான் உத்தரவாதம்) நாம என்னப் பண்ணிர முடியும்...இது இப்போ பொதுவா பரவி நம்மைப் போன்ற படித்த மக்களால் நிறுவப்பட்டக் கருத்தாகி போய்விட்டது என்னக் கொடுமையான மேட்டர்...&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுப் போட்டு ஒட்டையாகிப் போன தேசம்ன்னு கவிதை எல்லாம் படிச்சிருக்கேன்.. ஆனா உண்மை நிலைமை என்னன்னா ஓட்டுப் போடாமல் தான் நாம் ஓட்டையாகி போயிருக்கோம்ன்னு தோணுது...&lt;br /&gt;அக்கறையின்மையா.... இல்ல இயலாமையா எனக்குச் சரியாப் புரியல்ல... ஆனா ஜனநாயகத்து மேல மைல்டா ஒரு நம்பிக்கையின்மையாத் தான் தேர்தல் நேரத்துல்ல வாக்குப் போடாமல் நாம் தள்ளி நிற்பது எனக்கு படுது....&lt;br /&gt;நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் தனி மனித முன்னேற்றத்துக்கு மட்டும் எவ்வளவு முக்கியம்ன்னு நிறைய நூல்கள் இருக்கு,,,ஆனா நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஒரு நாட்டோட மொத்த முன்னேற்றதுக்கும் ரொம்ப அவசியம்... என்னிக்குமே எந்த நிலைமையிலும் நம்ம நம்பிக்கையைத் தொலைக்ககூடாது&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல்ங்கறது யாரோ சில பேர் பொழுது போகாமல் பொழப்பு இல்லாமல் நடத்துற வித்தைன்னு வீட்டுல்ல இருந்து நாம டிவியிலே கிரிக்கெட் ஸ்கோர் பாக்குற மாதிரியா பாக்கணும்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு இந்த தேர்தல்ல நின்னு ஜெயிக்கப் போறவன் நாளைக்கு ஒண்ணு கூடி ..ஆமா ஒரு 539 பேர் ஒண்ணு கூடி நம்மோட நாளையை நிர்ணயிக்கப் போறான்,,,,அவன் எடுக்கப் போற ஒரு சில முடிவுகள் நம்ம சந்ததிகளைக் கூட பல வருசங்களுக்குப் பாதிக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தான் நம்ம சம்பாதிக்கற காசுல்ல எவ்வளவு வரியா வாங்கலாம்... மீதி எதாவது மிஞ்சிச்சுன்னா அதை வாட்....செஸ் இதர வரிகள்ன்னு மொத்தமா ஆட்டயப் போடலாமான்னு முடிவு பண்ணுறவன்...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊருக்கு ரயில் பஸ் பாலம் கரண்ட் தண்ணி இதெல்லாம் எவ்வளவு படியளக்கலாம்ன்னு சட்டம் போடுறவன்...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம வீட்டு பசங்க எவ்வளவு படிக்கலாம்... கோட்டாப் போட்டு அவங்க படிப்பை எங்கே நிறுத்தலாம்... படிச்சா வேலை வாய்ப்புக்கு வழி பண்ணலாமா இல்ல அதுல்லயும் கோட்டாப் போட்டு கோலம் போடலாமான்னு யோச்சிச்சு செய்யப் போறவன்...&lt;br /&gt;&lt;br /&gt;டிவியிலே நீ என்னப் பாக்கலாம்...நீ என்னப் பாக்கக் கூடாதுன்னு அவன் தான் முடிவு பண்ணுறான் சில நேரத்துல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;பொண்ணைப் பெத்தவன்... மாப்பிள்ளைப் பாக்கும் போது அப்படி பக்குவமாப் பாக்கணுமாம்...பொண்ணோட வாழ்க்கை பிசகிற கூடாதுன்னு அப்படி ஒரு அக்கறை...&lt;br /&gt;மண்ணு..நமக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்த மண்ணு...அடைக்கலம் கொடுத்த பூமி...அதைக் கண்டவன் கையிலே அப்படியேவா கொடுக்கறது...&lt;br /&gt;&lt;br /&gt;வாக்களிப்பது நமது உரிமை மட்டும் அல்ல.. கடமையும் கூட... எதோ சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;நம்மச் சொன்னா மட்டும் போதுமா.. இன்னும் நாலு பேர் சொன்னாத் தானே கேப்பீங்க...அதுன்னால இவங்களையும் சொல்லச் சொல்லுறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதிவுலகத்தில் வந்தார்க்கு எல்லாம் வரவேற்பு அளிக்க விருந்தினர் மாளிகை அமைத்த நண்பர் சிபி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதிவுலகப் பகலவன் பினாத்தலார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதிவுலக சுப்ரீம் கோர்ட் பாஸ்டன் பாலா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதிரடி அட்டகாசப் பதிவர் நண்பர் குழலி&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7207512196816151836?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7207512196816151836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7207512196816151836' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7207512196816151836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7207512196816151836'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/03/blog-post_24.html' title='ஓட்டுப் போடுங்க ப்ளீஸ்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7565464385069193125</id><published>2009-03-21T18:53:00.011+05:30</published><updated>2009-03-21T21:58:15.228+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆபிசர்'/><title type='text'>ஆபிசர் IS BACK</title><content type='html'>&lt;p&gt;க.க.போ.க.... க.க.போ.க....  இதே மேட்டரை நம்ம ஆபிசர்  காலையிலே இருந்து கன்டினீயூசா சொல்லிகிட்டு இருந்ததைப் பார்த்து பருத்தீவீரன் மெகா டென்சன் ஆகிட்டாப்பல்ல&lt;/p&gt;&lt;p&gt;ஆபிசர்...என்ன இது வேலை செய்யிற ஆபிஸ்ல்ல பேட் வேர்ட்ஸ் எல்லாம் பேசிகிட்டு...&lt;/p&gt;&lt;p&gt;யப்பா வீரா....பீதியைக் கிளப்பாதே.. நான் வர்ற தேர்தல்ல எதாவது மக்களுக்கு செய்யலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்ப்பா&lt;/p&gt;&lt;p&gt;யோவ் ஆபிசரே ஆபிஸ்ல்ல கொடுக்குற வேலையே ஒழுங்காச் செய்ய மாட்டேங்கறீங்கன்னு தானே உங்களை ரெண்டு மாசமா பெஞ்ச்ல்ல உக்கார வச்சிருக்காங்க...&lt;/p&gt;&lt;p&gt;ம்ம்ம் ஒரு பொது நல தொண்டன் உருவாகுறதை முதல்ல யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க போக போகத் தான் புரியும்&lt;/p&gt;&lt;p&gt;ஆபிசர்..உங்களை பெஞ்சல்ல் உக்கார வச்சது தப்புய்யா... ரொம்ப தப்பு...&lt;/p&gt;&lt;p&gt;உனக்கு மெதுவாப் புரிய ஆரம்பிச்சுருக்கு... போக போக புரிஞ்சுக்குவ வீரா&lt;/p&gt;&lt;p&gt;ம்ம்ம ஆபிசர் உங்களுக்கு இருக்க குசும்புக்கு உங்களை பெஞ்ச்ல்ல உக்கார வச்சது தப்பு.. அப்படியே ஏத்தி நிக்க வைக்கணும்ய்யான்னு சொல்ல வந்தேன்.. எனக்கு வேலை இருக்கு சாமி..ரிசசன் டைம்ல்ல உங்க கூட சேர்ந்து வெட்டியாப் பேசி வேலைக்கு உலை வைச்சுக்க கூடாதுன்னு நான் ஒரு முடிவுல்ல இருக்கேன்...ஆளை விடுங்க ஆபிசர்&lt;/p&gt;&lt;p&gt;பருத்தி வீரனை அப்படியே ஒரு லுக் விட்ட ஆபிசர்... கையிலிருந்த பால் பாயிண்ட் பென்னை மோவாயிலே வ்ச்சு ஒரு சிந்தனைச் சிற்பி போஸ் கொடுத்து விட்டு... ண்டும்..க.க.போ.க...அப்படின்னு முணுமுணுக்க ஆரம்பிச்சார்...&lt;/p&gt;&lt;p&gt;போன வேகத்தில் ரிவர்ஸ் போட்ட பருத்திவீரன்...அது சரி ஆபிசர்...க.க.போ.க.. அப்படின்னா மட்டும் என்னன்னு சொல்லிருங்க...&lt;/p&gt;&lt;p&gt;"கண்ணா வீரா... இப்படி ஒரு கேள்வி நாட்டு மக்கள் எல்லாரும் கேக்கணும்... அப்படி கேக்கும் போது தான் நாம் பாப்புலர் ஆவோம்...எப்படி என் ஐடியா"&lt;/p&gt;&lt;p&gt;"அப்படின்னா...க.க.போ.க அப்படின்னா என்னன்னு உங்களுக்கே தெரியாது...அப்படித் தானே..."&lt;/p&gt;&lt;p&gt;"இது வரைக்கும் தெரியாதுன்னு வேணும்ன்னா சொல்லலாம்...அப்படித் தான் சொல்லணும்..."&lt;/p&gt;&lt;p&gt;"யோவ் ஆபிசர் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறீங்க..அதுக்கு கக்காபோக அப்படின்னு பேர் வேற வச்சாச்சு..ஆனா அதுக்கு அர்த்தம் தெரியாதுங்கறீங்க...உங்களை ...."&lt;/p&gt;&lt;p&gt;"வீரா... அது... க புள்ளி க புள்ளி போ புள்ளி க... நீ சொல்லற மாதிரி சொல்லப் பிடாது புரியுதா...."&lt;/p&gt;&lt;p&gt;"சரி உங்களை நம்பி யார்ய்யா ஓட்டுப் போடுவா...."&lt;/p&gt;&lt;p&gt;"அதுக்கு தான் ஐடியா இருக்கு... கூட்டணி....ஒரு 987 கட்சித் தலைவர்களை எனக்கு பர்சனலாத் தெரியும்....அவங்க கட்சிகளோடக் கூட்டணி பேசப் போறேன்..."&lt;/p&gt;&lt;p&gt;"என்னது 987 கட்சியா.... உலகம் முழுக்கவா...."&lt;/p&gt;&lt;p&gt;"நோ நோ....ஆல் இன்டியன் ஸ் முக்கிய தமிழன் ஸ் கட்சிஸ்....ஒரு சின்ன ரகசியம் அதுல்ல இருக்கு உனக்கு மட்டும் சொல்லுறேன்.. கேளு..."&lt;/p&gt;&lt;p&gt;"ரகசியமா... என்ன எழ்வு ஆபிசர் அது..."&lt;/p&gt;&lt;p&gt;"அந்த 987 கட்சியும் என்னைத் தவிர வேற யார் கூடவும் கூட்டணி வைக்கவே மாட்டாங்க அப்படி ஒரு மேட்டர் புடிச்சு வச்சுருக்கேன்..."&lt;/p&gt;&lt;p&gt;"ம்ம் ஆபிசர்ங்கண்ணா..அது என்னங்க வெண்கல மேட்டர்..மகா ஜனங்கள் எல்லாம் கேக்கணும்ன்னு பிரியப்படுறாங்க.. சொல்லிருங்க..."&lt;/p&gt;&lt;p&gt;"அந்த 987 கட்சியும் இதுவரைக்கும் ஆரம்பிக்கவே இல்ல... எல்லாத் தலைவர்களும் என்னை மாதிரியே ஆரம்ப கால சிந்தனையிலே தான் இருக்காங்க...சோ.. மீ த பர்ஸ்ட் ஆரம்பிச்சிட்டா... சீனியாரிட்டி முறையிலே எனக்கு தான் அதிக சீட்... அடிச்சு வாங்கிருவோம்ல்ல... இப்போ இருக்க ஆளுங்கட்சி கூட கூட்டணி மேட்டர்ல்ல நம்ம அளவுக்கு ஸ்டாரங்க் இல்ல..."&lt;/p&gt;&lt;p&gt;பருத்திவீரன் மடக் மடக்குன்னு நாலு கிளாஸ் தண்ணியை எடுத்து குடிச்சுட்டு வெறி தனியாம ஆபிசரைப் பாத்தான்...&lt;/p&gt;&lt;p&gt;"யோவ் ஆபிசர் பட்டப்பகல்ல என்னை ஆபிசுக்கு லீவ் போட வெச்சுட்டு டாஸ் மாக் போய் தண்ணியைடிக்க வச்ச பாவம் உங்களுக்கு வேணாம்...ஒழுங்கா பெஞ்ச் துடைக்கிறதைக் கன்டினியூ பண்ணுங்க... எனக்கு வேலை இருக்கு..."&lt;/p&gt;&lt;p&gt;"ம்ம்ம் வீரா.. இப்படி தான் அண்ணா திமுக ஆரம்பிச்சப்போ சில் பேர் பேசியிருப்பாங்க... அப்புறம் எம்.ஜி.ஆர் ஆரம்பிச்ச்போ பேசியிருக்கலாம்.. ஆனா நடந்தது என்ன... யோசிச்சு பார்...."&lt;/p&gt;&lt;p&gt;"யோவ் ஆபிசர் வெவரமா ஜெயிச்சவங்க மேட்டரை மட்டும் பேசிட்டு எஸ்கேப் ஆவலாம்ன்னு பாக்குறீங்களா... சிவாஜி ஆரம்பிச்சார்.. பாக்ய ராஜ் ஆரம்பிச்சார்...அண்ணன் வீராச்சாமி ஆரம்பிச்சார்..."&lt;/p&gt;&lt;p&gt;"என்னது ஆற்காடு வீராசாமி தனிக் கட்சி ஆரம்பிச்சாரா...?"&lt;/p&gt;&lt;p&gt;"யோவ் அந்த வீராச்சாமி இல்லய்யா... சிபி பீலிங் விடுற நயன் தாராவை ஒரு காலத்துல்ல லவ் பண்ண சிம்பு இருக்கானே அவங்க அப்பா வீராச்சாமி..."&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;"வீரா... சிபி மேல உனக்கு என்னக் கோபம்... அப்படியே விஜய டி ராஜேந்தர்ன்னு சொல்லமால்... நீட்டி சிபியை எல்லாம் இழுத்து விட்டு சொல்லுற...."&lt;/p&gt;&lt;p&gt;"பதிவுலகத்துல்ல பதிவு ரீச் ஆகணும்ன்னா.. பதிவுலகத்துல்ல செல்வாக்கான ஆளைக் கோத்து விட்டா நல்லாயிருக்குமேன்னு நாட் போட்டேன் ஆபிசர்...அதை விடுங்க....அவங்களுக்கே டவுசர் டவணாகி போச்சே.. உங்க நிலைமையை நினைச்சா பரிதாபமா இருக்கு...."&lt;/p&gt;&lt;p&gt;"ஹே வீரா.. எது பரிதாபம்... ஐடி ஐடின்னு சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்ச பார்டி எல்லாம் ஒரு தம்மாத்துண்டு பொட்டியைத் தட்டியே கல்லாப் பெட்டியே ரொப்பிட்டு சிங்காரமா ஒய்யாரமா ஒலகத்தையே ரவுண்ட் வந்தீங்களே... இப்போ உங்க நிலைமையை யோசிச்சுப் பார்...." ஆபிசர் சவுண்டா பேச ஆபிசில் எல்லாருமே ஆணி புடுங்கறதை விட்டுட்டு அவர் டெஸ்க் பக்கம் வந்துட்டாங்க...&lt;/p&gt;&lt;p&gt;"போன வாரம் நீ போட்ட சட்டைக்கு பேண்ட் மேட்ச்சா இல்லன்னு சொல்லி உன்னை லே ஆப் பண்ணப் பாத்தாங்களே.. என்னக் கொடுமை.. அப்புறம் அவசரத்துக்கு எதோ நீயும் நானும் சட்டையை மாத்தி மேட்சிங் மேட்சிங் ஆகி வேலையைக் காப்பத்திக்கிட்டோமே...அது பரிதாபம் இல்லையா...." ஆபிசர் ஆவேசமா பேச ஆரம்பிச்சார்...&lt;/p&gt;&lt;p&gt;"ஒருத்தன் கீ போர்ட்டல்ல எஸ்ங்கற ஒரு வார்த்தை தேஞ்சுப் போச்சு அதுக்கு அவன் என்ன பண்ணுவான்...அதுனால அவன் செஞ்ச வேலையிலே குறை கண்டுபிடிச்சு அவனை பெஞ்சுல்ல உக்கார வச்சுட்டாங்களே.. அது பரிதாபம் இல்லையா..."&lt;/p&gt;&lt;p&gt;"ஆபிசர் இது உங்க சொந்தக் கதை மாதிரி இருக்கு.. கோடிங்ல்ல பல இடத்தில்ல சொந்தமா அடிக்கிறேன்னு சொல்லி ஸ்பெலிங் தப்பு தப்பா அடிச்சு எஸ் வர வேண்டிய இடத்துல்ல எல்லாம் சவுண்ட் ஒண்ணாத் தான் இருக்கும்ன்னு சி அடிச்சு அப்ளிகேசன் புஸ் ஆனதையா சொல்லுறீங்க.." விளக்கமா பருத்தி வீரன் சந்தேகம் கேக்க...&lt;/p&gt;&lt;p&gt;"இதை எல்லாம் விளக்கமாக் கேளு...இப்போத் தான் கூட்டம் கூடுது... கெடுத்துராதே ராசா..அப்படின்னு மெல்லக் கெஞ்சிட்டு மறுபடியும் சவுண்ட் கூட்டி..."ஒரு கம்பெனியிலே சேந்து ஒன்போது வருசமா ஒருத்தன் ஆபிசராவே இருக்கானே.... அவனுக்கு அஞ்சு வருசம் பின்னாடி அவன் காலேஜ்ல்ல படிச்சு அவனை மாதிரியே பல அரியர்ஸ் வச்சு பேப்பர் சேஸ் பண்ணி அவனுக்கு பின்னாடி வந்து அவன் கம்பெனியிலே ஜாயின் பண்ணி அவன் மேனேஜர் சொந்தக்காரப் பொண்ணைக் கரெக்ட் பண்ணி அவனுக்கே அவன் மேனேஜரா ஆகுறது எவ்வளவு பரிதாபம்...அதுன்னாலத் தான் சொல்லுறேன்... க.க.போ.க...." மூச்சு வாங்க ஆபிசர் பொங்கி வழிய...&lt;br /&gt;"சே இவ்வளவு அசிங்கம்.. இவ்வளவு கேவலம்... இவ்வளவு. தூ...." பருத்திவீரன் முடிக்கும் முன்...&lt;/p&gt;&lt;p&gt;"போதும்...துப்பிராதேன்னு " ஆபிசர் இறங்கி வர...&lt;/p&gt;&lt;p&gt;"இல்ல ஆபிசர் இவ்வளவு துர்பாக்கியசாலியா நீங்கன்னு கேக்க வந்தேன்...." அப்படின்னு பருத்திவீரன் சொல்ல ஆபிசர் அவனை அப்படியே அணைத்துக் கொள்கிறார்...&lt;/p&gt;&lt;p&gt;"இது வரைக்கும் இப்படி எல்லாம் இருக்க பரிதாபமான சாப்ட்வேர் மக்களுக்கு குரல் கொடுக்க வேணாமான்னு ராத்திரி பகலா யோசிச்சேன்... அதான் முடிவு பண்ணிட்டேன்.. இனிமே என் வாழ்க்கை பொருள் ஆவி எல்லாம்.... க.க.போ.க....ஆமா க.க.போ.க...க.க.போ.க வாழ்க..வாழ்க..க.க.போ.க வாழ்க..வாழ்க....&lt;/p&gt;&lt;p&gt;சவுண்ட் அதிகமாக மேனேஜர் கேபின் கதவு லைட்டாத் திறக்கறதை முதல்ல பார்த்த பருத்திவீரன் பின்னாடி காலை வச்சு நகர்ந்து ரெஸ்ட் ரூம் பக்கம் போயிட்டான்..அதை நம்ம அப்பாவி ஆபிசர் கவனிக்கல்ல...&lt;/p&gt;&lt;p&gt;கடைசியா க.க.போ.க வாழ்க சொல்லிட்டு பாத்தா மேனேஜர் முகம் எக்ஸ்ட்ரா ஜூம்ல்ல தெரியுது..&lt;/p&gt;&lt;p&gt;என்ன மேன் ஆபிசர் இங்கே கலாட்டா... ஆல் ரெடி யூ ஆர் இன் பெஞ்ச்.. நவ் வாட்....&lt;/p&gt;&lt;p&gt;அப்போ ஆபிசர் சத்தமா சொன்னாரே பாக்கணும்... மொத்த ஆபிசும் சிரிச்ச சிரிப்பு பக்கத்து ஆபிசுக்கும் கேட்டுருச்சு பருத்திவீரன் ரெஸ்ட் ரூம்ல்ல உக்காந்து உக்காந்து சிரிச்சுட்டுருந்தான்&lt;/p&gt;&lt;p&gt;ஆபிசர் என்னச் சொன்னாருன்னா கேக்குறீங்க...&lt;br /&gt;அது ..ஒண்ணுமில்ல மேனேஜர் சார்.. நான்.. &lt;strong&gt;கக்கா போக போறேன்....&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7565464385069193125?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7565464385069193125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7565464385069193125' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7565464385069193125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7565464385069193125'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/03/is-back.html' title='ஆபிசர் IS BACK'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-2088506223678328977</id><published>2009-03-13T21:14:00.010+05:30</published><updated>2009-03-21T21:57:49.108+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>அழுவாச்சி காவியம்</title><content type='html'>கவிப்பேரரசு அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்..அவர் எழுதிய பல புத்தங்களைத் தேடிப் பிடித்து படித்து சுவைத்திருக்கிறேன்...திரையில் அவர் வைத்த படைப்புகளின் சுவையை விட அவரது புத்தகப் படைப்புகளுக்கு சுவை அதிகம் எனக் கருதுபவர்களில் நானும் ஒருவன்...&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகம் என் கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாதித்த ஒரு புத்தகம் அதை  மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்,.. பலருக்குப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன்.. பரிசாக கூட அளித்துள்ளேன்...&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளி காட்டு இதிகாசம் கவிஞரின் இன்னொரு யதார்த்ததை வாசகனுக்கு பக்குவ பதார்த்தமாய் அளிக்கப் பட்ட ஒரு கவின் மிகு படைப்பு...&lt;br /&gt;அணைக் கட்ட தம் கிராமம் தொலைத்த மக்களின் வாழ்க்கை முறையையும் வலியையும் ஒருங்கே பதிவு செய்திருப்பார்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பேயத் தேவக் கிழவனின் ஒவ்வொரு அனுபவமும் நம்மையும் அவனுடன் அழைத்துச் சென்ற வாழச்செய்யும்...&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞரின் இன்னொரு இலக்கிய மைல் கல்லாய் வருணிக்கப்படும் கருவாச்சி காவியம் புத்தகத்தை வாசிக்க வெகு நாட்களாக எண்ணியும் பல வித காரணங்களால் வாசிக்க இயலாது போனது.. இந்த முறை புத்தகக் கண்காட்சியில் காசு கொடுத்து வாங்கி இரண்டு மாதம் கழித்து இப்போது தான் வாசிக்க முடிந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் மதுரை மண் வாசனை ஒவ்வொரு பக்கத்திலும் அள்ளி பூசப்பட்டுள்ளது... வட்டார வழக்கில் தனி ராஜ்ஜியமே நடத்தியுள்ளார் கவிஞர்....அந்த சொக்கத் தேவன் பட்டியின் வீதிகளில் கவிஞர் நம் கரம் பிடித்து அழைத்துச் சென்று உலா விடுகிறார்.. ஒரு கட்டத்தில் மக்கா.. இது உங்க ஊர்.. போய் பழகி பாருங்கய்யான்னு அங்குள்ள மக்களோடு நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்....&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளந்தி மக்களின் வினயமற்ற வாழ்க்கையை வாகாக நமக்கு சொல்லிக் கொண்டே போகிறார்... கிராமத்து சோறு வைக்கிறார்... பட்டிக்காட்டு பாசம் குழைத்து குழம்பும் பரிமாறுகிறார்...இந்த புள்ள கருவாச்சி கதையைக் கேளுங்கய்யான்னு அங்கனக் குள்ளேயே வாசகனுக்கு ஒரு குடிசையும் வேய்ந்து குடியே அமர்த்துகிறார் கவிஞர்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்தூரூ மாடு கன்னு ஆடு குட்டி அம்புட்டு மேலயும் நமக்கு ஒரு பிடித்தம் ஏற்படுத்துகிறார்...பாவப்பட்ட மக்கள் வாழ்க்கையின் வலியோடு  அவர் தம் வலவிகளின் குலவி கலவி என சகல சங்கதியையும் நமக்கு சத்தமின்றி கவிஞர் கதையாகச் சொல்லிக் கொண்டே போகிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா.. ஒஹோன்னு அப்படியே பயணம் போவுது வாசகனுக்கு,,,,&lt;br /&gt;ஆனாலும் படிக்க படிக்க ஒரு சின்ன நெருடல்.... கருவாச்சி மெய்யாலுமே பாவப்பட்டவளா... இல்ல பாவப்ட்டவளா காட்டப் படுறாளான்னு....  கருவாச்சியின் வாழ்க்கை சம்பவங்கள் பலவும் வலிந்து திணிக்கப்பட்டது போலவே தெரிகிறது....&lt;br /&gt;காவிய நாயகன்னா.... நாயகனை நல்லவனா... வல்லவனா... நாலும் தெரிஞ்சவனா.. காட்டணும் கஷ்ட்டம் எல்லாம் தாண்டி கடல மலைத் தாண்டி செயிக்கறவன் காவிய நாயகன் .. காவியத் தலைவன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதே நேரம் ஒரு பெண் பிள்ளையை காவிய நாயகிக்கணும்னா... அவளை ஒரு பாவப்பட்ட பிறப்பாவே உருவகிக்கணும்ங்கறது என்ன சட்டமோ தெரியல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்ணுக்கு எல்லாமே கஷ்ட்டமாகவே வருவதும்... அவள் வாழ்க்கையில் அவளுக்கு உதவ வருபவருகளுக்கும் பெருங் கஷ்ட்டம் வருவது எனவும் கருவாச்சி கதையிலும் கவிஞர் அதே சட்டத்தை மீறாமல் கதையை செலுத்தியிருப்பது சற்று சங்கடம் அளிக்கிறது...ஒரு கட்டத்தில் கருவாச்சி காவியம்ங்கறதுக்கு பதில் அழுவாச்சி காவியம்ன்னே பேர் வச்சிருக்கலாம் போலிருக்கேன்னு  யோசிக்க வைக்கிறார் கவிஞர்...&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் முடிவு... தொலைக்காட்சி  நெடுந்தொடரின் வாடை அடிக்கிறது... அந்தக் காலத்து தமிழ் படத்தின் முடிவு வாசனை வேறு... கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன்....&lt;br /&gt;&lt;br /&gt;சொக்கத்தேவன் பட்டி வீதிகளையும் மனிதர்களையும் ரசித்த அளவுக்கு என்னால் எனோ கருவாச்சிக்கு நடப்பதாய் கவிஞர் சொல்லும் சம்பவ்ங்களை ஏற்கவும் முடியவில்லை...ஒப்பவும் முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;கருவாச்சியை கடும் பிரயத்தனப் பட்டாவது காவிய நாயகி ஆக்கியே தீருவேன் எனக் கவிஞர் முயலவது ஆங்காங்கே சம்பவங்களாய் ஒட்டுதல் இன்றி விலகி நிற்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் அடுத்தக் கவிஞரின் படைப்பில் தத்துவ அலங்காரங்களின்றி யதார்த்தங்களின் அழகு தோரணங்கள் தொங்குமா என ஆவலான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-2088506223678328977?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/2088506223678328977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=2088506223678328977' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2088506223678328977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/2088506223678328977'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/03/blog-post_2537.html' title='அழுவாச்சி காவியம்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-7725958869379796980</id><published>2009-03-11T20:09:00.004+05:30</published><updated>2009-03-21T21:56:45.049+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>கொஞ்சம்  EKI... கொஞ்சம்  OSI...</title><content type='html'>&lt;strong&gt;1977.... 831....&lt;/strong&gt;&lt;br /&gt;என்னப்பா கணக்கு இது.....&lt;br /&gt;&lt;br /&gt;மேல இருக்க மேட்டரை எல்லாம் ஒரு மாதிரியா கூட்டிக் கழிச்சு புரிஞ்சுகிட்டு சூரியன் படத்துல்ல நம்ம பன்னிக்குட்டி ராமசாமி ஒரு வசனம் சொல்லுவாரு பாருங்க அதாங்க &lt;strong&gt;அரசியல்ல இதெல்லாம் சாதரணம்ப்பா..&lt;/strong&gt;.அதை சூரியன் படத்து ஹீரோ கிட்ட இப்போ யாராவது சொன்னா.... அவர் என்ன சொல்லூவாரு...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா&lt;br /&gt;ஒண்ணுல்ல விழுந்தா நோ கட் அவுட்&lt;br /&gt;இன்னொண்ணுல்ல விழுந்தா தான் கட் அவுட்&lt;br /&gt;இல்லன்னா ரெண்டுல்லயுமே கெட் அவுட்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மதுரை...வருவோம்ல்ல...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு கிட்டே நம்ம டாக்சி ட்ரைவர் சொல்லுவாரே அதே மேட்டரை..மல்லிப்பூ மாநாகர் உள்ளே போய் ஆட்சி பண்ணுறவருகிட்டே தகிரியமா யாராவது சொல்லிட்டு வந்தா.. சொல்லிட்டு வந்தவங்க நிலைமை என்னவாகும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம என்னச் சொல்லுறேன்னா...சொன்னா வாரணம் ஆயிரமாகவும் இருக்கலாம்...இல்ல பத்தாயிரமாகவும் இருக்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலாநிதி...தயாநிதி...தேர்தல் நிதி...நெஞ்சுக்கு நீதி... கழகத் தலைவர் கருணாநிதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பராசக்தியிலே வருமே ஒரு பாட்டு ஓ ரசிக்கும் சீமானே....அந்த பாட்டை திமுக தேர்தல் பிரச்சார டைம்ல்ல கொள்கை பாட்டுன்னா தப்பா போட்டா அந்த ஸ்பீக்கர் செட் சொந்தக்காரர் என்ன ஆவார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் இப்போ முக்கியமான மேட்டரா... தமிழனுக்கு வேற எங்கோ மனம் பறக்கிறது....(எங்கே பறக்குது... எதுக்கு பறக்குதுன்னு எல்லாம் என்னைக் கேக்கக் கூடாது சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மம்மி மம்மி மாடர்ன் பிரெட்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழைய விளம்பர பாடலை அதிமுக உண்ணாவிரத பந்தல்ல போய் நின்னுகிட்டு உச்சாஸ்தியிலே பாடுனா என்னாகும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா...&lt;br /&gt;"ஜெ" ஹோ சொல்லி பாருங்க...ஸ்லம் டாக் கூட மில்லியனேர் ஆயிடலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;பல்லேலக்கா..பல்லேலக்கா..சேலத்துக்கா...திருச்சிக்கா...திருத்தணிக்கா...அண்ணன் வந்தா இப்போ தமிழ்நாடும் அமெரிக்கா...&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னா எந்திரன் எந்திரிச்சு வந்தா இங்கேயும் ரிசசன் வருமா அமெரிக்கா மாதிரி அப்படின்னு அப்பாவியா கேக்குற ஐடி பிரொபசனலைச் என்னச் சொல்லுறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நாங்க என்னச் சொல்லுறோம்னா&lt;br /&gt;கண்ணா கடமையைச் செய் பலனை எதிர்பார்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வந்தா என்னச் சொல்லுறது... வர்றல்லன்னா என்னச் சொல்லுறது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-7725958869379796980?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/7725958869379796980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=7725958869379796980' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7725958869379796980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/7725958869379796980'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2009/03/eki-osi.html' title='கொஞ்சம்  EKI... கொஞ்சம்  OSI...'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8700406547711071237</id><published>2008-12-03T19:59:00.007+05:30</published><updated>2009-03-21T21:56:03.021+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹாலிவுட்'/><title type='text'>டென்சல் வாஷிங்டன்</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;சமீப காலமா தமிழ் படங்கள் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குற்றவாளிக்கு வழங்கபடும் தண்டனையாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டது.... ஏகன்...சேவல்...வாரணமாயிரம் கொஞ்சம் தேவலாம்) இப்படி வரிசையாக வாங்கி கட்டிக் கொண்டு வலி தாங்க முடியவில்லை...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பள்ளி காலம் வரை ஆங்கில படமென்றால் அது ஜாக்கி சான் படம் தான்... அதிகம் பேசாமல் அந்தரத்தில் அசால்ட் காட்டும் ஜாக்கி தான் நமக்கு தெரிந்த் ஹாலிவுட் ஆக்டர்.. அதுக்குப் பொறவு கொஞ்சம் விவரம் புரிய ஆரம்பிச்சப்போ புருஸ்லீ... ஸ்டோலன்...அப்புறம் வாயிலே செகண்ட் நேம் இன்னிக்கு வரைக்கும் சிக்கினா சின்னாப்பின்னமாகும் புகழுக்குச் சொந்தக்காரரான கலிபோர்னியா கவர்னர் அர்னால்ட்.... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்புறம் இடையிலே ரொம்ப நாள் ஆங்கில படம்ன்னாலே..தொலை தூரம் ஓடிய காலங்கள் எல்லாம் உண்டு... அதற்கான காரணங்கள் பின் எப்போதாவது ஆபிசர் பதிவுகளின் அரசல் புரசலாக வெளிவரலாம்ன்னு வைங்க... பேசிக்கா உண்மை என்னன்னா.. வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை மென்னு துப்புற மாதிரி பேசுற அந்த மொழி நமக்கு சட்டுன்னு பிடிபடாது....இதுன்னால எத்தனையோ ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதன் பெருமை எனக்கு புலப்படாமலே போனதுண்டு...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கிளாடியேட்டர் போன்ற படததைப் பாக்குறேன்னு கிளம்பி போய் தியேட்டரில் தூங்கிய அனுபவம் எனக்கு உண்டு.. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் பாக்கப் போய் ஒண்ணும் புரியாமல் வழக்கம் போல எல்லோரும் ஆகான்னு ஆச்சரியம் காட்டும் போது எங்க குரூப் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஆஆஆஆஆஆகான்னு அலப்பரையா ஆச்சரியம் காட்டி முன் சீட்ல்ல இருந்த ஒரு ஆண்ட்டிகிட்ட இங்கிலீஸ்ல்ல சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்பட்ட வரலாறும் நமக்கு உண்டு...அப்புறம் சில படமெல்லாம் முடிஞ்ச பொறவும் இனிமேத் தாண்டா முக்கிய டர்னிங் பாயிண்ட்டே வருதுன்னு ஆவலா வாய் பிளந்து உக்காந்து டைட்டில் கார்ட் பார்த்து ஏமாந்து எழுந்த கதையெல்லாம் நம்ம இங்கிலீசு படம் பாக்கப் போன அர்சியல்ல சாதாரணம்ப்பா...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் இருந்த நானும் இன்னிக்கு நாலு இங்கிலீசு படம்.. பிரெஞ்சு படம்.. இத்தாலி படமெல்லாம் பாத்து புரிஞ்சுப் பரவசப்படுறேன்னு அதுக்கு காரணம் டிவிடி... முக்கியமா சப் டைட்டிலும் வர்ற டிவிடி... நோட் த பாயிண்ட் இங்கிலீசு பட்மும் நாங்க இங்கிலீசி சப் டைட்டிலோடத் தான் பார்ப்போம்.... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படி படம் பாக்கும் போது நமக்கு அந்த ஊர் நடிகர் நடிகை பேர்ல்லாம் பெரிசா ஞாபகம் இருக்காது... ஆனா ஒரு சிலப் பேர் மட்டும் யார்டா இவன் பின்னுறான்டான்னு சொல்ல வைக்கும் அளவுக்கு கூத்து கட்டுவாங்க...அப்படி ஒரு ஆளூ தான் இந்த பதிவோட நாயகன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;டென்சல் வாஷிங்டன்.....கொஞ்சம் ஒபாமாவுக்கு டிஸ்டண்ட் கசின் லுக் நம்ம ஆளுக்கு.. சமீபத்தில் இவர் நடித்த சில படங்கள் பார்த்தேன்... ரசித்தேன்...வியந்தேன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;டென்சல் ஒரு நடிகர் மட்டுமில்லை.. இயக்குனரும் ஆவார்...டென்சல் பல படங்களில் நடித்திருந்தாலும்.. நான் பார்த்த படங்கள் ஒரு நாலு இருக்கும்... அமெரிக்கன் கேங்க்ஸ்டர் ( AMERICAN GANSTER)... ட்ரெயினிங் டே(TRAINING DAY)...இன்சைட் மேன்(INSIDE MAN).. அப்புறம் கிரேட் டிபேட்டர்ஸ் (THE GREAT DEBATERS) &lt;/div&gt;&lt;div&gt;இதுல்ல கடைசியாச் சொன்ன கிரேட் டிபேட்டர்ஸ் டென்சலே இயக்கி நடிச்ச படம்... நம்ம ஊர்ல்ல எல்லாம் எப்போடா இப்படி படம் எடுப்பீங்கன்னு கேள்வியை எனக்குள்ள விதைச்ச படம்...அமெரிக்க கறுப்பின வரலாற்றின் ஒரு சின்னப் பக்கம்ன்னு அந்த படத்தில் வரும் சம்பவத்தைச் சொல்லலாம்.. அமெரிக்க கல்லூரிகளில் பட்டிமன்றங்கள்ல்ல பங்கெடுத்துக் கொள்ள ஒரு அணி உண்டு... அப்படி ஒரு கறுப்பின மக்கள் படிக்கும் கல்லூரியின் பட்டிமன்ற அணிக்கு நம்ம டென்சல் தான் சாலமன் பாப்பையா... அதாவது இன் சார்ஜ்... அவர் ஒரு நாலு பேரை தேர்ந்தெடுத்து அந்த புள்ளங்களை அமெரிக்கவிலே மிகப் பெரிய பட்டிமன்ற அணிக்கு சொந்தக்கார கல்லூரியான ஹாவர்ட்க்கு எதிராகப் போட்டிக்கு தயார் படுத்துறார்.. இது தான் கதை... டென்சல் இதில் ஒரு புரட்சி பேராசிரியர் வேடத்தில் வந்து பின்னுகிறார்....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சினிமாங்கறது சந்தேகமின்றி பொழுதுபோக்கு தான் வியாபாரம் தான் அதெல்லாம் சரி... ஆனால் அதில் இப்படி ஒரு இனத்தின் வரலாறு பதிவு செய்ய முடியும் அதை ரசிக்கும் படி ஊருக்குச் சொல்லமுடியும் அப்படிங்கறதுக்கு தி கிரேட் டிபேட்டர்ஸ் நல்லதொரு உதாரணம்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/STai7DxoytI/AAAAAAAAA4Y/UH1g5vCNmKM/s1600-h/d1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275583149020596946" style="width: 163px; height: 208px;" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/STai7DxoytI/AAAAAAAAA4Y/UH1g5vCNmKM/s320/d1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/STak2bOewEI/AAAAAAAAA4w/X14PNHF1hH0/s1600-h/great_debaters_ver2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275585268439498818" style="width: 180px; height: 209px;" alt="" src="http://4.bp.blogspot.com/_7gVnFDivXio/STak2bOewEI/AAAAAAAAA4w/X14PNHF1hH0/s320/great_debaters_ver2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/STaka2J5U0I/AAAAAAAAA4o/BsoFw7Ump44/s1600-h/inside_man.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275584794631689026" style="width: 213px; height: 213px;" alt="" src="http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/STaka2J5U0I/AAAAAAAAA4o/BsoFw7Ump44/s320/inside_man.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/STajI0sGg4I/AAAAAAAAA4g/GEVDqE2mEaY/s1600-h/american_gangster08.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275583385489015682" style="width: 535px; height: 177px;" alt="" src="http://2.bp.blogspot.com/_7gVnFDivXio/STajI0sGg4I/AAAAAAAAA4g/GEVDqE2mEaY/s320/american_gangster08.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அடுத்து ட்ரெயினிங் டே...ஒரே நாளல்ல நடக்குற கதை.. போதை ஒழிப்பு துறைக்கு புதுசா ஒரு அப்பரசேட் ( நம்ம ப்ரண்ட்ஸ் வடிவேலு மொழி) வேலைக்கு வர்றான்.. அவனுக்கு தொழில் சொல்லிக் கொடுக்கப் போகும் குரு நாதராய் நம்ம டென்சல்.. மனுசன் அப்படி கலக்கியிருப்பான்.. காலையிலே ஒரு மேதாவியான போலீசா ட்ரெயிங் ஆரம்பிச்சி.. சாயங்காலம் முடியும் போது மொள்ளமாரித்தனமான போலீஸ்டா நானு முகம் காட்டும் அந்த நடிப்பு அசால்ட்ங்க... கண்டிப்பாப் பார்த்து ரசிக்கலாம் இந்தப்படத்தை... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்சைட் மேன்... ஒரு பேங்க் கொள்ளை.. அதை விசாரிக்க வரும் போலீஸ் டிடெடிக்வ் நம்ம டென்சல்... வினோதமான பேங்க் கொள்ளை அது.. பணம் எதுவும் பறிபோகாமல்... மொத்த பணயக்கைதியில் ஒரு கைதிக்கும் சேதாரமின்றி விடுதலை ஆகி... பணயக் கைதிகளோடு கொள்ளையர்களும் சாதுர்யமாக தப்பி வந்து கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து நிற்க.. அதன் பின்னணியைத் துப்பறியும் ஒரு விறு விறு படம் இன்சைட்மேன்... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அமெரிக்கன் கேங்க்ஸ்டர் கோட்டு சுட்டு போட்ட தாதாவா அலட்டல் இல்லாமல் டென்சல் நடித்த இன்னொரு படம்...மாடர்ன் டே காட் பாதர் படம்ன்னு கூட சொல்லலாம்... ஒரு மனிதனுக்குள் எவ்வளவு நடிப்புடா சாமி..&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது இல்லன்னா கிராம்பிக்ஸ் கொண்டு முகத்தை நீட்டி முழக்கி டெக்னிக்கல் வித்தை காட்டுவது என்று இலக்கணம் உருவாக்கபட்டு விட்டது.... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...அங்கெல்லாம் நடிகன் நடிகனாய் திரையில் இருக்க.... ரசிக்க முடிகிறது... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதுப் போல என்னைக் கவர்ந்த இன்னும் சில ஆங்கில படங்கள் நடிகர்கள் பத்தி சமயம கிடைக்கும் போது பதியறேன்...&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8700406547711071237?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8700406547711071237/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8700406547711071237' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8700406547711071237'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8700406547711071237'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2008/12/blog-post.html' title='டென்சல் வாஷிங்டன்'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7gVnFDivXio/STai7DxoytI/AAAAAAAAA4Y/UH1g5vCNmKM/s72-c/d1.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8158225567342697186</id><published>2008-11-27T20:34:00.002+05:30</published><updated>2008-12-03T19:58:10.358+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டு நடப்பு'/><title type='text'>ஒரு தீவிரவாத புதன் கிழமை</title><content type='html'>சமீபத்தில் நான் பார்த்து சிலாகித்த இந்தி படமொன்று... A WEDNESDAY..மும்பை  ரயில் குண்டு வெடிப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாமன்ய மனிதனுக்கு தீவிரவாதத்தின் மீது எழும் அழுத்தமான கோபத்தை பதிவு செய்த திரைப்படம் அது...&lt;br /&gt;அந்தப் படம் பார்த்து அதன் தாக்கம் அடங்குவதற்குள்.. இதோ இன்னொரு புதன் கிழமை.. மீண்டும் மும்பையின் நிலமெல்லாம் ரத்தம்...அப்பாவி பொதுமக்களின் ரத்தம்..&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக இந்த வெறி ஆட்டம்... ஏனிந்த வெறி.... இந்த கேள்விகள் எல்லாம் இப்போது என் மனத்தில் இல்லை.. அதை எல்லாம் தாண்டி ஒரு தீராத கோபம்... விரக்தி.. எரிச்சல்... எல்லாம் என்னுள் கலந்து ஒலிக்கிறது... என்னால் என்ன இயலும்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு சாதரண இந்திய குடிமகன்... வேலை..பொருளாதாரம்..குடும்பம்.. என எனக்கு பல விதத்தில் சுமைகள் உண்டு.. அதன் காரணமாக என் நாட்டைப் பார்த்து கொள்ள எனக்கு நேரம் இல்லை.. என்னைப் போல எத்தனையோ சக இந்தியர்கள் எண்ணிக்கையில் உண்டு... எங்களுக்கு அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே நேரம் போவதால் தான்... நாட்டைப் பார்த்து கொள்ள ஆட்சியாளர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு வாங்கும் மாதச் சம்பளம் என் வீடு சேரும் முன் அரசாங்கக் கஜானாவுக்கு  அதன் வரி பங்கைத் தவறாது கொடுக்கும் பல லட்சக் கணக்கான மாதச் சம்பளதாரர்களின் வர்க்கத்தில் நானும் ஒருவன்...&lt;br /&gt;&lt;br /&gt;எது நடந்தப் போதும் பொறுத்துப் போய் பழகிவிட்டது எனக்கு.... பொறுத்ததும் போய் அதையும் தாண்டி நடப்பதை எல்லாம் நகைத்தும் ரசிக்கும் படியான கேவலமான பழக்கமும் சேர்ந்து கொண்டது.. சுத்தி எது நடந்தாலும் அது காமெடி தான்... கரண்ட் இல்லையா... அதுவும் காமெடி தான்...மழையிலே ரோடு இல்லையா அதுவும் காமெடி தான்... அரசியல்வாதிகளின் ஊழலா.. அதுவும் மெகா காமெடி தான்... எதையும் தட்டி கேக்க திராணி இன்றி ஒவ்வொரு தேசியப் பிரச்சினையிலும் தள்ளி போய்  அப்படியே இன்று தனித் தீவாக ஆன எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் எல்லாமே எனக்கு என்டர்டெயின்மெண்டாகவே போய் விட்டது... தேங்க்ஸ் டூ மீடியா....&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை என் வரவேற்பரையில் மும்பையின் அலறல் சத்தம் கேட்டப் போது...நெடு நாளைய என் தூக்கம் திடுமெனக் கலைந்தது...இல்லை கலைந்துப் போனதாய் நான் உணர்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;எதாவது ஒரு வழியில் என் கோபம் பதிவு செய்ய பட வேண்டும் என விரும்புகிறேன்... அது தான் இந்தப் பதிவின் நோக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்டர் மன்மோகன் சிங்... இந்தப் பதிவு மூலமா நான் கூட தான் அறிக்கை விடுறேன்... வருத்த,,,...கோபம்... எல்லாத்தையும் சொல்லுறேன்....எதுக்குன்னா என்னால அவ்வளவு தான் முடியும்.. என்னால என்ன முடியுமோ அதை நான் செய்யுறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;உங்க லெவலுக்கு  வெறும் அறிக்கை எல்லாம் விடுறது வேலைக்கு ஆவாது சார்.... அடிச்சு ஆடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமை காணும் இடத்தில் பொங்கி எழச் சொல்லி எல்லாப் பெரியவங்களும் சொல்லியிருக்காங்க...உங்க கிட்ட பதவி இருக்கு.. அதிகாரம் இருக்கு... நாடே உங்க பின்னாடி இருக்கு... அப்புறம் எதுக்கு கையைக் கட்டிகிட்டு கண்ணைக் கசக்கிட்டு.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போடுங்க... ஆர்டர்.. ஆர்மியை விடுங்க... அடிக்கட்டும்... இந்தியாவை சீண்டிப் பாக்கும் தீவிரவாத வேர்கள் எங்கே இருந்தாலும் பிடுங்கி எறியணும்....அதுக்கு நீர் ஊத்துரது யார் விரலா இருந்தாலும் உரல்ல வச்சு இடிக்கணும்...&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டுல்ல போற அப்பாவி மக்களைச் சுடுற தீவிரவாதியை எல்லாம் கைது எதுக்கு பண்ணி அவனுக்கு எங்க வரி பணத்துல்ல சோறு தண்ணி எதுக்கு கொடுக்கணும்.. அங்கேயே அப்படியே எங்க வரி பணத்துல்ல தோட்டாவால சோறு போடுங்க...இல்ல கத்தியால கூறு போடுங்க....&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கு அடி உதைக்கு உதைன்னு போட்டுத் தாக்கணும்... தீவிரவாதம் இன்னொரு தாண்டவம் ஆட நம்ம இந்தியா மேடையா இருக்கக் கூடாது,...&lt;br /&gt;&lt;br /&gt;இதை தீவிரவாதத்துக்கும் எதிரான ஒரு சாமன்ய இந்தியனின் கோபமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31055374-8158225567342697186?l=chennaicutchery.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chennaicutchery.blogspot.com/feeds/8158225567342697186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31055374&amp;postID=8158225567342697186' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8158225567342697186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31055374/posts/default/8158225567342697186'/><link rel='alternate' type='text/html' href='http://chennaicutchery.blogspot.com/2008/11/blog-post_27.html' title='ஒரு தீவிரவாத புதன் கிழமை'/><author><name>தேவ் | Dev</name><uri>http://www.blogger.com/profile/14221160284113357481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/-cnXFT0gCiV0/Tx4IFUKWnjI/AAAAAAAABVc/-YTl_Zydjxk/s220/c1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31055374.post-8789976345047236925</id><published>2008-11-10T18:14:00.002+05:30</published><updated>2008-12-03T19:57:37.653+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சினிமா சினிமா</title><content type='html'>&lt;strong&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;முதல்ல பார்த்த படம் சத்யம் தியேட்டர்ல்ல..மை டியர் குட்டிச்சாத்தான்...பொதுவாக எங்க வீட்டுல்ல இப்போ வரைக்கும் என்னைத் தவிர யாருக்கும் பெரிதாக சினிமா ஆர்வம் கிடையாது.. அதனால் சிறு வயதில் அதிகம் தியேட்டருக்குப் போனது இல்லை....கிட்டத்தட்ட மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்த அதே நேரம் தான் நாகேஷ் தியேட்டர்ல்ல  எங்களையும் வாழ விடுங்கள்ன்னு ஒரு விலங்குகள் சம்பந்தப்பட்ட படம் பார்த்ததாக ஞாபகம்...&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் அதிகம் கவர்ந்த படங்கள்ன்னா..அது ரஜினி படங்கள்...அதுக்கு ஒரு காரணமிருக்கு அப்போ எல்லாம் கோடை விடுமுறைக்கு ஈரோடு பக்கம் உள்ள என் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு... அவர்கள் அனைவருக்கும் தொழில் மளிகை கடை.. அங்
