Friday, April 24, 2009

தனுஷ்கோடி - இன்னும் சில படங்கள்

மண்ணில் புதைந்த ஞாபகங்கள்


கடலோடி கடலோடிக் களைத்துப் போன மிச்சங்கள்


கடலோரம் ஒரு பாலைவனம் - இன்றைய தனுஷ்கோடி


ரயில் எங்கே...ரயில் எங்கே...


நேற்று நிஜம்...இன்று வெறும் நிழல்...


தொலைந்துப் போன நகரம் தேடி செல்லும் பாதை இது

7 comments:

கவிதா | Kavitha said...

தேவ், சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்ற போது நாங்களும் சென்று வந்தோம்..

ம்ம். .அது ஒரு வெறுமை...!! பார்க்கவே கஷ்டமாக இருந்தது.. :(

ஆயில்யன் said...

சென்ற தனுஷ்கோடி பதிவின் படங்களை கண்ணுற்ற என் அலுவல இலங்கை தமிழ் நண்பர் அவரது அந்த கால நினைவுகளினை மீட்டெடுத்தார்! வணிக தலமாக அவர்தம் தந்தை அடிக்கடி வந்து சென்ற இடமாம் !


வெறுமையில் ஒரு அழகிருந்தாலும்,ஏனோ சோகம்தான் நிறைய....!

கோபிநாத் said...

ம்..

Unknown said...

//கவிதா | Kavitha said...
தேவ், சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்ற போது நாங்களும் சென்று வந்தோம்..

ம்ம். .அது ஒரு வெறுமை...!! பார்க்கவே கஷ்டமாக இருந்தது.. :(
//

ஒரு காலத்துல்ல வாணிபத்துல்ல கொடி கட்டிப் பறந்த இடம்... இப்போ வெறும் வெறுமையின் மிச்சங்களாய் மனத்தை பிசையும் மவுனத்தை உடுத்தி காட்சியளிப்பது பார்க்கவே கஷ்ட்டமாகத் தான் இருக்கு

Unknown said...

// ஆயில்யன் said...
சென்ற தனுஷ்கோடி பதிவின் படங்களை கண்ணுற்ற என் அலுவல இலங்கை தமிழ் நண்பர் அவரது அந்த கால நினைவுகளினை மீட்டெடுத்தார்! வணிக தலமாக அவர்தம் தந்தை அடிக்கடி வந்து சென்ற இடமாம் !


வெறுமையில் ஒரு அழகிருந்தாலும்,ஏனோ சோகம்தான் நிறைய....!
//

ம் !

Unknown said...

//கோபிநாத் said...
ம்..
//

ஒரு"ம்"க்கு பின் எவ்வளவு விஷயமிருக்கு கோபி

Unknown said...

Really Dhanushkodi is one of the very great business & fisheries city before 1964.It has port ,Railway station,Kendriya school, Bank, Postoffice, Passport office, customs office, Navy contonment,govt hospital , Military hospital ,and so and so. Now a days , incase the city was not destroyed it is a big portcity as well as cuddalore & tuticorin. And also it has 1 lakh population an or avarege. But ........Tsunami.

tamil10