Wednesday, March 21, 2007

ஆயிரம் பொற்காசுகள் உங்களுக்கே உங்களுக்காம்

அன்புடன் குழுமம் கவிதை எழுதுன்னாப் பரிசு தர்றாங்களாம்ய்யா...

ஊரெல்லாம் ஒரே வெளம்பரமா இருக்கு... கவிஞர் எல்லாம் கலவரமாத் திரியறாங்க...
கண்டபடி யோசிச்சு கன்னாப்பின்னா கவிதையா எழுதி தள்ளிகிட்டு இருக்காயங்கன்னு எங்கும் பேச்சு...

அப்புறம் என்ன நீங்க மட்டும் ஏன் சும்மா இருக்கீங்க.... கவிதையைப் படைங்க.. பட்டயக் கிளப்புங்க..

மேலும் விவரங்களுக்கு... நம்ம ப்ரியன் என்னச் சொல்லுறாங்கன்னு கேளுங்க..

அன்புடன் குழுமம் விருப்பபடி நம்ம கச்சேரியிலும் விளம்ப்ர போர்ட் வச்சாச்சுங்கோ

4 comments:

சேதுக்கரசி said...

அறிவிப்புக்கு நன்றிங்கோ.. நீங்களும் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்தறேங்கோ.

Syam said...

//அன்புடன் குழுமம் விருப்பபடி நம்ம கச்சேரியிலும் விளம்ப்ர போர்ட் வச்சாச்சுங்கோ//

கச்சேரில தட்டி வெச்சாச்சுனு சொல்லனும் :-)

Unknown said...

//அறிவிப்புக்கு நன்றிங்கோ.. நீங்களும் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்தறேங்கோ. //

வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ :-)

Unknown said...

//கச்சேரில தட்டி வெச்சாச்சுனு சொல்லனும் :-)
//

ஒரு கெத்துக்கு வெளம்பரம்ன்னு சொன்னா ஓடனே வந்து ஓட்டுறீங்களே...சரிங்கண்ணா தட்டிக் கட்டிட்டோம்ன்னே சொல்லிடுரேன்.. இப்போ ஹேப்பிங்களா நாட்ண்ணா

tamil10