Wednesday, March 28, 2007

துபாய் வரைக்கும் கேள்வி கேப்போம்ல்ல..

மனுசனுக்குத் தான் பாஸ்போர்ட் வேணும் மனச்சாட்சிக்கு எதுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம்..

நேத்து வெட்டிக்கு மெயில் அனுப்பி பேட்டி எடுத்த மனச்சாட்சி.. இன்னிக்கு மெயில் குள்ளே நுழைஞ்சு அமீரகம் போயிட்டே வந்த்ருச்சு... அபி அப்பா அபி அப்பாங்கறாளே ஒரு வேளை அமிதாப்பசன் தான் தமிழ்ல்ல பதிவு போட இப்படி ஒரு புது பெயர்ல்ல வந்துருக்காரோன்னு ஒரு டவுட்..

அடேய் மனச்சாட்சி.. அமிதாப்பசன் பையன் பேரு அபிஷேக்பச்சன்.. நம்ம அபி அப்பா பாப்பா பேரு அபிராமி.. போட்டுக் குழப்பாதேன்னு சொல்லியும் மனச்சாடசி கேக்கல்லையே.. கிளம்பிப் போயிருச்சு..

அங்கேப் போய் விசாரிச்சுட்டு அவர் அமிதாப்பச்சன் இல்லப்பா.. ஆனா ஒண்ணு அமிதாப் கூடப் பேசுனாக் கூட இவ்வளவு சிரிக்க முடியுமா தெரியாது.. மனுசன் சும்மா சிரிப்பைச் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே ஷாசேப் பாக்கேட்டாப் போட்டு வச்சுருக்கார்..

கேக்காமலே அள்ளி அள்ளிக் கொடுக்குறார்.. இந்தா இனி ஓவர் டூ ஸ்டார் ரிப்போர்ட்டர் அன்ட் அபி அப்பா..

உங்களுக்கு ஏத்த ஒரு பட்டம் சொல்லுங்களேன்?

வேற என்ன, "phd" தான். அபிஅப்பா டாக் ன்னு சொல்றவங்க டாக்.அபிஅப்பான்னு சொல்லுவாங்களே-:))

**உங்களுக்கு மகளா இருக்க அபி பாவமா? இல்ல அபிக்கு அப்பாவா இருக்க நீங்க பாவமா?

இதில பாவம்ன்னு பாத்தா தங்கமணியும், தமிழ்மணமும் தான்! என் பதிவுல எப்பவுமே அபி ஜாலியாதான் இருக்கும். அது போல நானும். ஆனா தங்கமணி தான் நாங்க அடிக்கிற கூத்துல கஷ்டப்படுவாங்க.அதுவும் sportive வா எடுத்துப்பாங்க.


அபி அப்பாவின் பதிவுகள் வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா இல்ல உள்குத்துக்கள் எதாவது இருக்கா?

வெறும் நகைச்சுவைன்னு சொல்ல மாட்டேன். நிறைய உள்குத்து இருக்கும். இதோ இந்த பதிவிலே முதல் பாரா கூட உள்குத்துதான். என் தம்பி கூட அதை எடுத்துவிடுன்னு சொன்னான். நான் செய்யலை. அது போல் சில தலைப்புகள் கூட உள்குத்து இருக்கும். சில உள்குத்துகள் சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதால் அந்த உள்குத்து புரியாதவர்களுக்கு அது காமடியா தெரியும். அந்த பதிவில் அந்த முதல் பாரவுக்கு இம்சை அரசியிடம் வந்த பின்னூட்டத்தை பாருங்கள்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.


குழந்தைகளின் மீது பெற்றவர்கள் தம் ஆசைகளைத் திணிப்பது சரியா? உங்கள் பதிவில் அது குறித்து நிறைய உதாரணங்கள் காண முடிகிறது.. உங்க பதில் என்ன?

குழந்தைகள் மீது தன் ஆசையை திணிப்பது தவறு. திணிப்பதை நானும் சரி, தங்கமணியும் சரி ஏற்றுக்கவே மாட்டோம். நானும் என் சகோதர சகோதரிகளும் சிறு வயதாய் இருந்த போது எங்கள் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்காக எங்கள் குழந்தை மீது அந்த ஆசையை திணிக்க நினைக்கவில்லை. அப்படியே எங்களை அறியாமல் நாங்கள் அந்த தப்பை செய்யும் போது தெள்ள தெளிவாக குழந்தைகள் நிராகரிக்கின்றன. இந்த பதிவில் கூட "என்னய கேட்டுகிட்டா டான்ஸ் கிளாசில் சேத்தீங்க"ன்னு பாப்பா சொல்வதை பாருங்கள்.

அதே போல் இந்த பதிவில் கூட அபிபாப்பாவின் குணமறிந்து தான் இ.ஆ.ப என்று முடிவு செய்யப்பட்டதாக பதிவில் சொல்லியிருப்பேன்.

பதிவுலகில் குறுகியக் காலத்தில் கவனிக்கப்படும் பதிவராக ஆகணும்ன்னா என்னப் பண்ணனும்ன்னு சொல்லுங்களேன்?

புதிதாக பதியவரும் எல்லோருக்கும் பயனுள்ள கேள்வி. ஆனால் இதை என்னிடம் கேட்டதில் ஏதும் உள்குத்து உண்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த அள்வு சொல்கிறேன்.

1. இந்த வலைப்பூவை நம் சொந்த குடும்பமாக பாவியுங்கள்.

2. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஏனனில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதை உணரவும். உங்கள் கண்ணியத்தை பார்த்துதான் "சரி இவன் ஆபத்தில்லாதவன், இவன் பதிவை பாராட்டியோ, குறைகூறியோ பின்னூட்டமிட்டால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று உணர வையுங்கள்.

3. உங்களுக்கு எது எழுத வருமோ அதை எழுதவும். தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்.(சொந்த அனுபவம்) இங்கே ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை அதிகமாகவே உண்டு என்பதை புரிந்து கொள்ளவும்.

4. தனிமனித தாக்குதல் கண்டிப்பாக கூடாது.

5. குறிப்பாக நீங்கள் உள்ளே நுழையும் போது தமிழ்மணத்தில் எந்த தலைப்பு அப்போது பிரபலமாக இருக்கிறதோ அதில் புகுந்து கொள்ளவும். அதாவது நாய் சேகர்(தலைநகரம் - வடிவேலு)மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு கூவிகிட்டே போலீஸ் வண்டியில் ஏறிவிடவும். உதாரணத்துக்கு இப்போ நுழைந்தால் இந்திய கிரிக்கெட் அணியை துவைத்து தொங்க போடலாம்.

6. தாராளமாக மற்ற பதிவுகளில் போய் பின்னூட்டம் போடவும்.

7. உங்கள் பதிவில் மற்ற பதிவர் பெயர்களை குறிப்பிட்டு முடிந்தால் லிங்க் கொடுத்து பாராட்டவும். இது நல்ல பலனை தரும்.

எனக்கு தெரிந்து இவ்வளவே.


நகைச்சுவை என்பது பதிவுகளில் எந்த வரையறைக்குள் நிற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எனக்கு தெரிந்து இந்த உலகில் எதுக்குமே வரையறை கிடையாது. எனக்கு சரின்னு பட்டது மற்றவர்களுக்கு தவறு என படலாம். ஆனாலும் தனி மனித தாக்குதல் அதனால் கிடைக்கும் நகைச்சுவையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

உதாரணத்துக்கு வேறு யாரையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம "தம்பி" யின் இந்த பதிவிலே சில வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை என தம்பியிடமே கூறினேன்.அந்த எல்லையின் விளிம்பு வரை போயிருப்பார் அதிலே.

இதோ நன்பர் கோவி.கண்ணன் அவர்களின் இந்த நகைச்சுவை பதிவை பாருங்கள். இது பார்த்திபன், வடிவேலு கண்ணில் பட்டால் கொத்திகிட்டு போயிடுவாங்க. நான் கூட இந்த தவரை செய்தேன் ஒரு முறை. சுட்டி காட்டப்பட்ட பின் அப்படி செய்வதில்லை. ஆக மற்றவர் மனம் புண்படாமல் சிரிப்பை வரவழைப்பதே நகைச்சுவையின் எல்லை என்னை பொருத்தமட்டில்.

தமிழ் பதிவுலகில் நகைச்சுவை உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்?

பதிவில் மட்டுமா நகைச்சுவை! பின்னூட்டங்களை பாருங்கள். சும்மா கலக்கலாக இருக்கும். ஒரு பதிவில் உஷா மேடம் பதிவில் கும்மி என்பதை கும்பி என்று டைப்பிங் தவறு நடந்துவிட்டது. பின்ன நம்ம லக்கியும், கொத்ஸும் வந்து விவாதங்கள் பரபரப்பாக நடந்தது. அதற்கு உஷா மேடம் "நான் கும்மின்னு சொன்னவுடனே இப்டி சர்றுன்னு வந்து நிக்கிறீங்களே"ன்னு ஒரு பின்னூட்டம் போட அதற்க்கு கொத்ஸ்"நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க வந்து சர்றுன்னு வந்து நிக்கிறத்துக்கு"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டார். வெடிச்சிரிப்புதான்.

அது போல் செந்தழல்ரவி போடும் மொக்கை பதிவுகளும், லக்கி,பாலபாரதியின் பதிவுகளிள் அனானி கும்மிகளும் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.

டுபுக்கு, வெட்டிதம்பி, தம்பி, பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, கண்மணி,கைப்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.

சிரீயசா யாரும் படிக்க மாட்டாங்கன்னு தானே நகைச்சுவையா எழுதுறீங்க?

அப்படியில்லை. சீரியசாக எழுத நிறைய பேர் இருக்காங்க, தவிர நான் முதலில் சொன்னது போல் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதை போல் நான் இப்படியே இருக்கவே ஆசைப்படுகிறேன்.

அமீரக வாழ் பதிவரான நீங்க.. அமீரக வாழ் தமிழர்கள் நிலைப் பத்தி பதிவுகள்ல்ல சொல்லணும்ன்னு நினைத்துண்டா?

அது பற்றி நிறைய எழுதலாம். தனி பதிவே போடும் அளவு செய்திகள் உண்டு. கண்டிப்பாக எழுதுகிறேன். அதிலே காமடிகூட உண்டு. விரைவில் பதிகிறேன்.


பொழுது போகாமாத் தான் பதிவுப் போட வந்தீங்களா? இல்லை வேறு எதேனும் நோக்கம் உண்டா?

உண்மையை சொல்லப்போனால் எப்போதும் லைம்லைட்டில் இருக்கனும். எல்லாரும் என்னை கவணித்துக் கொண்டே இருக்கனும் என்கிற வியர்டுதனம் தான் காரணம். இதை சொல்வதால் என் இமேஜ் பாதிக்காது. காரணம் 90% பேர் அப்படித்தான்.

உண்மையைச் சொல்லுங்க... தமிழ் மணத்துல்ல நகைச்சுவைப் பதிவுகளைப் படித்து அதிகம் சிரித்தீர்களா இல்லை சிரீயஸ் என்று முத்திரைக் குத்தப்பட்ட பதிவுகளைப் படித்து அதிகம் சிரிக்கிறீர்களா?

நான் அதிகம் படிப்பது சீரியஸ் பதிவுகள் தான். அதிலும் நான் தவராமல் படிப்பது லக்கிலுக், வரவனையயன், ஹரிஹரன், டோண்டு, மிதக்கும் வெளி, விடாதுகருப்பு, கால்கரி சிவா, மயிலாடுதுறை சிவா. இந்த சீரியஸ் பதிவுகள் சீரியஸாக இருக்கும். பின்னூட்டங்கள் காமடியாக இருக்கும்.

அடுத்து என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரின் பதிவுகளும் படிப்பேன். இதில் நான் அதிகம் சிரிப்பது நன்பர் பால பாரதியின் அனானி பின்னூட்டங்கள், மற்றும் நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))


கடைசியா இன்னும் எத்தனை நாளைக்கு அபியை நம்பி உங்க பொழப்பை ஓட்டப் போறீங்க..?

நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். அலுக்கும் வரை சுத்தும் உத்தேசம். யாருக்கு அலுக்கும் என்பது உள்குத்து.

ஒரு கிரிக்கெட் ஜோக் உங்க சொந்தத் தயாரிப்பு சொல்லுங்க நம்ம கச்சேரிக்காக?

கிரிக்கெட் ஜோக்காயிடுச்சு என்பதே ஒரு சோகம். இதுல கிரிக்கெட் ஜோக்கா. சரி, இப்போ நடந்த ஜோக்குன்னா இந்தியா-பர்மூடா மேட்ச்தான். போயும் போயும் இந்தியா கிட்ட போய் தோத்தாங்களே பர்மூடா, ஆக உலகத்திலேயே மோசமான அணி பர்மூடாதான்.

சரி, சொந்த தயாரிப்பா இருக்கனும்ன்னு சொன்னதால இது.

*****************

நேத்திக்கு நானும் என் தம்பியும் நெட், வெப்கேம் சகிதமா பேசிகிட்டு இருந்தோம். அப்போ அபிபாப்பாவும் அங்கதான் இருந்தா.

அபிஅப்பா: என்னடா கிரிகெட் ஜுரம் விட்டாச்சா?

அபிசித்தப்பா: ம். பாவம் பசங்களுக்கு கிரிக்கெட் பத்தி எல்லாம் சொல்லி குடுத்தேன். எல்லார் போட்டோவும் காட்டி சொல்லிகுத்தேன்.

அபிஅப்பா: ம்.. பாஸ்ட் பவுலர் பதிவ பாத்தியா?

அ.சி: பார்த்தேன். அவர் என்ன அடுத்த உ.கோ போட்டிக்கு உத்தேச அணியில சச்சின், திராவிட், கங்குலி எல்லாம் சேத்துட்டார். ஏன் கவாஸ்கர், கபில் கூட சேத்திருக்கலாமே,

அ.அ: லல்லூ கூட ரொம்ப ஆர்வமா இருக்கார். அவரை சேத்தா சரத்பவார் நானும் ஆட்டைக்கு உண்டுன்னு அடம் பிடிப்பார்

அ.சி: டேய்! சொல்ல மறந்துட்டேனே, இந்த போட்டோல்லாம் காட்டி கிரிக்கெட் பத்தி சொல்லிகுடுத்த்னே அப்போ சரத்பவார் படத்தை காட்டி "இவர்தான் நம்ம இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர்"ன்னு சொன்னேன். அதுக்கு அபிபாப்பா "இவர் கூட கிரிக்கெட் விளையாடுவார் சித்தூ"ன்னா. அதுக்கு நான் "அவரு விளையாடி நீ எங்க பாத்த"ன்னு கேட்டேன். அதுக்கு பாப்பா" டி.வி ல பாத்தேன்"ன்னு சொன்னா."அவரு கூட இப்ப என்ன செய்யுவ இப்ப என்ன செய்யுவன்னு ஒரு சின்ன பையன் கிட்ட டான்ஸ் ஆடுவார்"ன்னா. அது என்ன விஷயும்ன்னா S.B.I விளம்பரம் பாரு புரியும்.

அ.அ: பார்த்தேன் பார்த்தேன். பேசாம அந்த தாத்தாஸ் டீமை கூட அடுத்த உ.கோ வுக்கு அனுப்பலாம்டா!!


********

மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் செதுக்கினா ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.

பேட்டிக்கு நன்றி அபி அப்பா...

அடுத்து மீண்டும் மீட் பண்ணுவோம்

508 comments:

«Oldest   ‹Older   401 – 508 of 508
நாகை சிவா said...

400 அடித்த் லாரா யாரு இங்க

rv said...

நான் தான் நானூறு!!!!

Unknown said...

400 அடிச்ச புண்ணியவான் யாருண்ணா?

கதிர் said...

அட என்னாத்த சொல்வேனுங்கோ.

நாகை சிவா said...

////எண்ணி நான் சொல்லுறேன், ஆனா அம்புட்டுக்கும் நீ பதில் சொல்லனும். ரெடியா? //

நல்ல பொழப்பைய்யா உனக்கு! //

இதுக்கும் ஒரு திறமை வேணும், அது என்க்கிட்ட இருக்கு. இதுக்கு நீங்க வாழ்த்து தான் சொல்லனும் புரியுதா!!!

MyFriend said...

நானூறு எடுத்தாச்சு!


புது டார்கேட் என்னப்பா?

Unknown said...

400 அடிச்சது நம்ம மைபிரெண்ட்டா?

உங்கள் நண்பன்(சரா) said...

சரி 400 யாருவேனா அடிச்சிக்கோங்க( அம்புட்டு நல்லவனா நீயினு கேட்காதீங்கப்பூ கூட்டம் அதிகமா இருக்குள்ள அதான்) ஆனா 414 ஆவது நான் அடிச்சுக்கிறனே?

rv said...

தூங்கப்போகிறேன் என்று புறமுதுகிட்டு ஓடி மறைந்திருந்து நானூறு அடித்த கொள்கைக்கொலையாளரை பாராட்ட நினைக்கும் அதே வேளையில்...

நானூறு எனக்கே என்று அறிவித்துக்கொள்கிறேன். வேண்டுமென்றால் ப்ளாக்கரை நம்பாமல் எண்ணிப்பார்த்துக்கொள்ளவும்.

MyFriend said...

413 நோக்கி வெற்றி நடை...

நாகை சிவா said...

//புலி உனக்கில்லாமலா , முதலில் மெயினைக் கரெக்ட் பன்னுவோம் மன்னிக்கவும் பன்னுவேன், பிறகு எக்ஸ்ட்ராவை கரெக்ட் பன்னு"வோம்" //

சரியா சொல்லுய்யா, நீ ஏதாச்சும் சொல்லிட்டு பாக்குறவங்க என்ன தப்பா நினைக்க மாட்டாங்க....

rv said...

பதிவருக்கும் பதிவுக்கும் பொருத்தமாக 420 வச்சுக்கலாமா?

MyFriend said...

413

MyFriend said...

413

rv said...

414?

உங்கள் நண்பன்(சரா) said...

இந்தா கணக்குப் புலி தம்பி வந்தாச்சு, தேவு உன் கணக்கு டவுட் எல்லாம் அவருகிட்ட கேட்டுக்கோ அதிலும் அந்த 1 , 2 மாதிரி கணக்குப் போடுறதில் அவரு அண்ணன்.

Unknown said...

இது வரை ஆட்டத்தில் பங்கேற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் சூடானில் இருந்து சுடச் சட சிவா சுட்ட கீரை வடைகளும் மலேசியா மை பிரெண்ட் போட்ட தேனீரும்.. இலவசமாக வழங்கப்படும் ...

MyFriend said...

//இராமநாதன் said...
பதிவருக்கும் பதிவுக்கும் பொருத்தமாக 420 வச்சுக்கலாமா?
//

ippadi EththiddE pORiinggalE?

MyFriend said...

aiyaho!

நாகை சிவா said...

இந்திய அணி பர்மூடாவை நொருக்கியது போல் இன்று ப்ளாக்கரை நொருக்கிய தள்ளிய அம்புட்டு பேருக்கும் அண்ணன் தேவ் தலைக்கு 1000 டாலர் கொடுப்பார். (யு.எஸ் டாலர் தான்)

கதிர் said...

சற்றுமுன்: அபிஅப்பா போன் பண்ணி பின்னூட்டம் எத்தனைன்னு விசாரிச்சார்
404 ன்னு சொன்னேன்.

அந்த நானுத்துநாலு பின்னூட்டத்துல கேள்வி பதில பத்தி யாராச்சும் விசாரிச்சிருக்காங்களான்னு கேட்டார்?

தேடிபாத்தேன் ஒண்ணுமில்ல.

என்னா நக்கலு பாருங்க அவருக்கு.

உங்கள் நண்பன்(சரா) said...

//பதிவருக்கும் பதிவுக்கும் பொருத்தமாக 420 வச்சுக்கலாமா? //

இந்தக் கருத்தில் நானும் 420 % ஒத்துப்போகின்றேன்

நாகை சிவா said...

413 இருக்கட்டும்!

இந்த 420 யாருனு பாக்கனும் முதல்

MyFriend said...

//அந்த நானுத்துநாலு பின்னூட்டத்துல கேள்வி பதில பத்தி யாராச்சும் விசாரிச்சிருக்காங்களான்னு கேட்டார்?

தேடிபாத்தேன் ஒண்ணுமில்ல.

என்னா நக்கலு பாருங்க அவருக்கு. //

ஹாஹா.. மேட்டரு சூப்பரு!

நாகை சிவா said...

சரியாக 420 அடித்து இன்றைய பதிவின் 420 நம்ம மைபிரண்ட் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்...

MyFriend said...

//நாகை சிவா said...
413 இருக்கட்டும்!

இந்த 420 யாருனு பாக்கனும் முதல்
//

அடிச்சது நாந்தான்.. இதுல என்ன சந்தேகம்? ;-)

உங்கள் நண்பன்(சரா) said...

சரி மக்கா! காலைல மிக முக்கியமான வேலை(ஹி ஹி) இருக்கு அதனால அதிக நேரம் கண் முழிக்க முடியாது, தூங்கச் செல்கின்றேன்( படுத்தாலும் ஒரு 15 நிமிடம் பின்னூங்களை நினைத்து தனியா சிரிக்கனும் அது தனிக் கதை)

அனைத்து நண்பர்களுக்கும் இரவு வணக்கம்.நாளை சந்திக்கலாம்

அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

//
இந்தக் கருத்தில் நானும் 420 % ஒத்துப்போகின்றேன் //

அப்ப மை பிரண்ட் 420 னு நீயும் ஒத்துக்குற!!!!

கதிர் said...

//தள்ளிய அம்புட்டு பேருக்கும் அண்ணன் தேவ் தலைக்கு 1000 டாலர் கொடுப்பார். (யு.எஸ் டாலர் தான்)//

இங்க கஸ்டபட்டு கமெண்ட் போட்டுகிட்டு இருக்கவங்கள விட்டுபோட்டு சும்மா இருக்கற தலைக்கு 1000 டாலர் எப்படி குடுக்கலாம்?

இப்பலாம் அவர் பதிவு கூட போடுறதில்ல.

நாகை சிவா said...

//அந்த நானுத்துநாலு பின்னூட்டத்துல கேள்வி பதில பத்தி யாராச்சும் விசாரிச்சிருக்காங்களான்னு கேட்டார்?

தேடிபாத்தேன் ஒண்ணுமில்ல.//

யோவ் தேடி எல்லாம் பாக்க வேண்டாம் முதல் 50 பின்னூட்டத்தில் இருக்கும். வந்து படிச்சுக்க சொல்லு, அப்பால வந்து எங்க ஆட்டத ரசிக்க சொல்லு...

MyFriend said...

//அப்ப மை பிரண்ட் 420 னு நீயும் ஒத்துக்குற!!!! //

எங்கண்ணனுக்கு தெரியும் நான் எவ்வளவு நல்ல பச்ச புள்ளன்னு!

நீங்க அவருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. ;-)

நாகை சிவா said...

//அடிச்சது நாந்தான்.. இதுல என்ன சந்தேகம்? ;-) //

அப்ப நீங்களும் ஒத்துக்குறீங்க நீங்க 420 என்பதை !

ரொம்ப சந்தோசம்

MyFriend said...

மீ ஜூட்..

உங்கள் நண்பன்(சரா) said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
மீ ஜூட்..
//


ஹிம்.. இதைத் தான் நீங்களும் நானும் அரைமணி நேரமாச் சொல்லுறோம் , ஆனா பாசக்காரப் பயல்களை விட்டுட்டுப் போக மனசு வரமாட்டேங்குதே

நாகை சிவா said...

உத்தரவு வர வேண்டிய இடத்தில் இருந்து உத்தரவு வந்தாலும், தேவ் வின் பரிதாப வேண்டுக்கோளை முன்னிட்டும் இன்றைய டார்கெட் முடிவடைந்து என்று சொல்லி இன்னும் சில கமெண்ட் மட்டும் போட்டு விடைப் பெறுகின்றேன்.

நாகை சிவா said...

//ஹிம்.. இதைத் தான் நீங்களும் நானும் அரைமணி நேரமாச் சொல்லுறோம் , ஆனா பாசக்காரப் பயல்களை விட்டுட்டுப் போக மனசு வரமாட்டேங்குதே //

சரி சரி எல்லாம் சங்கத்தை கலைச்சுட்டு போய் பொழப்ப பாருங்க.... நாளைக்கு பாத்துக்கலாம்....

Santhosh said...

//சரி சரி எல்லாம் சங்கத்தை கலைச்சுட்டு போய் பொழப்ப பாருங்க.... நாளைக்கு பாத்துக்கலாம்....//
புலி என்னாது இது சின்ன புள்ள தனமா ஒரு 500 கூட அடிக்கலை அதுக்குள்ள தூங்க போட்யிட்டிங்க.

Santhosh said...

பாவம் பச்ச புள்ள தேவு ராத்திரி பகலுன்னு பாக்காம உக்காந்து இருக்கான் என்னது இது சின்ன புள்ள தனமா எல்லாம் கிளம்பிட்டிங்க சரியில்ல இது ஆமாம்.

இலவசக்கொத்தனார் said...

செம ரகளை மச்சி!!!

rv said...

450 கண்ணில் தெரிந்தும் காணாமல் போவது ஏன் என் சிங்கங்களே!

இலவசக்கொத்தனார் said...

நமக்காக ஒரு மரியாதையில் ஒதுங்கி இருக்காங்க, நீங்க ஆடுங்க வைத்தியரே

Santhosh said...

/எங்கண்ணனுக்கு தெரியும் நான் எவ்வளவு நல்ல பச்ச புள்ளன்னு!//
அது என்ன பச்ச புள்ள மஞ்சா புள்ள அப்படின்னு

இராம்/Raam said...

//அடப் பாவி உனக்கு மீசை "மட்டும்" தான் அழகா இருந்துச்சு அதையும் எடுதுட்டியா,அப்போ சரி ரெம்ப சூப்பரூ //


சரா,

மீசை மட்டுந்தான் அழகா??? கழுதைய எங்கிட்டு பார்த்தாலும் அழகா இருக்குமின்னு சொல்லுவாங்களே ??? அப்போ அதெல்லாம் பொய்'ஆ :)

இலவசக்கொத்தனார் said...

//அது என்ன பச்ச புள்ள மஞ்சா புள்ள அப்படின்னு//

ஜிங்குச்சாங் ஜிங்குச்சாங் பச்ச கலரு ஜிங்குச்சாங் மஞ்சக் கலரு ஜிங்குச்சாங்.

இலவசக்கொத்தனார் said...

//மீசை மட்டுந்தான் அழகா???//

மீசை மொளச்சவன் எல்லாம் ஆம்பிளையா?

அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா.

வேற என்ன மீசை பழமொழி இருக்கு??

இராம்/Raam said...

//இந்தா பாரு, நம்ம கிட்ட வந்து அழகைப் பத்தி பேசறத..//

சரி சரி பேசலை... எல்லாரும் பேசுறாங்களே, நாமேல்லும் பேசிப்பார்க்கலாமின்னு சும்மா பேசி பார்த்தேன்.... ஹி ஹி

இலவசக்கொத்தனார் said...

//450 கண்ணில் தெரிந்தும் காணாமல் போவது ஏன் என் சிங்கங்களே!//

ஏன் இப்படி? புலிகளைப் பத்தி சொல்லலைன்னு புலிக்கு கோபம் வரப் போகுது. புலிகளேன்னு சேர்த்துக்குங்க.

இலவசக்கொத்தனார் said...

450 ஆச்சாப்பா?

இலவசக்கொத்தனார் said...

இல்லை இதுதான் 450ஆ?

இலவசக்கொத்தனார் said...

சரிப்பா. ஒத்தையாளா நின்னு 450ம் அடிச்சாச்சு, இப்போ போயி ஆணி புடிங்கிட்டு வரேன்.

இராம்/Raam said...

//உண்மைய சொல்லுங்க ராயலு தண்ணி தொட்டுதானே அழிச்சிங்க, வரைஞ்ச மீசைய எடுத்ததுக்கெல்லாம் வசனம் தேவையா... //

ஏலேய் கதிரு.... யாருக்கிட்டே????

இராம்/Raam said...

//வரைஞ்ச மீசையை எடுக்க மட்டுமில்லை. சும்மா வானத்தைப் பார்த்து வசனம் பேசுற பார்ட்டி நம்ம நிம்ஹேன்ஸ் பார்ட்டி. தெரியுமில்ல. //

கொத்ஸ்...யூ டூ???

இராம்/Raam said...

//இல்லை இதுதான் 450ஆ? //

கொத்ஸ்.. இதுதான் Exact 450 :)

இராம்/Raam said...

//ஒரு ஃபிகர 1 மாசமா பாத்து லுக்கு விட்டுகிட்டு இருக்கிறேன் , (அவங்களும் தான்,) நாளைக்குத்தான் முதன் முதாலாப் போசலாம்னு இருக்கிறேன், எடுத்த காரியம் வெற்றிகரமா அமைந்து நாளைக்கு நம்ம கும்மில நான் சந்தோசமா கலந்துக்கனும்னு எல்லாம் வல்ல ஜொள்ளாணந்தாவை வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே,//


வெற்றியோடு திரும்ப வா எங்கள் நண்பன் சரா :)))

இராம்/Raam said...

//260-ல் நுழையற என்னைய லேட் எண்டரீன்னு டிஸ்குவாலிபை பண்ணிடாதீங்கப்பா! //

ஏன் டாக்டரு இன்னிக்கு ஊசி போடுற வேலை நிறையா இருந்துச்சா??? கடைசி நேரத்திலே வந்து அட்டெண்ஸ் கொடுக்கிறிங்க?? :)

Syam said...

தேவு நீங்க ஸ்டார் அகி இருக்கீங்களா..சொல்ல்ல்ல்ல்லவே இல்ல...வாழ்த்துக்கள் :-)

Syam said...

சூப்பர் கேள்வி சூப்பர் பதில்...அடிச்சு ஆடுங்க :-)

கோபிநாத் said...

தேவ் அண்ணே பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடவா? இல்லை பின்னூட்டத்தை படிச்சிட்டு பின்னூட்டம் போடவா? நீங்களே ஒரு நாயத்தை சொல்லுங்க !!!!

கோபிநாத் said...

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம இப்படி அனியாயத்துக்கு கும்மி அடிச்சிருக்கிங்களே.....புலி, வெட்டி, தம்பி, ராயலு உங்களுக்கு எல்லாத்துக்கும் இன்னைக்கு இங்கத்தான் புல் மீல்சா ;-)))

கோபிநாத் said...

\\தம்பி said...
சற்றுமுன்: அபிஅப்பா போன் பண்ணி பின்னூட்டம் எத்தனைன்னு விசாரிச்சார்
404 ன்னு சொன்னேன்.

அந்த நானுத்துநாலு பின்னூட்டத்துல கேள்வி பதில பத்தி யாராச்சும் விசாரிச்சிருக்காங்களான்னு கேட்டார்?

தேடிபாத்தேன் ஒண்ணுமில்ல.

என்னா நக்கலு பாருங்க அவருக்கு.\\

அபி அப்பாவுக்கு ஆடவே தெரியலப்பா...சரியான மக்குப்பா ;-)))

கோபிநாத் said...

\\நாகை சிவா said...
//ஹிம்.. இதைத் தான் நீங்களும் நானும் அரைமணி நேரமாச் சொல்லுறோம் , ஆனா பாசக்காரப் பயல்களை விட்டுட்டுப் போக மனசு வரமாட்டேங்குதே //

சரி சரி எல்லாம் சங்கத்தை கலைச்சுட்டு போய் பொழப்ப பாருங்க.... நாளைக்கு பாத்துக்கலாம்...\\

என்னாது நாளைக்கா?.....500 அடிச்சுட்டு தான் போகணும் ;-)

கோபிநாத் said...

இந்த பதிவின் மூலமா அபி அப்பாவுக்கு நான் சொல்லிக்கிறது என்னான்ன.....சத்தியமா நான் உங்கள் கேள்வி பதிலை படிச்சேன் (எந்த உள்குத்தும் இல்லை) ;-)))

துளசி கோபால் said...

அடிச்சு வெளையாடுறீங்க! பேசாம உங்களை(யே) உ.கோ.வுக்கு அனுப்பி இருக்கலாம்:-)

மு.கார்த்திகேயன் said...

நட்சதிரமானதிற்கு வாழ்த்துக்கள் தேவ்

MyFriend said...

இன்னும் 35 இருக்கு!!! முடிச்சிடலாமா??

MyFriend said...

//சந்தோஷ் aka Santhosh said...
/எங்கண்ணனுக்கு தெரியும் நான் எவ்வளவு நல்ல பச்ச புள்ளன்னு!//
அது என்ன பச்ச புள்ள மஞ்சா புள்ள அப்படின்னு
//

தேவ் அண்ணாச்சி இதுக்கு விளக்கம் சொல்வாருன்னு எதிர்பார்க்கிறேன். :-)

MyFriend said...

//கோபிநாத் said...
தேவ் அண்ணே பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடவா? இல்லை பின்னூட்டத்தை படிச்சிட்டு பின்னூட்டம் போடவா?
//

இந்த பின்னூட்டங்களை படிச்சுட்டு நீங்க பின்னூட்டம் போடுறதை விட, ஒரு பதிவுதான் போடனும் போல

மனதின் ஓசை said...

யப்பா.. ஸ்டாரு.. என்ன நடக்குது இங்க?? எப்ப இந்த பதிவ போட்ட?? அதுக்கு எப்ப இத்தன பின்னுட்டம் வந்தது??? ஒன்னுமே புரியலயே.. ஆபிஸ் முடிந்து வூட்டுகு போய்ட்டு வரதுக்குள்ள இத்தன ஆரவாரமா??? எனிவே.. வாழ்த்துக்கள்.. மின்னிட்ட போ...

மனதின் ஓசை said...

அபி அப்பா,
பதில்கள் அனைத்தும் அருமை..

//பதிவுலகில் குறுகியக் காலத்தில் கவனிக்கப்படும் பதிவராக ஆகணும்ன்னா என்னப் பண்ணனும்ன்னு சொல்லுங்களேன்?//

இதுக்கு நீங்க சொன்ன பதில்களில் இருந்தே குறுகிய காலத்தில் எந்த அளவு பதிவுலகத்தை அருமையாக புரிந்து வைத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது..

மனதின் ஓசை said...

ஸ்டாரு... பின்னுட்டத்த படிக்க ஆரம்பிச்சா சாயங்காலம் ஆகிடும் போல.. என்ன பன்றது??

//இதை சொல்வதால் என் இமேஜ் பாதிக்காது. காரணம் 90% பேர் அப்படித்தான்.//

உண்மை..:-)

மனதின் ஓசை said...

அபி அப்பா..
ஒவ்வொரு பதிலும் அருமை.. நகைச்சுவை இழையும் யதார்த்தமான பதில்கள். ரசித்தேன்.

மை ஃபிரண்ட்,
சொன்ன வார்த்தைய காப்பாத்தீட்டிங்க.. கச்சேரிய விட்டு நாள் பூரா வெளிய போகவே இல்ல போல.. என்னே பாசம் என்னே பாசம்..ஆமா தூங்கவே இல்லயா?

மனதின் ஓசை said...

//நாக்கு மேல் பல் போட்டு நானும் டிரை பண்ணி பார்த்தேன், பேசவே முடியல..... //

:-))))))))))))

சென்ஷி said...

இது 473 வது இதுக்காகவே ஸ்டாரு அபி அப்பாவுக்கு பார்ட்டியும், இதை சொன்ன எனக்கு அபி அப்பா ட்ரீட்டும் தரணும் :))

சென்ஷி

மனதின் ஓசை said...

//சர்வர் கூட டவுனாகுது. எங்க ஊரு மட்டும் இன்னும் கிராமமாவே இருக்கு. //

ஆத்தாடி.. கலக்குரீங்கப்பா...சூப்பர்..

நாகை சிவா said...

//புலி என்னாது இது சின்ன புள்ள தனமா ஒரு 500 கூட அடிக்கலை அதுக்குள்ள தூங்க போட்யிட்டிங்க. //

காலையில் இருந்து ஆடுவது நாங்க, வந்தே லேட்டு இதில் என்ன குறை சொல்வது நல்லா இருக்கு பங்கு!!!

நாகை சிவா said...

தேவ், கமெண்ட் மாடுரேஷ்னை மறுபடியும் வைத்ததுக்குனான காரணத்தை நான் அறியலாமா?

நாகை சிவா said...

//450 கண்ணில் தெரிந்தும் காணாமல் போவது ஏன் என் சிங்கங்களே! //

400 வரேன் என்று வராமல் போனது ஏன் ஏன் ஏன் டாக்டர்?

நாகை சிவா said...

//வேற என்ன மீசை பழமொழி இருக்கு?? //

கூளுக்கும் ஆசை மீசைக்கு ஆசை.

மீசை நரைச்சாலும் ஆசை நரைக்காது.

நாகை சிவா said...

//ஏன் இப்படி? புலிகளைப் பத்தி சொல்லலைன்னு புலிக்கு கோபம் வரப் போகுது. புலிகளேன்னு சேர்த்துக்குங்க. //

கோவப்படல, ஆனா வருத்தப்படுறேன். என்னய இடத்த காலி பண்ணு சொல்லி அனுப்பிட்டு இப்படி நீங்க பண்ணலாமா கொத்துஸ்....

நாகை சிவா said...

//என்னாது நாளைக்கா?.....500 அடிச்சுட்டு தான் போகணும் ;-) //

இம்புட்டு லேட்டா வந்துட்டு இப்படி சவுண்ட் விடக் கூடாது கோபி!

MyFriend said...

@மனதின் ஓசை said...

//என்ன நடக்குது இங்க?? //

கும்ம்பியிங். ;-)

//எப்ப இந்த பதிவ போட்ட?? அதுக்கு எப்ப இத்தன பின்னுட்டம் வந்தது??? //

அண்ணாவுக்கும் அபி அப்பாவுக்கும் இருக்கிற சப்போர்ட்டை பாருங்க.. ;-)

MyFriend said...

மனதின் ஓசை said...

//ஸ்டாரு... பின்னுட்டத்த படிக்க ஆரம்பிச்சா சாயங்காலம் ஆகிடும் போல.. என்ன பன்றது??//

அதுக்குள்ள இன்னொரு பதிவே வந்திடும்.. மறக்காம வந்து ஆஜர் ஆகிடுங்க.. ;-)

MyFriend said...

//மை ஃபிரண்ட்,
சொன்ன வார்த்தைய காப்பாத்தீட்டிங்க.. கச்சேரிய விட்டு நாள் பூரா வெளிய போகவே இல்ல போல.. என்னே பாசம் என்னே பாசம்..//

:-D

//ஆமா தூங்கவே இல்லயா? //
தூன்கினோம்.. ஆனா, அண்ணாச்சி புது பதிவை போடுறதுக்கு முன்பே வந்து ரெடியாயிட்டோம்.. :-D

மனதின் ஓசை said...

//அண்ணாவுக்கும் அபி அப்பாவுக்கும் இருக்கிற சப்போர்ட்டை பாருங்க.. ;-) //

பார்த்தேன்.. பார்த்து அரண்டு போய்ட்டேங்க.

மனதின் ஓசை said...

//அதுக்குள்ள இன்னொரு பதிவே வந்திடும்.. மறக்காம வந்து ஆஜர் ஆகிடுங்க.. ;-) //

வந்துட்டோமில்ல..ஆனாலும் உங்க முதல் பின்னுட்டத்த தடுக்க முடியலியே.. சரி..இனி அந்த் உரிமைய உங்களுக்கே விட்டுக்கொடுத்தாச்சு.. எஞ்சாய்..

MyFriend said...

500க்கு கவுண்டு அப்பு ஸ்டார்ட்.. வந்து அடிச்சிட்டு போங்க மக்களே!

மனதின் ஓசை said...

//தூன்கினோம்..//
நெஜமா?

//ஆனா, அண்ணாச்சி புது பதிவை போடுறதுக்கு முன்பே வந்து ரெடியாயிட்டோம்.. :-D //

உங்க பாசத்த பாத்து பேச வார்த்தை வரலங்க..கண்ணுல தண்ணிதான் வருது.. :-))))

மனதின் ஓசை said...

500 அடிக்கிர ஆளுக்கு என்ன பரிசு தேவ்???

(யப்பா.. வாயா தொறந்து ஏதாவது பேசு)

மனதின் ஓசை said...

எப்படியும் இன்னைக்கு 500 நாந்தான் அடிக்க போறேன்..

மனதின் ஓசை said...

தேவ்.. பின்னுட்டத்த உடனே உடனே பப்ளிஷ் பன்னிடு.. அட் லீஸ்ட் இதையாவது ஒழுங்கா பன்னு

மனதின் ஓசை said...

500வது பின்னூட்டம் அடிக்க கயமைத்தனம் - 1

மனதின் ஓசை said...

500வது பின்னூட்டம் அடிக்க கயமைத்தனம் - 2

மனதின் ஓசை said...

500வது பின்னூட்டம் அடிக்க கயமைத்தனம் - 3

மனதின் ஓசை said...

500வது பின்னூட்டம் அடிக்க கயமைத்தனம் - 4

மனதின் ஓசை said...

500வது பின்னூட்டம் அடிக்க கயமைத்தனம் - 5

மனதின் ஓசை said...

500வது பின்னூட்டம் அடிக்க கயமைத்தனம் - 6

இன்னும் எத்தன மூணுதானே?

மனதின் ஓசை said...

2

மனதின் ஓசை said...

500 அடிச்சாச்சு :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

மனதின் ஓசை said...

500 - சேப்டிக்காக extra

மனதின் ஓசை said...

தேவ்.. கன்பார்ம் பண்ணு சீக்கிரம்.. 500 அடிச்சது நாந்தானே.. மை ஃபிரண்ட் இல்லயே??? :-)))))))

மனதின் ஓசை said...

//யாரு முதல் வராங்க அப்படிங்குறது முக்கியம் இல்ல, கடைசியில் யாரு நின்னு ஆடி முதல வராங்க அப்படிங்குறது தான் முக்கியம்....
//

சிவா சொன்னது சரிதாம்பா. மொதல் பின்னுட்டம் யாரு போடறாங்கறது முக்கியமில்ல.. கடைசியில யாரு நின்னு ஆடி 500 அடிக்கிறாங்கன்றதுதான் முக்கியம். சரிதானே மை ஃபிரண்ட்:-)))))

MyFriend said...

மனதின் ஓசையாரே,

500 நீங்க அடிக்கனும் என்பதுக்குதானே இந்த கவுண்ட் அப்பு ஸ்டார்ட் பண்ணேன். நீங்க 500 அடிப்பீங்கன்ற நம்பிக்கைலதானே இவ்வளவு நேரம் வேய்ட்டு பண்ணிணேன். நல்ல படியா உங்க வேலையை வந்து செஞ்சு முடிச்ச்ட்டீங்க. :-)

வாழ்த்துக்கள் :-D

நெக்ஸ்டு போஸ்டு வர்ரதுக்குள்ளே போய் டீ குடிச்சுட்டு தெம்பா வாங்க. ;-)

Unknown said...

500 கண்ட மாவீரன் மனதின் ஓசையே வாழ்க!! வாழ்க!!!

மனதின் ஓசை said...

//மனதின் ஓசையாரே,

500 நீங்க அடிக்கனும் என்பதுக்குதானே இந்த கவுண்ட் அப்பு ஸ்டார்ட் பண்ணேன். நீங்க 500 அடிப்பீங்கன்ற நம்பிக்கைலதானே இவ்வளவு நேரம் வேய்ட்டு பண்ணிணேன். நல்ல படியா உங்க வேலையை வந்து செஞ்சு முடிச்ச்ட்டீங்க. :-)
//

ஆஹா..இவ்வளவு நல்லவங்களா நீங்க..

//வாழ்த்துக்கள் :-D//

நன்றி.

//நெக்ஸ்டு போஸ்டு வர்ரதுக்குள்ளே போய் டீ குடிச்சுட்டு தெம்பா வாங்க. ;-)//

:-) ஆபீஸ் முடிஞ்சி கெளம்பர நேரம் ஆகிடுச்சுங்க.. நீங்க ஆட்டத்த தொடருங்க.. அடிச்சி வையுங்க. நாளைக்கு வந்து நான் முடிச்சி வைக்கிறேன் :)

மனதின் ஓசை said...

//500 கண்ட மாவீரன் மனதின் ஓசையே வாழ்க!! வாழ்க!!! //

(உனக்கு பேச்சு கூட வருமா????)

ரொம்ப நன்றி தேவ். இது போல பல சாதனைகள்(??!!!!) படைக்க உறுதுணையாய் இருப்போம் என சொல்லிக்கோண்டு விடை பெருகிறேன். தற்காலிகமாய்.

Santhosh said...

பாசக்கார பயலுங்கப்பா சொன்ன மாதிரியே 500 அடிச்சிட்டு தான் மறு வேலை பாத்து இருக்காங்க.

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//சந்தோஷ் aka Santhosh said...
/எங்கண்ணனுக்கு தெரியும் நான் எவ்வளவு நல்ல பச்ச புள்ளன்னு!//
அது என்ன பச்ச புள்ள மஞ்சா புள்ள அப்படின்னு
//

தேவ் அண்ணாச்சி இதுக்கு விளக்கம் சொல்வாருன்னு எதிர்பார்க்கிறேன். :-)\\

நாங்களும் இதை தான் எதிர்பார்க்குறோம் ;-)) அபி அப்பாவும், தேவு அண்ணா....சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் சொல்லுங்க ;-)))))

Anonymous said...

510 me :))))
see dev how many பாசக்கார புள்ளைங்க you have...
thanks to my friend

«Oldest ‹Older   401 – 508 of 508   Newer› Newest»

tamil10